Category: இந்தியா

அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்டு மூலமாகவே  வெளிநாட்டு வேலைக்குச் செல்லவும்: மக்களுக்கு அமைச்சர் வி.கே.சிங் அறிவுறுத்தல்

டில்லி: சவுதி அரேபியாவில் வீட்டு வேலைக்காக சென்ற தமிழகத்தைச் சேர்ந்த பெண்ணின் கையை அந்நாட்டு அரபு முதலாளி வெட்டித் துண்டித்த சம்பவம் நாடு முழுவதும் கடும் பதட்டத்தை…

மாடுக்கறி:  மீண்டும் உ.பியில் வன்முறை

மாட்டுக்கறி உண்டதாக இஸ்லாமிய முதியவர் அடித்துக்கொல்லப்பட்ட நிலயில், மீண்டும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் மாட்டுக்கறி தொடர்பாக வன்முறை ஏற்பட்டிருக்கிறது. உத்திரபிரதேச மாநிலம் மைன்புரி மாவட்டத்தில் உள்ள சிறிய…

நொய்டா: தானாகவே ஆடை அவிழ்த்தனர்!: உ.பி. காவல்துறை

உத்திரபிரதேசத்தில் நடுத்தெருவில் தலித் கணவன் மனவி ஆடை களையப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட அந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதன் விவரம் இதுதான்: சுனில் கௌதம் என்பவர்…

சிறப்புச்செய்தி: பன்றி இறைச்சி வாங்கித்தரும் இஸ்லாமியர்

புதுடில்லி: டில்லயில் உள்ள பிரபலமான செயிண்ட் ஸ்டீஃபன் கல்லூரியில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார் கேரள மாநில கோழிக்கோட்டைச் சேர்ந்த ஆஷ்லி நெப், இவர், ஐந்து பேருக்கு பன்றி…

கருப்பு பணம்: நீதிமன்றம்தான் கவனிக்க வேண்டும்

கடந்த செப்டம்பர் முப்பதோடு கருப்பு பணத்தை வெளியே கொண்டு வரும் முயற்சிக்கு கடைசி நாள். அனால் அந்த முயற்சி வெற்றிபெற்றதா என்பது கேள்வி குறி . மிகவும்…

சிறப்புச் செய்தி: மாட்டுக்கறி: சட்டசபையிலேயே எம்.எல்.ஏ. மீது தாக்குதல்!

ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து என்பார்கள். இப்போதுதான் பரிவார ராஜ்யத்தில் மாட்டைக் கடிக்கக்கூடாதே. நேரடியாகவே மனிதர்களைக் கடிக்கின்றனர், அடிக்கின்றனர், கொல்லுகின்றனர். இவர்கள் மதவெறி எந்த அளவுக்கு சென்றிருக்கிறதென்றால்,…

விருதை திருப்பி அளித்த நயன்தாரா, வாஜ்பாய்!

உத்தரபிரதேச மாநிலத்தில் பசு இறைச்சியை உண்டதாக கூறி இக்லாக் என்பவர் அடித்துக்கொல்லப்பட்டார். இந்த விசயம் நாடு முழுதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் வெளிப்பாடு இலக்கிய…

மருத்துவ கல்லூரி ஊழல்: அன்புமணி மீது குற்றச்சாட்டு பதிய கோர்ட் உத்தரவு

கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மத்தியில் ஆட்சியில் 2004ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக அன்புமணி ராமதாஸ் இருந்தார். அப்போது,…

கவிதை: அந்த ஒரு கணத்திற்காய்…

ஒரு பழரசம் அருந்தும் சுகமாய் என்னை உன்னுள் உறிஞ்சுகிறாய்.. ஓடிய மானை வீழ்த்தி மூக்கினால் முகர்ந்து நகங்களால் குதறி நாக்கினால் சுவைக்கும் மிருகமாய் என்னை உண்கிறாய் உண்ண…

கவிதை: இரண்டுமற்றவர்கள்…

மார் நிறைய முடி வளர்ந்த பின்னும் மல்லிகை மீதான மோகமும் புடவை மீதான காதலும் தோடும், வளையலுமாய் நாங்கள் இரண்டுமற்றவர்கள் உடலெங்கும் ஆணாய் மனமெங்கும் பெண்ணாய் ரௌத்திரம்…