Category: இந்தியா

5 மாதங்களில் 80 ஆயிரம் கோடி நன்கொடை பெற்ற பாஜ! ஹசாரே குற்றச்சாட்டு

கவுகாத்தி: ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவை மன்மோகன்சிங்கும், நரேந்திரமோடியும் பலவீனப்படுத்திவிட்டனர் என சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே குற்றம் சாட்டி உள்ளார். மேலும் கடந்த 5 மாதங்களில்…

காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக ராகுல்காந்தி இன்று பொறுப்பேற்பு: தொண்டர்கள் உற்சாகம்

டில்லி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராகுல்காந்தி இன்று பொறுப்பேற்கிறார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட ராகுல்காந்தி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக காங்கிரஸ்…

டெங்கு காய்ச்சல் பாதிப்பில் தமிழகம் முதலிடம்

சென்னை: இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் தான் 21 ஆயிரத்து 350 பேர் டெங்கு காயச்சலால் பாதித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம்…

போதை பொருள் கடத்திய டேபிள் டென்னிஸ் வீரர் கைது

மும்பை: தேசிய போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற டேபிள் டென்னிஸ் வீரர் விமான நிலையத்தில் ரூ.60 லட்சம் போதைப் பொருளுடன் சிக்கினார். மும்பை சர்வதேச விமான நிலையத்தில்…

காங்., தலைவர் பதவி…ராகுல்காந்திக்கு கோவா சட்டமன்றம் பாராட்டு

பனாஜி: காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பதவி ஏற்றதற்கு கோவா சட்டமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. சட்டமன்ற கூட்டத்தில் இதற்கான தீர்மானத்தை எதிர்கட்சித் தலைவர் சந்திரகாந்த் காவ்லேகர் கொண்டு…

5 மாதங்களில் பாஜக.வுக்கு ரூ. 80ஆயிரம் கோடி நன்கொடை…அன்னா ஹசாரே

கவுகாத்தி: கடந்த 5 மாதங்களில் பாஜக கருவூலத்திற்கு ரூ. 80 ஆயிரம் கோடி நன்கொடையாக சென்றுள்ளது என்று அன்னா ஹசாரே குற்றம்சாட்டியுள்ளார். சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே…

42 மாத பாஜக ஆட்சியில் வங்கிகளில் மெகா ஊழல்….காங்கிரஸ் குற்றச்சாட்டு

டில்லி: பொதுத் துறை வங்கிகளின் செயல்படாத சொத்துக்களின் மதிப்பு கடந்த 42 மாத தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் ரூ.5.05 லட்சம் கோடியாக உயர்ந்தது குறித்த விசாரணைக்கு…

கால்வாய்க்கு பதிலாக இரும்பு குழாய்கள் மூலம் விவசாயத்துக்கு தண்ணீர்…நிதின் கட்காரி

டில்லி: ‘‘பாசன பணிகளுக்கு கால்வாய்களுக்கு பதிலாக இரும்பு குழாய்கள் பயன்படுத்தப்படும்’’ என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறினார். மொராக்கா நாட்டின் போக்குவரத்து, உபகரணங்கள் மற்றும் நீர்…

சென்னை, ஐதராபாத்தில் 1,200 ஊழியர்களுக்கு வெரிசோன் ‘கல்தா’

சென்னை: இந்தியாவில் செயல்படும் வெரிசோன் டேட்டா சர்வீஸ் நிறுவனத்தில் ஆயிரத்து 200 ஊழியர்களை வேலையை விட்டு அனுப்ப முடிவு செய்துள்ளது. சென்னை, ஐதராபாத்தில் இந்நிறுவனங்களில் பணியாற்றுவோர் அதிகளவில்…

பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி: ம.பி. முதல்வர் அறிவிப்பு

போபால்: ‘‘பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி அளிக்கடும் என்றும், ஆணாதிக்க மன நிலைக்கு எதிராக பெண்கள் பிரச்சாரம் மேற்கொள்ள சுய உறுதி ஏற்க வேண்டும்’’…