Category: இந்தியா

மின்சாரம் தாக்கி மல்யுத்த வீரர் பரிதாப மரணம் : தட்டிக் கழிக்கும் மின் வாரியம்

ராஞ்சி வெள்ளத்தால் மின்சாரக் கசிவு ஏற்பட்டு விஷால் குமார் வர்மா என்னும் மல்யுத்த வீரர் மரணம் அடைந்ததற்கு ஜார்கண்ட் மின் வாரியம் அது வாரியத்தின் தவறல்ல எனக்…

ராகுல் காந்தியின் பாதுகாப்பு வாகனம் பற்றிய புகார் : மத்திய பா ஜ க அரசு நிராகரிப்பு

டில்லி ராகுல் காந்தி தனக்கு அளிக்கப்பட்டுள்ள எஸ்பிஜி பாதுகாப்பு வாகனத்தால் தனக்கு உடல்நலக்குறைவு ஏற்படுவதாகவும், பல அசௌகரியங்கள் உள்ளதாகவும் அனுப்பிய புகாரை மத்திய அரசு நிராகரித்துள்ளது. ராகுல்…

எனது திருமணத்தை எதிர்ப்பது ஏன்? இரோம் சர்மிளா கேள்வி

மதுரை: திருமணம் என்பது எனது தனிப்பட்ட விவகாரம். இதற்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என தெரியவில்லை என இரோம் சர்மிளா கேள்வி எழுப்பினார். மேலும், தனது. திருமணத்திற்காக…

வாடகை வீட்டில் வசிக்கும் ‘ரேமண்ட்’ அதிபர்! – மகனால் வீதிக்கு வந்த கோடீஸ்வரர்!

இந்தியாவின் மிகப் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவராக விளங்கிய ரேமண்ட்ஸ் நிறுவனர் விஜய் சிங்கானியா. தனது முதுமை காரணமாக சொத்துக்களை மகனுக்கு எழுதி வைத்துவிட்டார். தற்போது, மகனால் துரத்தப்பட்டதால்…

ஆர் எஸ் எஸ் நடத்தும் பள்ளிகளுக்கு கோயில் செய்யும்  உதவிகள் ரத்து : கர்னாடகா அரசு உத்தரவு !

பெங்களூரு கொல்லூர் மூகாம்பிகை கோயில் உதவி செய்து வந்த ஆர் எஸ் எஸ் பிரமுகர் நடத்தும் இருபள்ளிகளுக்கு இனி உதவி வழங்கப்பட மாட்டாது என் கர்னாடகா அரசு…

காவிரி வழக்கு: தமிழகம் உள்பட 4 மாநில நீர் மேலாண்மை நிபுணர்கள் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு

டில்லி, காவிரி வழக்கில் இன்றைய விசாரணையின்போது, குறுக்கிட்ட நீதிபதிகள் தமிழகம் உள்ளிட்ட 4 மாநில நீர் மேலாண்மை நிபுணர்கள் ஆஜராக வேண்டும் என்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…

வரலட்சுமி பூஜையில் கட்டு கட்டாய் ரூபாய் நோட்டுக்கள் : பெங்களூருவில் பரபரப்பு

பெங்களூரு கடந்த வெள்ளிக்கிழமை பெங்களூருவில் நடந்த ஒரு வரலட்சுமி பூஜையில் கட்டு கட்டாய் ரூபாய் நோட்டுக்களை வைத்திருந்த புகைப்படம் வெளியாகி பரபரப்பை உண்டாக்கியுள்ளது. தென் இந்தியா எங்கும்…

நீங்கள் பாகிஸ்தான் ஆதரவாளரா? பத்திரிகையாளரை மிரட்டிய பீகார் மந்திரி

பாட்னா, பீகாரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பீகார் மாநில அமைச்சர், பாரத் மாதா கீ ஜே என சொல்லாத பத்திரிகையாளர்களை, நீங்கள் பாகிஸ்தான் ஆதரவாளர்கள் என…

அயோத்யா ராமர் கோவில் : வேறு இடத்தில் மசூதி கட்டிக் கொள்ள ஷியா வக்ஃப் போர்ட் ஒப்புதல்

டில்லி உச்சநீதிமன்றத்துக்கு ஷியா வக்ஃப் போர்ட் அளித்துள்ள வாக்குமூலப் பத்திரத்தில் தற்போது சர்ச்சை உள்ள இடத்தில் இருந்து வெகுதூரத்தில் மசூதி கட்டிக்கொள்ள ஒப்புதல் அளித்துள்ளது. உத்திரப் பிரதேச…

இலங்கை: மருத்துவமனை பெண்கள் கழிவறைக்குள் ரகசிய காமிரா பொருத்திய ‘பலே’ டாக்டர்

கொழும்பு, பெண்கள் கழிவறையில் ரகசிய காமிரா பொருத்தி இருந்த இலங்கை அரசு மருத்துவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இலங்கை…