Category: இந்தியா

மத்திய அரசின் முடிவினால் இந்தியாவில் அனைவருக்கும் எய்ட்ஸ் வரும்: நடிகை ராக்கி சாவந்த் அதிரடி பேச்சு

காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை தொலைக்காட்சியில் ஆணுறை விளம்பரங்களை விளம்பரம் செய்ய மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த முடிவை…

மகாராஷ்டிரா: சிவசேனா எம்எல்ஏ.வுக்கு விவசாய கடன் தள்ளுபடி…கேட்காமலேயே கிடைத்தது

மும்பை: மகாராஷ்டிரா மாநில அரசின் தகவல் தொழில்நுட்ப துறை கடந்த சில காலமாக குழப்பங்களை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறது. ஆன்லைனில் கடன் தள்ளுபடி குறித்த செயல்பாடுகளில்…

உ.பி. கிறிஸ்தவ பள்ளிகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட எதிர்ப்பு….இந்துத்வா அமைப்பு மிரட்டல்

லக்னோ: உ.பி.மாநிலம் அலிகாரில் உள்ள கிறிஸ்தவ பள்ளிகளில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட கூடாது என்று இ ந்து ஜாக்ரன் மஞ்ச் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த அமைப்பு…

ஆதாரை தவறாக பயன்படுத்திய ஏர்டெல் மீது நடவடிக்கை

டில்லி ஆதார் எண்ணை பயன்படுத்தி வாடிக்கையாளர்களின் அனுமதியின்றி டிஜிடல் வங்கிக் கணக்கை தொடங்கிய ஏர்டெல் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆதார் எண்ணின் மூலம் ஏர்டெல் ஈ…

கிரிக்கெட் விளையாடும் போது இளம் வீரர் மாரடைப்பால் மரணம்

காசர் கோடு கேரளாவில் உள்ளூர் கிரிக்கெட் போட்டியின் போது இளம் வீரர் ஒருவர் மாரடைப்பால் மைதானத்தில் மரணம் அடைந்துள்ளார். கேரளா மாநிலம் காசர் கோடில் மஞ்சேஸ்வர் மெய்யபடவு…

”அதற்கும்” ஆதார் கார்டு தேவை : கோவா புரோக்கர் கெடுபிடி!

பனாஜி ஒரு பெண் தரகர் தனது வாடிக்கையாளர்களிடம் ஆதார் விவரங்களைக் கேட்டுள்ளார். எரிவாயு மானியம், வங்கி அக்கவுண்ட், மொபைல் எண் எல்லாவற்றுக்கும் ஆதார் கார்டு தேவை என…

ராகுல் காந்திக்கு வாழ்த்துச் சொன்ன சர்ச்சைக்குரிய பா ஜ க முன்னாள் நடிகர்

பாட்னா ராகுல் காந்தி தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டதற்கு முன்னாள் பாலிவுட் நடிகரும் பாஜக பாராளுமன்ற உறுப்பினருமான சத்ருகன் சின்ஹா வாழ்த்து தெரிவித்துள்ளார். பாலிவுட்டின் புகழ்பெற்ற நடிகரும் பாஜகவின்…

பலராலும் பாராட்டப்படும் ராகுல் காந்தியின் தலைமை ஏற்பு உரை

டில்லி காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட ராகுல் காந்தியின் உரையை பலரும் பாராட்டி உள்ளனர். நேற்று காலை ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக பதவி ஏற்றுக் கொண்டார்.…

தமிழகத்துக்கு தண்ணீர் தர முடியாது : கர்நாடகா!

பெங்களூரு: கர்நாடக அரசு , தமிழகத்துக்கு உடனடியாக தண்ணீர் வழங்க முடியாது’ என, கூறியுள்ளது. கர்நாடகாவில் சரியாக மழை பெய்யாததால், தமிழகத்துக்கு வழங்க வேண்டிய காவிரி தண்ணீரை,…

பெண்கள் பாதுகாப்புக்கு ரெயில் பெட்டிகளில் சிசிடிவி கேமரா….அமைச்சர் தகவல்

டில்லி: பெண்கள் பாதுகாப்பு நடவடிக்கையை முன்னிட்டு ரெயில் பெட்டிகளின் உள்ளே சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்படும் என ரெயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இது குறித்து…