போலி நிறுவனங்களை நடத்திய சசிகலா! மத்திய அரசு தகவல்
டில்லி, சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் சசிகலா பல்வேறு போலியான நிறுவனங்களை நடத்தி வந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. அந்த நிறுவனங்களை முடக்கியும்…
டில்லி, சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் சசிகலா பல்வேறு போலியான நிறுவனங்களை நடத்தி வந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. அந்த நிறுவனங்களை முடக்கியும்…
மும்பை மும்பை டாக்டர் தீபக் அமராபுர்கர் மரணத்தை ஒட்டி, கழிவு நீர் மேன் ஹோலை திறந்து வைத்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். மும்பையில் கடந்த மாதம் 315…
மும்பை: மும்பை தொடர் குண்டுவெடிப்பில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள தாவூத் இப்ராகிம்மின் இளைய சகோதரர் இக்பால் கஷ்கர், நேற்று இரவு (திங்கள்கிழமை) அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். 1993-ம்…
ஐதராபாத்: அரசின் இலவச புடவைகளை பெண்கள் சண்டை போட்டு வாங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தெலுங்கானாவில் தசரா பண்டிகையை ஒட்டி அரசு சார்பில் ஏழை பெண்களுக்கு…
திருவனந்தபுரம்: கர்நாடக இசைக் கலைஞர் கே.ஜே.யேசுதாஸ் திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் தரிசனம் செய்ய அனுமதிக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற…
மும்பை: மகாராஷ்டிரா மாநில கூட்டணி ஆட்சியில் இடம்பெற்றுள்ள சிவசேனா ஆளும் பாஜக மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளது. ‘‘விலைவாசி உயர்ந்துள்ளது. விவசாயிகள் பிரச்னை தீர்க்கப்படவில்லை. இதனால் மக்கள்…
ஐதராபாத்: எருமை மாடுகளை வாங்கும் விவசாயிகளுக்கு 50 முதல் 75 சதவீதம் வரை மானியம் வழங்கப்படும் என்று தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். இது குறித்து…
ஐதராபாத்: நதிகளை இணைக்க மாநில அரசு அதிகளவில் செலவிட வேண்டாம் என்று இந்தியாவில் வாட்டர் மேன் மற்றும் மாகசேசே விருது பெற்றவருமான ராஜேந்திர சிங் தெரிவித்துள்ளார். இது…
டில்லி: குறைந்த பட்ச தொகை இல்லாத சேமிப்பு கணக்குகளுக்கு அபராதம் விதிப்பதன் மூலம் ரூ. 2 ஆயிரம் கோடியை வசூல் செய்து, இதில் குறிப்பிட்ட தொகையை ஆதார்…
டில்லி ஒரு தொழிலதிபர் வீட்டில் வருமான வரி அதிகாரி வேடத்தில் வந்த கொள்ளையர்களை பொதுமக்கள் பிடித்து அடித்து போலிசிடம் ஒப்படைத்தனர். டில்லியில் மாளவியா நகரில் வசிக்கும் தொழிலதிபர்…