Category: இந்தியா

2ஜி வழக்கில் ராஜா, கனிமொழி உள்பட அனைவரும் விடுவிப்பு: ஓ.பி.சைனி அதிரடி தீர்ப்பு

டில்லி, கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்த 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் இருந்து ராஜா, கனிமொழி விடுவிக்கப்பட்டதாக சிபிஐ கோர்ட்டு நீதிபதி ஓ.பி.ஷைனி தெரிவித்துள்ளார். இதன்…

2ஜி வழக்கில் ராஜா, கனிமொழி விடுவிப்பு: ஓ.பி.சைனி

டில்லி, கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்த 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் இருந்து ராஜா, கனிமொழி விடுவிக்கப்பட்டதாக சிபிஐ கோர்ட்டு நீதிபதி ஓ.பி.ஷைனி தெரிவித்துள்ளார். 2ஜி…

காஷ்மீர் : தீவிரவாதிகளால் வீடு கொளுத்தப்பட்டவர்  ஆட்சியாளராக தேர்வு

ஸ்ரீநகர் சுமார் 18 வருடங்களுக்கு முன்பு காஷ்மீரில் திவிரவாதிகளால் ஒரு மாணவர் வீடு கொளுத்தப்பட்டுள்ளது. . அவர் தற்போது ஆட்சியாளர் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். ஸ்ரீநகரில் இருந்து…

2ஜி தீர்ப்பு: பரபரப்பாக காணப்படும் பாட்டியாலா நீதிமன்ற வளாகம்!

டில்லி, கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்த 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு வழங்கப்பட இருப்பதை தொடர்ந்து சிபிஐ கோர்ட்டு அமைந்துள்ள…

ஜம்மு-காஷ்மீரில் கட்டிடம் இடிந்து விபத்து: 5 பேர் பலி

ஸ்ரீநகர், காஷ்மீரில் புதிதாக கட்டப்பட்டு வந்த கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில் இடிபாடுகளில் சிக்கி 5 பேர் பலியாகினர். மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஜம்மு-காஷ்மீர்…

மகாராஷ்டிரா : ஆர் எஸ் எஸ் அலுவலகத்துக்கு வராத முன்னாள் அமைச்சருக்கு பாஜக நோட்டீஸ்

நாக்பூர் ஆர் எஸ் எஸ் அலுவலகத்துக்கு வராத அமைச்சருக்கு முன்னாள் அமைச்சருக்கு பாஜக தலைமை அலுவலகம் விளக்கம் கோரி நோட்டிஸ் அனுப்பி உள்ளது. மகாராஷ்டிரா மாநில பாஜக…

27ந்தேதி: வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்!

டில்லி, நாடு முழுவதும் வரும் 27ந்தேதி நடைபெற இருந்த வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. நேற்று வங்கி ஊழியர் சங்க நிர்வாகிகளுடன் மத்திய…

காங்கிரஸ் கட்சியின் குஜராத் தேர்தல் ஆய்வுக் கூட்டம்  : ராகுல் காந்தி நாளை பங்கேற்பார்

அகமதாபாத் நேற்று குஜராத் தேர்தல் முடிவுகள் பற்றி காங்கிரஸ் கட்சி துவக்கி உள்ள 3 நாள் ஆய்வுக் கூட்டத்தில் ராகுல் காந்தி நாளை பங்கேற்க உள்ளார். குஜராத்…

ஒகி புயல் பாதிப்பு: கேரள முதல்வரை விமர்சித்த டி.ஜி.பி. நீக்கம்

திருவனந்தபுரம்: ஒகி புயல் பாதிப்பில் கேரள அரசின் செயல்பாடுகளை விமர்சித்த அம்மாநில டி.ஜி.பி. பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். சமீபத்தில் தமிழகம், கேரள தென்பகுதிகளை ஒகி புயல் கடுமையாகத்…

ரூ.2,000 நோட்டுகள் அச்சிடுவது – வெளியிடுவது நிறுத்தம்!

டில்லி: அதிக அளவில் புழக்கத்தில் இருப்பதால், ரூ. 2,000 நோட்டுகளை அச்சிடுவது மற்றும் வெளியிடுவதை ரிசர்வ் வங்கி நிறுத்தியுள்ளது. கடந்த வருடம் நவம்பர் 8ம் தேதி திடீரென…