Category: இந்தியா

இந்தியாவில் குற்றங்கள் அதிகம் நடக்கும் மாநிலம் எது தெரியுமா?

டில்லி இந்தியாவில் குற்றங்கள் அதிகம் நடக்கும் மாநிலங்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. தேசிய குற்றங்கள் பதிவு இயக்கம் சென்ற ஆண்டு நடைபெற்ற குற்றங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. மாநில…

இலங்கை : புயலில் நால்வர் பலி, 23 பேர் மாயம்

கொழும்பு இலங்கையில் வீசும் கடும் புயலால் நால்வர் மரணம் அடைந்துள்ளனர் இலங்கையில் கடும் புயல் வீசி வருகிறது. இலங்கை பேரிடர் கட்டுப்பாட்டு மையம் இன்று இலங்கையில் சுமார்…

காஷ்மீரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: பாதுகாப்பு படையினர் அதிரடி

ஸ்ரீநகர், ஜம்மு காஷ்மீர் மாநிலம் பத்கம் மற்றும் பாராமுல்லா பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஜம்மு காஷ்மீர்…

கொண்டாட்டமில்லாமல் நூற்றாண்டு நிறைவை எட்டும் “ஒரு ரூபாய் நோட்டு”

டில்லி ஒரு ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டு இன்றுடன் 100 ஆண்டாகிறது. அப்போதைய பிரிட்டிஷ் அரசால் கடந்த 1917ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதி அன்று ஒரு…

இஸ்லாமியக் காதலனை இந்துவாக மாறச் சொல்லும் இந்துப் பெண்!

ஜோத்பூர் ஒரு இந்துப் பெண் தனது இஸ்லாமிய காதலரை இந்துவாக மாற வற்புறுத்தி வருகிறார். ஜோத்பூர் நகரில் வசித்து வரும் 20 வயது பட்டாதாரி இந்துப் பெண்…

சத்திஸ்கர் முதல்வரின் புதிய 19 சொகுசுக்கார்களின் பதிவு எண்கள் 004 : நியூமராலஜியா?

ராய்ப்பூர் சத்திஸ்கர் முதல்வருக்கு 19 சொகுசுக்கார்கள் அரசால் வாங்கப்பட்டுள்ளன. சத்தீஸ்கர் முதல்வராக பா ஜ க வை சேர்ந்த ரமன் சிங் பதவி வகித்து வருகிறார். இவருடைய…

பொருளாதார வல்லுனர்கள் முட்டாள்களா ? : மோடிக்கு ப சிதம்பரம் கேள்வி

டில்லி அரவிந்த் சுப்ரமணியம் போன்ற பொருளாதார வல்லுனர்கள் முட்டாள்களா என ப சிதம்பரம் மோடிக்கு கேள்வி எழுப்பி உள்ளார். நேற்று குஜராத் தேர்தலை முன்னிட்டு மோர்பி பகுதியில்…

ரெயில் வரும் நேரத்தை அறிய ஜி.பி.எஸ். கருவி: பியூஸ் கோயல்

டில்லி, ரெயில் வரும் நேரத்தை துல்லியமாக அறிய ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட இருப்பதாக மத்திய ரெயில்வே அமைச்சர் மந்திரி பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார். நாட்டில் இயக்கப்படும் அதிவேக…

சீனச் செயலிகளை (Chinese Mobile app) உபயோகிக்க வேண்டாம் : மத்திய அரசு எச்சரிக்கை

டில்லி சீன நாட்டு செயலிகளான விசாட், வைபோ போன்றவைகளை உபயோகிக்க வேண்டாம் என மத்திய அரசு எச்சரித்துள்ளது. நாடு முழுவதும் மொபைல் மூலம் விசாட், வைபோ போன்ற…

மகாராஷ்டிரா சிறுமி பலாத்காரம், கொலை : மூவருக்கு தூக்கு தண்டனை

அகமத் நகர் சிறுமி ஒருவரை பலாத்காரம் செய்து கொன்ற மூவருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கோபர்டி என்னும் கிராமத்தில் 15 வயது சிறுமி…