Category: இந்தியா

பாகிஸ்தான் எல்லையில் பெருமையுடன் பறந்த இந்தியக் கொடி இப்போது சங்கடமான கொடி ஆனது

அம்ரித்சர் பாகிஸ்தான் எல்லையில் மிகுந்த வரவேற்புடன் பறக்க விடப்பட்ட இந்திய கொடி காற்றில் பாழானதால் எடுத்துச் செல்லப்பட்டது, இன்றுவரை பறக்க விடப்படாதது மக்கள் மனதில் சங்கடத்தை உண்டாக்கி…

மத்திய அமைச்சரவையில் அதிமுகவா? ஜெயக்குமார் பதில்

சென்னை, அதிமுகவை சேர்ந்த சிலருக்கு மத்திய அமைச்சரவையில் பதவி வழங்கப்படுகிறது என்றும், இதற்காக மோடி ஒப்புதல் அளித்துவிட்டதாகவும் தகவல்கள் பரவி வருகிறது. இந்நிலையில், அதிமுக, மத்திய பாரதியஜனதா…

எங்கள்  உணவு சரியில்லை எனில் நீங்களே கொண்டு வாங்க!: ரயில்வே நிர்வாகம் அலட்சிய அறிக்கை

டில்லி ரெயிலில் வழங்கப்படும் உணவுவகைகள் மனிதர்கள் சாப்பிட லாயக்கற்றவை என சிஏஜி அறிக்கை தெரிவித்ததை தொடர்ந்து, இந்திய ரெயில்வே, பயணிகளை தாங்களே உணவு எடுத்து வரலாம் என…

தெலுங்கானா : தூங்கும் ஆசிரியரை புகைப்படம் எடுத்த மாணவனை அடித்து உதைத்த போலீசார்

மெகபூப் நகர் தெலுங்கானாவில் உள்ள மெகபூப் நகரில் ஒரு பள்ளி மாணவன், தனது ஆசிரியர் வகுப்பறையில் தூங்கியதை படம் எடுத்ததற்காக போலீசாரால் அடித்து உதைக்கப்பட்டார். பலால ஹக்கூலா…

ஐ ஐ டி : விரைவில் அதிகம் மாணவர்கள் சேராத படிப்புகளை நீக்கம் !

டில்லி ஐஐடியில் இந்த வருடம் நிறைய காலி இடங்கள் உள்ளதால், மானவர்களிடையே பிரபலமற்ற படிப்புக்களை நீக்க திட்டமிட்டுள்ளது. ஐஐடியில் மாணவர்கள் சேர போட்டி போட்ட காலம் மாறி…

“எந்த நாட்டுடன் இணைவது என்று காஷ்மீர் “பிரதமர்” தீர்மானிப்பாராம்!” : பாக் ஏடு விஷமம்

இஸ்லாமாபாத் பாக் பிரதமர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட அடுத்த நாளில் பாக் நாளேடு ஒன்று, “காஷ்மீர் எந்த நாட்டுடன் இணையும் என்பதை காஷ்மீரின் பிரதமர் விரைவில் அறிவிப்பார்”…

முட்டைக்கோசுக்குள் பாம்பு : சாப்பிட்ட தாய், மகள் மருத்தவமனையில் அனுமதி

இந்தூர் முட்டைக்கோசுக்குள் பாம்புக்குட்டி இருப்பதை அறியாமல் அதை நறுக்கி, சமைத்து சாப்பிட்ட தாயும், மகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தூரை சேர்ந்தவர் 35 வயதான அஃப்ஸான் இமாம். இவர்…

ஏவுகணையை மறிக்கும் ஏவுகணை!! அமெரிக்கா வெற்றி

வாஷிங்டன்: அமெரிக்கா ’தாட்’ எனும் பெயர் கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை துல்லியமாக குறிவைத்து இடைமறித்து தாக்கி அழிக்கும் வல்லமை கொண்ட அமைப்பை உருவாக்கியுள்ளது.…

பணி  நீக்கத்தை எதிர்த்து பெங்களூருவில் ஐ.டி. ஊழியர்கள் போராட்டம்

பெங்களூரு: பணி நீக்கத்தை எதிர்த்து நூற்றுக்கணக்காகன ஐடி ஊழியர்கள் பெங்களூருவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநில அரசு இதில் தலையிட வேண்டும் என்று வலியுறுத்தி நடந்த இந்த போராட்டத்தில்…

ரூ. 5 ஆயிரம் கோடி ஹெராயினை பிடித்த தமிழக அதிகாரி

அகமதாபாத்: குஜராத் கடல் எல்லையில் போர்பந்தர் பகுதியில் குஜராத் கடலோர காவல் படை ஏடிஜிபி நடராஜ் தலைமையிலான குழு ஹெலிகாப்டர், ரோந்து படகு உதவியுடன் நடுக்கடலில் ஹெராயின்…