அருண் ஜெட்லி மல்லையாவுக்கு கடு எச்சரிக்கை
டெல்லி- பல்வேறு வங்கிகளில் வாங்கிய கடனை மரியாதையுடன் திருப்பிச் செலுத்தாவிட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, விஜய் மல்லையாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு…