Category: இந்தியா

2ஜி தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு…சிபிஐ முடிவு

டில்லி: 2ஜி வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என சி.பி.ஐ., கூறியுள்ளது. 2ஜி ஸ்பெக்டரம் முறைகேடு வழக்கில் போதிய ஆதாரங்கள்…

ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் விஹெச்பி, பஜ்ரங்தள்….வன்முறை தலைதூக்கியது

உதைப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் உதைப்பூரில் கடந்த 8ம் தேதி இஸ்லாமிய கான்ட்ராக்டர் ஒருவர் ராஜாஸ்மந்த் பகுதியில் கொலை செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் 200 இஸ்லாமிய…

2ஜி தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும்…சுப்ரமணியன் சுவாமி

டில்லி: 2ஜி வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய வேண்டும் என்று சுப்ரமணியன் சுவாமி கூறினார். 2ஜி வழக்கு தீர்ப்பு குறித்து பாஜக மூத்த தலைவர்…

காங். மூத்த தலைவர்கள் குலாம்நபி ஆசாத், அனந்த் சர்மாவுடன் கனிமொழி சந்திப்பு

சென்னை, 2ஜி வழக்கில் விடுதலையான திமுக எம்.பி. கனிமொழி காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா ஆகியோரை சந்தித்து வாழ்த்து…

உலகிலேயே அதிக ஊழல் நிறைந்த பிரதமர் மோடி தான்….பாஜக அமைச்சர் தடாலடி

ஜெயப்பூர்: உலகிலேயே அதிகளவில் ஊழல் நிறைந்த பிரதமர் மோடி தான் என்று ராஜஸ்தான் பாஜக அமைச்சர் ஜஸ்வந்த் சிங் யாதவ் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநில வசுந்தரா ராஜே…

கனிமொழி, ஆ.ராசா ஆகியோர் மீதான குற்றச்சாட்டுக்கு எந்தவித ஆதாரங்களையும் அரசுத்தரப்பு சமர்ப்பிக்கவில்லை: நீதிபதி ஷைனி

“2ஜி வழக்கு புனையப்பட்டது. ஆரம்பத்தில் ஆர்வத்துடன் வழக்காடிய சி.பி.ஐ. வழக்கறிஞர்கள் பிறகு ஆர்வம் குறைந்து போனார்கள்” என்று நீதிபதி ஷைனி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார். 2ஜி அலைக்கற்றை…

ராஜஸ்தான் : இரு மனைவிகளை உயிரோடு காரில் வைத்து எரித்த கணவன்

ஜெய்ப்பூர் ராஜஸ்தான் மாநிலத்தில் இரு மனைவியரை உயிரோடு காரில் வைத்து எரித்த கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் நகரில் தீபாராம் என்பவர் வசித்து…

பாராளுமன்றம் :  ராஜ்ய சபை மதியம் 2 மணி வரை ஒத்தி வைப்பு

டில்லி மன்மோகன் சிங் பற்றி மோடியின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் நடத்திய போராட்டத்தால் ராஜ்யசபை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. குஜராத் தேர்தல் பிரசாரத்தின் போது முன்னாள்…

கனிமொழிக்கு பவார் மகள் சுப்ரியா வாழ்த்து!

2ஜி வழக்கு தீர்ப்பு இன்று வெளியானது. குற்றம் சாட்டப்பட்டிருந்த கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்ட அனைவரும் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து தி.மு.க. தொண்டர்கள் வெடி வெடித்து தங்கள்…

வங்கிகள்  வாராக் கடன்களை ரத்து செய்ய வேண்டும் : ஆய்வு நிறுவனம்

டில்லி வங்கிகள் பொருளாதார வளர்ச்சி அடைய வேண்டுமெனில் வாராக்கடன்களை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என கிரைசில் ஆய்வு நிறுவனம் கூறி உள்ளது. வங்கிகளில் வாராக்கடன் தள்ளுபடி…