ஜிஎஸ்டியில் பிரச்சனை இருக்கத்தான் செய்யும்! வெங்கையா ஒப்புதல்
ஐதராபாத், ஜிஎஸ்டி அமல்படுத்தும்போது, தொடக்கத்தில் பிரச்சினை இருக்குத்தான் செய்யும் என்று மத்திய அமைச்சர் வெங்கையாநாயுடு கூறினார். ஜூலை 1ந்தேதி முதல் நாடு முழுவதும் ஒரே வகையான வரி…
ஐதராபாத், ஜிஎஸ்டி அமல்படுத்தும்போது, தொடக்கத்தில் பிரச்சினை இருக்குத்தான் செய்யும் என்று மத்திய அமைச்சர் வெங்கையாநாயுடு கூறினார். ஜூலை 1ந்தேதி முதல் நாடு முழுவதும் ஒரே வகையான வரி…
வாஷிங்டன்: ஹிஸ்புல் அமைப்பின் தலைவர் சலாஹூதீனை சர்வதேச பயங்கரவாதியாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சையத் சலாஹூதீனை சர்வதேச பயங்கரவாதியாக அமெரிக்கா அறிவித்துள்ளது.…
பெங்களூரு: கர்நாடகாவில் நாயை காப்பாற்ற முதலையிடம் சிக்கிய வாலிபர் தனது இடது கையை இழந்தார். நாக்பூரை சேர்ந்த முன்னாள் ஐஐடி மாணவர் முதித் தந்த்வாடே பெங்களூரு தனியார்…
சபரிமலை: சபரிமலை அய்யப்பன் கோவிலில் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட தங்க கொடி மரத்தை பாதரசம் வீசி சேதப்படுத்திய சம்பவம் தொடர்பாக 5 பேர் சிக்கினர். சபரிமலை அய்யப்பன்…
டெல்லி: பாகிஸ்தானை போல் சீனாவும் இந்திய எல்லைகளில் அவ்வப்போது அத்துமீறி ஊடுறுவலில் ஈடுபட்டு வருகிறது. இந்த வகையில் சிக்கிம் மாநிலத்தில் சீன ராணுவம் தற்போது ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ளது.…
டெல்லி: டாக்டர்கள் மற்றவர்களுடன் சேர்ந்து மது அருந்த கூடாது. ஆரோக்கியத்திற்கான விளம்பர தூதராக அவர்கள் திகழ வேண்டும் என இந்திய டாக்டர்கள் சங்கசக தெரிவித்துள்ளது. சங்க உறுப்பினர்களாக…
ஐதராபாத்: ஐதராபாத்தில் தனியாக வந்த பெண் ஒருவருக்கு ஏற்கனவே முன்பதிவு செய்த அறையை தர மறுத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூருவை சேர்ந்த நூபுர் சரஸ்வத்…
டில்லி ஜி எஸ் டி என் (ஜி எஸ் டி நெட்வர்க்) சேர்மன் நவின்குமார் ஒரு பேட்டியில் ஜிஎஸ்டி இணைய தளத்தின் மென் பொருளை பரிசோதிக்கக்கூட நேரமின்றி…
மும்பை உயர்நீதி மன்ற வழக்கு காரணமாக தனது சோப்பின் பெயரான ஓஜஸ் என்பதை திரும்பப் பெறுவதாக பதஞ்சலி நிறுவனம் அறிவித்துள்ளது. பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் தனது சோப்புக்கு…
பாட்னா காதலியை மணக்க மறுத்த ராணுவ வீரருக்கு போலீஸ் அதிகாரி காவல் நிலையத்தில் திருமணம் செய்து வைத்தார், பாட்னாவில் உள்ள 21 வயதான ராணுவ வீரர் ரஞ்சன்குமார்,…