Category: இந்தியா

சிறையில் சசி சொகுசு: ஐ.ஜி சத்யநாராயணாவுக்கு லஞ்சம் கைமாறியது எப்படி?

பெங்களூரு, சொத்துகுவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, சிறையில் வசதியாக இருக்க, சிறைதுறை ஐஜி. சத்தியநாராயணவுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக…

கைதி சசிகலா தங்க பெங்களூரில் தனி வீடு! ஷாப்பிங் செல்ல 2 கார்கள்!

பெங்களூரு, சிறையில் அடைக்கப்பட்ருந்த சசிகலா, சிறை வாழ்க்கையை சொகுசாக கழித்துள்ள பரபரப்பு தகவல்களை டிஐஜி ரூபா வெளியிட்டு உள்ளார். அதில், சிறையில் இருந்து சிறை அதிகாரிகள் வாகனம்…

சசிக்காக… சிறைக்கு ஆம்புலன்சில் டிவி, பிரிட்ஜ் அனுப்பிய எம்எல்ஏ!

பெங்களூர், பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா, அங்கு சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தது தெரிய வந்தது. சிறையில் சசிகலா சொகுசா இருக்க தேவையான டிவி, பிரிட்ஜ் போன்றவை…

சிறை விதி மீறி சசியுடன் இரவு நேர சந்திப்பு! அதிர்ச்சி தகவல்

பெங்களூரு, சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் ஜெயலலிதாவின் தோழி சசிகலா. சிறையில் தனக்கு தேவையான வசதிகள் பெற, சிறை அதிகாரிகளுக்கு…

சிறையில் சசிகலாவுக்கு வசதிகள் செய்து கொடுத்த அதிகாரி யார்? பரபரப்பு தகவல்கள்

பெங்களூரு, சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் ஜெயலலிதாவின் தோழி சசிகலா. சிறையில் சசிகலாவுக்கு பல வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது தெரிய…

அரசு அதிகாரிகளை தலை கீழாக தொங்கவிடுவோம்: ம.பி. முதல்வர்  சர்ச்சை பேச்சு

போபால், மத்திய பிரதேச மாநில முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான், வருவாய் துறை கோப்புகள் தொடர்பான வழக்கமான பணிகளை முடிப்பதில் தாமதம் செய்யும் அதிகாரிகள் தலை கீழாக…

டில்லியில் முதல்வர் எடப்பாடியுடன் அய்யாக்கண்ணு சந்திப்பு!

டில்லி, டில்லி சென்றுள்ள முதல்வர் எடப்பாடியுடன் விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு சந்தித்து பேசினார். இதன் காரணமாக டில்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வருமா…

புதிய ஜனாதிபதி: இன்று பொறுப்பேற்கிறார் ராம்நாத் கோவிந்த்!

டில்லி: நாட்டின் 14-வது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் செவ்வாய்க்கிழமை (இன்று)‌ பொறுப்பேற்கிறார். குடியரசு தலைவர் தேர்தலில் வெற்றிபெற்ற பாரதியஜனதாவை சேர்ந்த ராம்நாத்கோவிந்த் இன்று புதிய ஜனாதிபதியாக…

படைகளை திரும்பப் பெறாவிட்டால்…: இந்தியாவை மீண்டும் மிரட்டும் சீனா

டில்லி: சிக்கிம் எல்லையில் உள்ள படைகளை வாபஸ் பெறாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று சீனா இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியா – சீனா எல்லையில்,…

லக்னோ : டிசிஎஸ் ஊழியர்கள் மவுன ஊர்வலம்…

லக்னோ டி சி எஸ் நிறுவனத்தின் லக்னோ கிளை மூடப்படுவதாக அறிவிப்பு வந்ததையொட்டி, அங்கு பணிபுரியும் ஊழியர்கள், தங்கள் குடும்பத்துடன் லக்னோ நகர தெருக்களில் மவுன ஊர்வலம்…