Category: இந்தியா

பாஜ அலுவலகத்தில் பயங்கர ஆயுதங்கள்! போலீசார் பறிமுதல்

கண்ணூர், கேரளாவில் உள்ள பாரதியஜனதா தலைமை அலுவலகத்தில் பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இது கேரள மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கேரளவில் சமீபகாலமாக அரசியல் படுகொலைகள்…

அமித்ஷா மகன் நிறுவனத்தில் மோடி ரெய்டு நடத்துவாரா? ஸ்டாலின்

சென்னை, சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், பாஜ தலைவர் அமித்ணாவின் மகன் குறித்த செய்திகள் குறித்து பதில் அளித்தார். அப்போது, அமித்ஷா…

விமானத்தில் ஏற்றிச் செல்லப்படும் வீரர் உடலுக்கு பயணிகள் அஞ்சலி செலுத்த வேண்டும்

டில்லி வீரமரணம் அடைந்த ராணுவத்தினர் உடலை விமானத்தில் எடுத்துச் செல்லப்படும் போது பயணிகள் 30 வினாடிகள் மவுன அஞ்சலி செலுத்த விரைவில் கோரப்படும் என சொல்லப்படுகிறது.. சிவில்…

லஞ்சம் கேட்டால் செருப்பால் அடிங்க! முதல்வர் அதிரடி

ஐதராபாத், மக்கள் அரசிடம் இருந்து தங்களுக்கு தேவையான நலன்களை பெற அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் அவர்களை செருப்பாடி அடியுங்கள் என்று தெலுங்கான மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ்…

இந்திய மருந்துகள் ஏற்றுமதியில் பின்னடைவு : ஏற்றுமதி கவுன்சில் தலைவர் அறிவிப்பு

டில்லி இந்தியா மருந்துகள் ஏற்றுமதியில் வீழ்ச்சி கண்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இந்திய மருந்துகள் ஏற்றுமதி கவுன்சில் தலைவர் உதயபாஸ்கர் வெளியிட்டுள்ள தகவலின்படி இந்திய மருந்துக்ள் ஏற்றுமதி கடந்த…

எத்தனை பேருக்கு டெங்கு: தமிழக அரசு மத்தியஅரசுக்கு அறிக்கை

சென்னை, தமிழகத்தில் 11,555 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசுக்கு தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. தமிழகத்தில் வேகமாக டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது.…

பெங்களூரு : மிருகக்காட்சி ஊழியரை புலிகள் அடித்து கொன்றன

பெங்களூரு பன்னெர்கட்டா மிருகக்காட்சி சாலை பணியாளர் ஒருவரி இரண்டு வெள்ளைப் புலிகள் அடித்துக் கொன்றுள்ளன. பெங்களூருக்கு மிக அருகில் உள்ள பன்னெர்கட்டா மிருகக்காட்சி சாலையில் ஒரு வாரம்…

கேரள சிவன் கோவிலில் பணியை தொடங்கிய முதல் தலித் அர்ச்சகர்!

திருவனந்தபுரம், கேரள அரசு சமீபத்தில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற ஆணை பிறப்பித்தது. இதற்கு நாடு முழுவதும் பெரும் வரவேற்பு கிடைத்தது. அதைத்தொடர்ந்து , முதல் தலித்…

அயோத்யாவில் ராமருக்கு பிரம்மாண்டமான சிலை : யோகி ஆதித்யநாத் அறிவிப்பு

லக்னோ அயோத்தி நகர் சரயு நதிக்கரையில் ராமருக்கு பிரம்மாண்டமான சிலை நிறுவப்படும் என உ பி முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். உத்திரப் பிரதேச கவர்னர் மாளிகையில்…

பிரபாகரன் உடலைப் பார்த்து நானும் பிரியங்காவும் மிகவும் வேதனை அடைந்தோம்: ராகுல்

வதோரா: பிரபாகரன் உடலைப் பார்த்து தானும் பிரியங்காவும் மிகவும் வேதனை அடைந்ததாக காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி,…