இந்தியாவில் வசிக்கும் அனைவரும் இந்துக்களே : ஆர் எஸ் எஸ் தலைவர் கருத்து
அகர்தலா, திரிபுரா. இந்தியாவில் யார் வசித்தாலும் அவர்கள் இந்துக்கள் தான் என ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் கூறி உள்ளார். திரிபுரா மாநிலத்தில் ஆர்…
அகர்தலா, திரிபுரா. இந்தியாவில் யார் வசித்தாலும் அவர்கள் இந்துக்கள் தான் என ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் கூறி உள்ளார். திரிபுரா மாநிலத்தில் ஆர்…
அகமதாபாத்: குஜராத் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் தெரியவரும். குஜராத் மாநிலத்தில் கடந்த 22 வருடங்களாக பாஜக ஆட்சியில் தொடர்ந்து இருந்து வருகிறது.…
காஷ்மீர் என்றாலமே மனதுக்குள் குண்டு சத்தம் கேட்கும் என்பதுதான் நமது மனநிலை. ஆனால், அது தவறு என்கிறார், சமீபத்தில் அங்கு சென்று வந்த பிரபல சுற்றுலா முகவர்…
பத்தனம்திட்டா: பஸ் கவிழ்ந்தவிபத்தில் சங்கரன் கோவிலில் இருந்து ஐயப்பன் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் 21 பேர் படுகாயமடைந்தனர். திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவிலை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள்…
திருப்பதி: திருப்பதியில் ஒரு மணி நேரத்தில் தரிசனம் செய்யும் முறை நாளை முதல் 6 நாட்களுக்கு அமல்படுத்தப்படுகிறது. இது குறித்து கோவில் தேவஸ்தான அதிகாரிகள் கூறுகையில், ‘‘பொது…
டில்லி: ‘‘அமைச்சர்களுக்கு குறைந்தபட்ச கல்வி தகுதி நிர்ணயம் செய்ய வேண்டும்’’ என்று முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கிருஷ்ணமூர்த்தி கூறினார். இது குறித்து அவர் கூறுகையில், ‘‘…
ஜெய்ப்பூர்: சென்னை கொளத்தூர் நகைக் கடையில் நடந்த கொள்ளை தொடர்பாக குற்றவாளிகளை கைது செய்ய ராஜஸ்தான் மாநிலம் சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டி துப்பாக்கியால் சுட்டுக்…
டில்லி: ஒகி புயல் பாதித்த மாநிலங்களுக்கு சிறப்பு நிதி தொகுப்பு வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி கடிதம் எழுதியுள்ளார். ஒகி புயல் தாக்குதலில் தமிழகம்,…
திருவனந்தபுரம்: கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விளம்பர பதாதகை (பேனர்)யில் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் ஒளிப் படம் இடம்பெற்றுள்ளது. வல்லரசு நாடான அமெரிக்காவுக்கு…
டில்லி: மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு நடக்கிறது என்று எதிர்கட்சிகள் தற்போது குற்றம்சாட்டி வருகின்றன. இதனால் பழையபடி ஓட்டுச்சீட்டு முறையிலேயே தேர்தல் நடத்த வேண்டும் என்று கூறி…