தற்கொலை முயற்சி எதிரொலி: பவானி பாமக வேட்பாளர் மாற்றம்?
பவானியைச் சேர்ந்த பா.ம.க. பிரமுகர் கே.எஸ். மகேந்திரன். இவர் பாமகவின் மாநில துணை பொதுச்செயலாளராக இருக்கிறார். வரும் சட்டமன்றத் தேர்தலில் பாமக சார்பாக போட்டியிட தனக்கு வாய்ப்பு…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
பவானியைச் சேர்ந்த பா.ம.க. பிரமுகர் கே.எஸ். மகேந்திரன். இவர் பாமகவின் மாநில துணை பொதுச்செயலாளராக இருக்கிறார். வரும் சட்டமன்றத் தேர்தலில் பாமக சார்பாக போட்டியிட தனக்கு வாய்ப்பு…
திமுக தலைவர் கலைஞர் உடன்பிறப்புகளூக்கு எழுதிய கடிதத்தில், ’’முதலமைச்சர் ஜெயலலிதா, மதுவிலக்கு பற்றி அவருடைய கேள்விகளுக்கு நாம் என்னதான் எவரும் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் விளக்கமாக பதில்…
சேலத்தில் நடைபெற்ற பிரச்சாரக்கூட்டத்தில் பங்கேற்க வந்த அதிமுக தொண்டர்கள் இருவர் இன்று உயிரிழந்தனர். இது குறித்து முதல்வர் ஜெயலலிதா, மரணம் அடைந்த பெரியசாமி, பச்சியண்ணன் ஆகியோரின் குடும்பத்தினருக்கு…
சேலம்: இன்றும் ஜெயலலிதாவின் பிரச்சாரக்கூட்டத்துக்கு அழைத்துவரப்பட்ட இருவர் வெயில் கொடுமை தாங்காமல் உயிர் இழந்தனர். ஐம்பது பேருக்கும் மேற்பட்டவர்கள் மயக்கமடைந்தனர். சேலம்-கோவை நெடுஞ்சாலையிலுள்ள மகுடஞ்சாவடியில் இன்று நடந்த,…
பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் முரளிதரராவ் இன்று அரக்கோணம் வந்தார். அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:– அம்பேத்காரின் 125–வது பிறந்த நாளை பா.ஜனதா சிறப்பாக கொண்டாடியது. காங்கிரஸ்…
தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு விசாரணை உச்சநீதிமன்றத்தில நடந்துவருகிறது. இவ்வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ்,…
சென்னை ஆர்.கே.நகரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வசந்திதேவி போட்டியிடுகிறார் என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று அறிவித்தார். மேலும், இவர் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக…
2016 சட்டப்பேரவைத் தேர்தலில் பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் பா.ம.க. முதலமைச்சர் வேட்பாளர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தொகுதியிலுள்ள பா.ம.க. நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார். பென்னாகரம்…
மதிமுக பொதுச்செயலாளரும், தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளருமான வைகோ, இன்று 6 தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
இந்தியாவில் நிலவும் வறட்சியின் கோரப்பிடியில் 12 மாநிலங்களில் வசிக்கும் 33 கோடி மக்கள் சிக்கித் தவிப்பதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இந்தியாவில் நிலவும்…