Category: இந்தியா

ஜனாதிபதியின் இப்தார் நோன்பு நிகழ்ச்சியை புறக்கணித்த மத்திய அமைச்சர்கள்! பரபரப்பு

டில்லி, குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற இப்தார் நோன்பு விருந்தை மத்திய அமைச்சர்கள் புறக்கணித்தனர். டில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையான ராஷ்டிரபதி பவனில் இப்தார் நோன்பு நிகழ்ச்சி…

பெங்களூர் மெட்ரோ ரெயில் நிலைய இந்தி திணிப்புக்கு கன்னடர்கள் கடும் எதிர்ப்பு!

பெங்களூரு, கர்நாடகாவில் கடந்த வாரம் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியால் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கி வைக்கப்பட்டது. இந்த மெட்ரோ ரெயில் நிலையங்களில் உள்ள சைன் போர்டுகளில் கன்னடம்…

ஏழுமலையானை தரிசிக்கவும் ஆதார் வேண்டுமாம்?

திருமலை, திருப்பதி ஏழுமலை வெங்கடேஷ்வரரை சந்திக்கவும் இனிமேல் ஆதார் எண் கட்டாயம் தேவை என்று திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. நாட்டில் தற்போது அனைத்து விதமான பரிவர்த்தனைகளுக்கும்…

மோடியின் வெளிநாட்டு டூர் மீண்டும் தொடக்கம்! டிரம்பை சந்திக்கிறார்

டில்லி, பிரதமர் மோடியின் வெளிநாட்ட சுற்றுப்பயணம் இன்று மீண்டும் தொடங்கி உள்ளது. போர்ச்சுக்கல், அமெரிக்கா, நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இன்று காலை டில்லியில் இருந்து…

என்.எஸ்.ஜி.: இந்தியாவுக்கு தொடர்ந்து தடை போடும் சீனா

பெய்ஜிங்: அணுபொருள் சப்ளை குழு எனப்படும் என்.எஸ்.ஜி.,யில் இந்தியாவை சேர்க்கக்கூடாது என்ற தங்களின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏதும் இல்லை என சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. என்எஸ்ஜியில்…

நொய்டா : ஐ வே டிரைவர்களுக்கு இலவச டீ, காஃபி

நொய்டா யமுனா எக்ஸ்பிரஸ் வே என்னும் நெடுஞ்சாலையில் இரவில் வாகனம் ஓட்டும் ஓட்டுனர்களுக்கு இலவசமாக டீ, காஃபி கொடுக்க ஒரு தனியார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. யமுனா எக்ஸ்பிரஸ்…

தேசிய பறவை மயில்.. கொத்துக்கொத்தாக மரணம்!

மொரினா, தண்ணீரின்றி இந்தியாவின் தேசிய பறவையான மயில் இனம் அழிந்து வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் .இந்தியாவின் தேசிய பறவையான மயில் கொத்துக்கொத்தாக மரணமடைந்து கிடப்பது மத்திய…

மகளுக்கு கல்விக் கட்டணம் தர முடியாத கோயில் சமையல்காரர் தற்கொலை

மைசூர் மகளுக்கு கல்லூரி கட்டணம் கட்ட முடியாததால் கோவில் சமையல்காரர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துக் கொண்டார். பிருந்தாவன் லே அவுட் என்னும் இடத்தில் உள்ள பிள்ளையார்…

நமக்கு ஓட்டுப்போடாத கிராமங்களை புறக்கணியுங்கள்! சந்திரபாபு நாயுடு கோபம்!

கர்னூல், கிராமங்களுக்கு தேவையான உதவிகளை அரசு செய்யும்போது, அவர்களை நமக்கு வாக்களிக்க கேளுங்கள், அப்படி, நமக்கு வாக்களிக்க விரும்பாத கிராமங்களை புறக்கணிக்கவும் தயங்காதீர்கள் என்று கூறியுள்ளார் ஆந்திர…

காஷ்மீர் : மசூதி அருகே டி எஸ் பி அடித்துக் கொலை

ஸ்ரீநகர் ஸ்ரீநகரில் நொவோட்டா பகுதியில் உள்ள ஜாமியா மசூதி அருகே டி எஸ் பி ஒருவரை ஒரு கும்பல் அடித்துக் கொலை செய்துள்ளது. நொவோட்டா பகுதியில் உள்ளது…