Category: இந்தியா

கடுமையாக்கப்படுகிறது தகவல்பெறும் உரிமை சட்டம்!

டில்லி, தகவல் பெறும் உரிமை சட்டத்தில் மத்திய அரசு புதிய திருத்தம் கொண்டுவர முயற்சி செய்கிறது. இந்த புதிய வரைவு அமல்படுத்தப்பட்டால், தகவல் பெறும் உரிமை குறித்து…

அய்யாக்கண்ணு திடீர் மயக்கம்! டில்லியில் பரபரப்பு

டெல்லி, தலைநகர் டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து வருகிறது. இன்று 23வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இன்றைய போராட்டத்தில் விவசாயி…

விவசாய கடன் தள்ளுபடி: உ.பி. அரசுக்கு ராகுல் காந்தி பாராட்டு!

லக்னோ, நடைபெற்று முடிந்த உ.பி. மாநில சட்டமன்ற தேர்தலில் பாரதியஜனதா வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. யோகி ஆதித்யநாத் முதல்வராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் முதல்…

இந்தியா-இலங்கை மீனவர்களுக்கிடையே 7ந்தேதி மீண்டும் பேச்சுவார்த்தை!

டில்லி, இந்தியா – இலங்கை மீனவர்களுக்கிடையே வரும் 7ம் தேதி மீண்டும் கொழும்பில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்தியா – இலங்கை மீனவர்களுக்கிடையே மீன் பிடிப்பதில் நீண்ட…

கெஜ்ரிவாலிடம் பணம் வாங்காமலே வாதாடப்போகிறேன்! ஜெத்மலானி

டில்லி, டில்லி முதல்வர் கெஜ்ரிவாலிடம் பணம் வாங்காமலேயே அவருக்காக வாதாடிப் போகிறேன் என்றும், அவர் ஏழையான முதல்வர் என்றும் ராம்ஜெத்மலானி கூறியுள்ளார். கெஜ்ரிவால் மீது மத்திய நிதியமைச்சர்…

சசிகலாவை பார்க்க வேண்டுமென்றால் ஆதார் அட்டை அவசியம்!

சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தண்டனை மற்றும் விசாரணை கைதிகளை காண வருபவர்கள், கட்டாயம் ஆதார் அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவை முழுமையாக செயல்படுத்த…

இ-விசா: இனி 60 நாட்கள் செல்லும்! ராஜ்நாத்சிங்

டில்லி, இ-விசா எனப்படும் மின்னணு விசாக்கள் பெற்ற வெளிநாட்டு பயணிகள் இனி இந்தியாவில் 2 மாதங்கள் தங்கலாம் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.…

2016-17ம் நிதியாண்டில் வரி மூலம் ரூ.17.10 லட்சம் கோடி வசூல்!! இலக்கை கடந்தது மத்திய அரசு

டெல்லி: 2016-17ம் நிதியாண்டில் வரி வசூல் மூலம் மத்திய அரசுக்கு ரூ. 17.10 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. பிரதமரில் கல்யாண் யோஜனா திட்டம் மூலம் மட்டும்…

கிருஷ்ணர் பற்றிய கருத்து: மன்னிப்புக் கேட்டார் பிரசாந்த் பூஷண்

டில்லி, கிருஷ்ணர் பற்றி தான் வெளியிட்ட கருத்துக்காக, பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூ‌ஷண், மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். உத்தரபிரதேசத்தில் முதலமைச்சராக பதவியேற்றுள்ள ஆதித்யநாத், ஈவ்–டீசிங்கில் ஈடுபடுவோரை கைது செய்ய…

அனைத்து நோய்களுக்கான மூல காரணம் – மன அழுத்தம்!

உலகில் மனிதர்களின் மோசமான உடல்நிலை மற்றும் இயலாமைக்கு முக்கியக் காரணமாக மன அழுத்தம் திகழ்கிறது என உலகச் சுகாதார அமைப்பு (WHO) நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.…