Category: இந்தியா

அடுத்த ஆண்டு வரை மட்டுமே ரேஷனில் அரிசி! ராம்விலாஸ்பஸ்வான்

டில்லி: நாடு முழவதும் ரேஷன் கடைகளில் அடுத்த ஆண்டு ( 2018) வரை மட்டுமே மானிய விலையில் அரிசி கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மானிய விலையில்…

டில்லியில் தமிழக விவசாயிகளுக்கு உணவு வழங்கும் சீக்கியர்கள்

டில்லி: டில்லி ஜந்தர் மந்தரில் போராடி வரும் தமிழக விவசாயிகளுக்க உணவு வழங்குவதற்காக சீக்கிய குருத்வார நிர்வாக கமிட்டி புதிதாக சமையலறையை தொடங்கியுள்ளது. விவசாய கடன் தள்ளுபடி…

காவிரியில் கழிவு நீர்: இருமாநில அதிகாரிகளின் கூட்டுக்குழு!

டில்லி, காவிரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க தமிழக, கர்நாடக மாநில மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளின் கூட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கூட்டுக்குழுவை…

எம்.பி.க்கள் சம்பளம் நிர்ணயத்துக்கு நாடாளுமன்றம் சாராத குழு வேண்டும்!! வருண் காந்தி

டில்லி: எம்.பி.க்கள் தங்களது சம்பளத்தை தாங்களே உயர்த்திக் கொள்ள உரிமை உள்ளதா என்று பாஜ எம்பி வருண்காந்தி லோக்சபாவில் கேள்வி எழுப்பினார். லோக்சபா பூஜ்ய நேரத்தில் அவர்…

உணவு பொருள் பொட்டலங்களில் காலாவதி தேதி அவசியம்!! மத்திய அரசு உத்தரவு

டில்லி: ‘‘உணவு பொருள் பொட்டலங்களில் எந்த தேதிக்கு முன்னதாக பயன்படுத்த வேண்டும் அல்லது பயன்ப டுத்தக் கூடிய இறுதி தேதியை லேபிள்களில் குறிப்பிட நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’’ என்று…

28 டெல்லி பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு நிதியுதவி நிறுத்தம்

டில்லி: கடந்த 10 ஆண்டுகளாக நிர்வாக குழுவை தேர்வு செய்யாத காரணத்தால் டெல்லி பல்கலைக்கழகத்தை சேர்ந்த 28 கல்லூரிகளுக்கு மானியம் வழங்குவதை டெல்லி அரசு நிறுத்தியுள்ளது. ஆம்…

தபால் துறை தாமதத்தால் வாய்ப்பிழந்தவருக்கு நீதிபதி ஆக உதவிய உச்சநீதிமன்றம்

டில்லி நீதிபதி பதவிக்கு அனுப்பிய விண்ணப்பம் தபால்துறையால் தாமதம் ஆனதால் வாய்ப்பிழந்தவருக்கு உச்சநீதிமன்றம் வாய்ப்பு அளித்து உதவியுள்ளது. மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தின் நீதிபதி தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் அசுதோஷ்…

இந்திரா, ராஜிவ் பற்றிய சர்ச்சைக்குரிய கருத்துக்கள் நீக்கப்படும் : மகாராஷ்டிரா கல்வி அமைச்சர்

மும்பை மகாராஷ்டிர பள்ளிப் பாடப்புத்தகங்களில் இடம் பெற்றுள்ள இந்திரா, ராஜிவ் பற்றிய சர்ச்சைக்குரிய கருத்துக்கள் நீக்கப்படும் என கல்வி அமைச்சர் வினோத் தாவ்டே சட்டசபையில் உறுதி அளித்தார்.…

மே.வ: 60 ஆண்டுகளில் கம்யூனிஸ்டுக்கு மாபெரும் பின்னடைவு!

கல்கத்தா, மேற்கு வங்காள மாநிலத்தின் 60 ஆண்டுகால வரலாற்றில், பாராளுமன்ற மேல்சபையான ராஜ்ய சபாவுக்கு கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த எந்தவொரு உறுப்பினரும் தேர்வாக சூழல் உருவாகி உள்ளது.…

திட்டக் கமிஷன் : உபதலைவர் பதவியிலிருந்து அரவிந்த் பங்காரியா  ராஜினாமா

டில்லி நிதி அயோக் (பிளானிங் கமிஷன்) உப தலைவர் அரவிந்த் பங்காரியா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் மீண்டும் கல்வித்துறையில் பணியாற்றப்போவதாக தெரிவித்தார். நிதி ஆயோக்…