Category: இந்தியா

அருண் ஜெட்லி மல்லையாவுக்கு கடு எச்சரிக்கை

  டெல்லி- பல்வேறு வங்கிகளில் வாங்கிய கடனை மரியாதையுடன் திருப்பிச் செலுத்தாவிட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, விஜய் மல்லையாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.  மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு…

எனக்கு எந்த ரகசியமும் தெரியாது! : சுப.வீ

அமையாத, “தி.மு.க. -தே.மு.தி.க.” கூட்டணி விவகாரம் ஓய்ந்தபாடில்லை. “கூட்டணி வைத்துக்கொள்ள விஜயகாந்துடன் பேரம் நடத்தியது தி.மு.கழகம். 80 சீட்டுகளும் 500 கோடி பணமும் தருவதாக கூறியது” என்று வைகோ குற்றம்சாட்ட, அவர் மீது கருணாநிதி வழக்கு தொடத்திருக்கிறார். ஆனால் “ஏதோ நடந்தது”…

ரஜினிக்கு இன்று பத்ம விருது

ஒவ்வொரு துறையிலும், சிறப்பான பங்களிப்பை அளிக்கும் பிரபலங்களுக்கு, பத்ம விருதுகள் வழங்கி மத்திய அரசு கவுரவிக்கிறது. அதன்படி இந்த ஆண்டு ஜனவரி மாதம் 25-ம் தேதி பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், தொழிலதிபர்…

அரபு நாட்டில் தவிக்கும் 23 பேரைக் காப்பாற்றக் கோரி மோடிக்கு வைகோ கடிதம்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அரபு நாட்டில் உதவியின்றித் தவிக்கும் 23 மீனவர்களைக் காப்பாற்றக் கோரி இந்தியப் பிரதமருக்கும் வெளிவிவகாரத்துறை அமைச்சருக்கும் கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தின் தென்கோடியான கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து பிழைப்புக்காக 23 மீனவர்கள் ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள அஜ்மன் நகருக்குச்…

அரியானாவில் இனி, சாதி மறுப்பு திருமணம் செய்தால் ரூ 1,01,000 மானியம்.

மற்ற இனத்தவர், ஒரு தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த ஆணையொ, பெண்ணையோ திருமணம் செய்தால்  1 லட்சம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதற்கு முன்பு ரு .50,000 ஆக வழங்கப் பட்டு  வந்த ஊக்கத்தொகையை உயர்த்தி  இனி ரூ 1,01,000 வழங்க…

விராத் கோலி அதிரடியில், இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது: ஆஸ்திரேலியா வெளியேற்றம்

T20 உலகப்கோப்பை 2016  சூப்பர் 10 போட்டி  இன்று மொஹாலியில் நடைப்பெற்றது. இதில் இந்தியா-ஆஸ்திரேலியா  அணிகள் மோதின. இன்றைய  வாழ்வா..சாவா ஆட்டத்தில், இந்தியா சிறப்பாக விளையாடி ஆஸ்திரேலியா  அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.   முன்னதாக பேட்டிங் செய்த ஆஸி. 160 ரன் கள்…

’5 ஆண்டுகளில் 2,423 விவசாயிகள் தற்கொலை’

தமிழ்நாட்டில் தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் கடன்சுமையால் 2,423 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர். அரசு உரிய நடவடிக்கை எடுக்காததால்தான் இந்த தற்கொலைகள் தொடர்கின்றன என்று பா.ம.க. நிறுவனர் இராமதாசு குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ’’பயிர்கள் வாடியதாலும், கடன்…

பல்லிளிக்கும் டிஜிட்டல் இந்தியா: உலக சராசரி இணைய வேகம் ஒப்பீடு

டெல்லி: உலக சராசரி இணைய இணைப்பின் வேகம் , கடந்த ஆண்டை விட, டிசம்பர் 2015-ம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் 23% அதிகரித்து, 5.6 Mbps ஆக அதிகரித்துள்ளது.  ஒரு அறிக்கை புதன்கிழமை தெரிவித்தார். உலகளாவிய அடிப்படையில்,  70% நாடுகளில் / பகுதிகளில்  கடந்த…

விஜயகாந்த் அணி என்று அழைக்க முடியாது : ஜி.ரா. அதிரடி

மக்கள் நலக்கூட்டணியில் இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், தேமுதிக – மக்கள் நலக்கூட்டணி கேப்டன் விஜயகாந்த் அணியா என்று கேள்வி எழுப்பியதும், ‘’மக்கள் நலக் கூட்டணியை விஜயகாந்த் அணி என்று…

போரடிக்கும் மோடியின் டீக்கடை கதை: ரீல் அறுந்த பாலிவுட் கதை

மோடி தன்னுடைய டீக்கடை கதையை மீண்டும் கையில் எடுத்துள்ளார். முதல் சுற்றில் எடுபட்ட ஒரு ஏழை தன் கடின உழைப்பில் செல்வந்தனாகும் கதை. இதுபோன்ற கதை பல சூப்பர் ஸ்டார்களை உருவாக்கியுள்ளது. நாம் தமிழ் சினிமாவில் காலங்காலமாய் பார்த்து சலித்த கதை தான்…