Category: இந்தியா

2ஜி ஊழலில் சிக்கிய எஸ்ஆர் குழும அதிபர் வெளிநாடு செல்ல மோடி அரசு உதவி

டில்லி: 2ஜி ஊழல் வழக்கில் சிக்கி நீதிமன்ற விசாரணையை எதிர்கொண்டு வரும் எஸ்ஆர் குழும அதிபர் ரவிகாந்த் ரூயி வெளிநாட்டு சென்று வர மோடி அரசு உதவியிருக்கும்…

முன்னாள் மத்திய அமைச்சர் கமல்நாத்தை துப்பாக்கி காட்டி மிரட்டிய போலீஸ்

போபால்: மத்திய பிரதேசத்தில் இருந்து டில்லி செல்வதற்காக விமான நிலையம் வந்த முன்னாள் அமைச்சர் கமல்நாத்தை குறி வைத்து போலீஸ்காரர் ஒருவர் துப்பாக்கியை காட்டி மிரட்டிய சம்பவம்…

ஜிஎஸ்டி.க்கு எதிரான எச்சரிக்கையை புறக்கணித்து மத்திய அரசு பிடிவாதம்…அதிர்ச்சி தகவல்

டில்லி: ஜிஎஸ்டிக்கு எதிரான எச்சரிக்கையை மத்திய அரசு புறக்கணித்து அதை அமல்படுத்துவிதில் பிடிவாதமாக இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜி.எஸ்.டி.யை மத்திய அரசு கடந்த ஜூலை மாதம் அமல்படுத்தியது.…

பாஜக நாட்டை பின் நோக்கி அழைத்து செல்கிறது…ராகுல்காந்தி குற்றச்சாட்டு

டில்லி: பாஜக நாட்டை பின் நோக்கி அழைத்து சென்று கொண்டிருக்கிறது என்று ராகுல்காந்தி பேசினார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி இன்று முறைப்படி…

அரசியலில் இருந்து சோனியா ஒதுங்கவில்லை..ரேபரலியில் மீண்டும் போட்டியிடுவார்!! பிரியங்கா

டில்லி: ‘‘ரேபரலி தொகுதியில் சோனியாகாந்தி மீண்டும் போட்டியிடுவார்’’ என்று பிரியங்கா காந்தி கூறியுள்ளார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 87-வது தலைவராக ராகுல்காந்தி இன்று பொறுப்பேற்றார். டில்லியில்…

மிசோரம்: புதிய நீர் மின் திட்டத்தை தொடங்கி வைத்தார் மோடி!

அய்சால், மிசோரம் மாநிலத்தில் துய்ரியல் நீர் மின் திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி. 1302 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இந்த திட்டத்தை இன்று தொடங்கி…

அரசியலுக்கு வந்தது ஏன்? சோனியா உருக்கமான பேச்சு

டில்லி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு காங்.முன்னாள் தலைவர் சோனியாகாந்தி, முன்னாள் பிரதமர் ம்ன்மோகன் சிங் உள்பட ஏராளமானோர்…

“ராகுல் ராகுல்!” : உற்சாகமாக வெள்ளத்தில் காங். தொண்டர்கள் (வீடியோ)

டில்லி : அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் இன்று முறைப்படி பதவியேற்று கொண்டார். கடந்த 19 ஆண்டுகளாக பதவி வகித்து வரும் சோனியாவின் உடல்…

நிலக்கரி சுரங்க ஊழல்: ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வருக்கு 3 ஆண்டுகள் சிறை

டில்லி, நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கு: ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடாவுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் மதுகோடாவுக்கு ரூ.25 லட்சம்…

உலக தெலுங்கு மாநாடு: துணை ஜனாதிபதி தொடங்கி வைத்தார்

ஐதராபாத், உலக தெலுங்கு மாநாடு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. முதல்நாளில், துணை ஜனாதிபதி வெங்கைநாயுடு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாநாட்டை தொடங்கி வைத்தார். மாநாட்டில் பேசிய வெங்கையா…