Category: இந்தியா

கூகுள் அறிமுகப்படுத்தும் புதிய டிஜிட்டல் பேமெண்ட் ஆப் : செய்முறை விளக்கம்

டில்லி இன்று முதல் தேஜ் என்னும் புதிய டிஜிட்டல் பேமெண்ட் அப்ளிகேஷன் ஒன்றை கூகுள் இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது. இந்தியாவில் தற்போது டிஜிட்டல் பேமெண்ட் எனப்படும் ஆன்லைன் பணப்பட்டுவாடா…

உ பி முதல்வர், துணை முதல்வர்கள் சட்டசபை மேலவை உறுப்பினராக பதவி ஏற்பு

லக்னோ உத்திரப்பிரதேச முதல்வர் யோகி மற்றும் துணை முதல்வர்கள் சட்டசபை மேலவை உறுப்பினராக பதவி ஏற்றனர். சமீபத்தில் உத்திரப் பிரதேச சட்டசபை மேலவை உறுப்பினர்களாக முதல்வர் யோகி…

மாணவர்களுக்கான மதிய உணவு அரிசியை மாட்டுக்கு தீவனமாக்கிய கொடூரம்

மீரட் மதிய உணவுக்காக அரசு அளிக்கும் அரிசியை மீரட் நகரில் மாட்டுத்தீவனமாக உபயோகிப்பட்டதை போலீசார் கண்டுபிடித்து கைப்பற்றியுள்ளனர். நாடெங்கும் ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு இலவச மதிய உணவு…

கோவாவில் பொது இடங்களில் மது அருந்த அரசு தடை !

பனாஜி கோவாவில் பொது இடங்களில் மது அருந்த தடை விதிக்க அரசு முடிவு செய்துள்ளது. கோவா மாநில தலை நகரில் நேற்று தூய்மை இந்தியா இயக்கத்தின் நிகழ்ச்சி…

பலாத்கார சாமியார் நடத்திய பள்ளியின் கதி என்னவாகும் ? : பெற்றோர் கலக்கம்

புத்னி, மத்திய பிரதேசம் பலாத்கார வழக்கில் தண்டனை பெற்ற சாமியார் மத்திய பிரதேச மாநிலத்தில் நடத்தி வரும் பள்ளியின் கதி என்னாகும் என மாணவிகளின் பெற்றோர் கலக்கம்…

ஏசுதாஸ் பத்மநாப சாமி கோயில் வர தடை இல்லை : கோயில் அதிகாரி…

திருவனந்தபுரம் பாடகர் ஏசுதாஸ் பத்மநாப சாமி கோயில் வர தடை ஏதும் இல்லை என கோயில் அதிகாரி தெரிவித்துள்ளார். புகழ்பெற்ற கர்நாடக இசைக்கலைஞரும், பல மொழித்திரைப்படங்களில் பல…

புல்லட் ரயிலை தினமும் 100 முறை இயக்கினால் மட்டுமே நிதி சாத்தியம்!! ஆய்வில் தகவல்

அகமதாபாத்: மும்பை – அகமதாபாத் இடையே புல்லட் ரயில் இயக்கும் திட்டம் செயல்படுத்தபடவுள்ளது. ‘‘இந்த திட்டத்திற்கு செலவிடப்படும் மற்றும் நிதி நிர்வாக அடிப்படையில் தினமும் 88 ஆயிரம்…

ரோஹிங்கியா முஸ்லிம்களை ஆதரித்த பாஜக சிறுபான்மை நிர்வாகி சஸ்பெண்ட்!!

கவுகாத்தி: மியான்மரில் இருந்து வெளியேறும் ரோஹிங்கியா அகதிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்த அஸ்ஸாம் பாஜக மாநில செயற் குழு தலைவரான பெனாசிர் அர்ஃபான் கட்சியில் இருந்து சஸ்பென்ட்…

ஓட்டுனர் உரிமம் தேர்வு இனி வீடியோவில் பதிவு!! டில்லி அரசு தகவல்

டில்லி: பயிற்சி இல்லாத நபர்கள் மற்றும் அதி வேகமாக வாகனம் ஓட்டுவோரும் ஓட்டுனர் உரிமம் பெறுவதை த டுக்கும் வகையில் ஓட்டுனர் உரிமம் பரிசோதனை தேர்வை வீடியோவில்…

கோராக்பூர் குழந்தைகள் இறப்பு சம்பவத்தில் ஆக்சிஜன் ஏஜென்சி உரிமையாளர் கைது!

கோராக்பூர்: கோரக்பூர் மருத்துவமனையில் குழந்தைகள் இறந்த சம்பவம் தொடர்பாக ஆக்ஸிஜன் விற்பனையாளரை போலீசார் கைது செய்தனர். உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் நகரில் பாபா ராகவ்தாஸ் அரசு மருத்துவ…