2ஜி வழக்கில் ராஜா, கனிமொழி உள்பட அனைவரும் விடுவிப்பு: ஓ.பி.சைனி அதிரடி தீர்ப்பு
டில்லி, கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்த 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் இருந்து ராஜா, கனிமொழி விடுவிக்கப்பட்டதாக சிபிஐ கோர்ட்டு நீதிபதி ஓ.பி.ஷைனி தெரிவித்துள்ளார். இதன்…