Category: இந்தியா

சர்ச்சைக்குள்ளாகும் மகாராஷ்டிராவின் கல்விக் கொள்கை

மும்பை தனியார்கள் லாப நோக்கமின்றி பள்ளிகளை தொடங்கலாம் என்னும் மகாராஷ்டிரா அரசின் யோசனை சர்ச்சையை உண்டாக்கி உள்ளது. மகாராஷ்டிரா அரசு பள்ளிகளை மேம்படுத்த தனது கல்விக் கொள்கையில்…

வாரணாசி : ஜப்பானிய சுற்றுலாப்பயணியிடம் துணிகர திருட்டு

வாரணாசி வாரணாசியில் ஒரு ஜப்பானிய சுற்றுலாப்பயணிக்கு மயக்க மருந்து கொடுத்து அவருடைய பொருட்களை சிலர் திருடி உள்ளனர். பாஜக ஆளும் உத்திரப் பிரதேசத்துக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப்…

கேரள மருத்துவமனையில் அடையாளம் காண முடியாத நாற்பது உடல்கள்! கன்னியாகுமரி மீனவர்களா?

திருவனந்தபுரம்: ஓகி புயல் அடித்து ஓய்ந்த கேரள கடலில் 40 உடல்கள் அடையாளம் காண முடியாத நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்களின் உடல்களாக இருக்கலாம் என்ற…

பாராளுமன்ற கூட்டத்தின் போது எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு தேவை : மோடி வேண்டுகோள்

டில்லி இன்று துவங்க உள்ள பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என மோடி வேண்டுகோள் எழுப்பி உள்ளார். இன்று முதல் ஜனவரி 5ஆம்…

அஸ்ஸாமில் 100 நாளில் 40 யானைகள் பலி

கவுகாத்தி: அஸ்ஸாமில் கடந்த 100 நாட்களில் 40 யானைகள் விபத்துகளில் சிக்கி பலியாகியுள்ளன. அஸ்ஸாமில் உணவு மற்றும் நீர்த் தேவைக்காக மனிதர்களின் இருப்பிடத்திற்கு யானைகள் வந்து விடுகின்றன.…

ராகுல்காந்தி மீது வழக்கு பதிவு செய்யவில்லை…தேர்தல் ஆணையம்

டில்லி: ராகுல் காந்திக்கு மீது வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. குஜராத் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று நடந்த நிலையில் ராகுல்காந்தி பேட்டி…

ஈராக்: ஒரே நாளில் 38 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்

நசிரியா: ஈராக்கில் தீவிரவாத குற்றங்களில் ஈடுபட்ட 38 பேருக்கு ஒரே நாளில் இன்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஈராக்கில்தீவிரவாத செயல்களில் ஈடுபட்ட 38 பேர் குற்றவாளிகள் என…

எனது இயக்கத்தில் இன்னொரு கெஜ்ரிவால் உருவாகமாட்டார்…..அன்னா ஹசாரே

புலந்த்சாஹர்: எனது இயக்கத்தில் இருந்து இன்னொரு கெஜ்ரிவால் உருவாகமாட்டார் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார். சமூக ஆர்வலர் மற்றும் லோக்பால் மசோதாவை அமல்படுத்த…

பாதுகாப்பு படையினருக்கு டோல் பிளாசா ஊழியர்கள் சல்யூட் அடிக்க உத்தரவு

டில்லி: பாதுகாப்பு படை வீரர்கள் பயணம் மேற்கொள்ளும் போது டோல் பிளாசா பணியாளர்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பணி நிமித்தமாக ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு…

ஆதார் இணைப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு

டில்லி: ஆதார் இணைப்புக்கு எதிரான வழக்குகளில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு அளிக்கவுள்ளது. நலத்திட்ட உதவிகள், சலுகைகள் போன்றவற்றை பெற ஆதாரை கட்டாயம் இணைக்க வேண்டும் என்ற மத்திய…