Category: இந்தியா

வங்கி வராக்கடன் பெயர் பட்டியலை வெளியிட வேண்டும்!! எதிர்கட்சிகள் வலியுறுத்தல்

டில்லி: வங்கி கடனை திருப்பி செலுத்தாத 100 பேரின் விபரங்களை வெளியிட வேண்டும் என்று எதிர்கட்சிகள் ராஜ்யசபாவில் வலியுறுத்தின. இந்த பிரச்னையை சமாஜ்வாடி கட்சி உறுப்பினர் நரேஷ்…

ஐ.ஏ.எஸ் உள்பட 381 அதிகாரிகள் மீது நடவடிக்கை!! மத்திய அரசு அதிரடி

டில்லி: ‘‘செய் அல்லது செத்து மடி’’ என்ற கோட்பாடின் அடிப்படையில் நாட்டில் சிறந்த நிர்வாகத்தை கொண்டு வர மத்திய அரசு அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு…

அரசு மருத்துவர் சிகிச்சை அளிக்க மறுப்பு!! 7 மாத குழந்தை பரிதாப பலி

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் பாரன் மாவட்டத்தில் ஷஹாபாத் பகுதியில் பழங்குடியினப் பிரிவைச் சேர்ந்த 7 மாதக் குழந்தைக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர் மறுத்ததால் குழந்தை பரிதாபமாக இறந்துள்ளது.…

ஆதாயம் அடைந்தார்!: வெங்கையா நாயுடு மீது காங்கிரஸ் சரமாரி குற்றச்சாட்டு

ஐதராபாத், பாரதியஜனதா சார்பாக துணைஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் முன்னாள் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு மீது, காங்கிரஸ் கட்சி பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறி உள்ளது. இது நாடு…

புது ஜனாதிபதிக்கு முதல் மனு அளித்த கர்ணன்!

முன்னாள் கல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி சி.எஸ். கர்ணன் புதிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கு முதல் நபராக, மனு ஒன்றை அனுப்பியிருக்கிறார். அதில், மனுவை அனுப்பியி ஆறு…

எல்லையில் பதற்றம்: சீன அதிபருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய மோடி!

டில்லி, சிக்கிம் மாநிலத்தில் இந்தியா சீனா எல்லை பிரச்சினை காரணமாக இரு நாடுகளுக்கு இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், சீன அதிபருக்கு பிறந்தநாள் வாழ்த்து…

தேர்வு முடிவுகள் தாமதம் ஆவதின் எதிரொலி : மும்பை பல்கலைக்கழக துணை வேந்தர் நீக்கம்?? 

மும்பை மும்பை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் சஞ்சய் தேஷ்முக், தேர்வு முடிவுகளை ஜூலை 31க்குள் வெளியிடாவிட்டால் பதவி நீக்கம் செய்யப்படலாம் என ஒரு செய்தி தெரிவிக்கிறது. மும்பை…

6 காங். எம்.பி.க்கள் சஸ்பெண்ட்: பாராளுமன்ற வளாகத்தில் எதிர்கட்சிகள் ஆர்ப்பாட்டம்

டில்லி, 6 காங். எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு எதிர்கட்சியினிர் ஆர்ப்பாட்டம் செய்தனர். நேற்று பாராளுமன்றத்தில் பசு…

நீட் தேர்வு விவகாரம்: மோடியுடன் எடப்பாடி சந்திப்பு!

சென்னை, நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசினார். ஜனாதிபதி பதவி ஏற்பு விழாவில் கலந்துகொள்ள டில்லி சென்ற…

14-வது குடியரசு தலைவராக பொறுப்பேற்றார் ராம்நாத் கோவிந்த்!

டில்லி, நாட்டின் 14-வது குடியரசு தலைவராக, ராம்நாத் கோவிந்த் பதவியேற்றுக் கொண்டார். அவரது பதவியேற்பு நிகழ்சி நாடாளுமன்ற மைய மண்டபத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது. புதிய ஜனாதிபதியாக…