Category: இந்தியா

10 வருடமாக நடைபெற்ற 2ஜி வழக்கின் வரலாறு…. ஒரு பார்வை

சுமார் 10 வருடங்களாக நடைப்பெற்ற 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. இன்றைய தீர்ப்பு எப்படி இருக்கும்? இதில் குற்றம் சாட்டப்பட்டுள்ள திமுகவை சேர்ந்த…

2ஜி வழக்கில் இன்று தீர்ப்பு: ராஜா, கனிமொழி விடுவிக்கப்படுவார்களா?

டில்லி, 2ஜி முறைகேடு வழக்கில் வரும் இன்று காலை 10.30 மணி அளவில் தீர்ப்பு வழங்கப்படும் என்று சிபிஐ நீதிபதி ஓ.பி.சைனி அறிவித்துள்ளார். இன்று தீர்ப்பு குறித்து…

மோடியுடன் விராட் கோலி – அனுஷ்கா  சந்திப்பு

டில்லி புதுமண தம்பதிகளான விராட் கோலியும் அனுஷ்கா சர்மாவும் பிரதமர் மோடியை இன்று சந்தித்தனர். கடந்த 11 ஆம் தேதி இத்தாலியில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன்…

ஐதராபாத் மருத்துவமனை : பெண் சடலத்தின் முகத்தை கடித்துக் குதறிய எலிகள்

ஐதராபாத் மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்படிருந்த இளம்பெண்ணின் சடலத்தின் முகத்தை எலிகள் கடித்துக் குதறி உள்ளது. ஐதராபாத் நகரின் அபீப் நகர் பகுதியில் வசித்து வத 21 வயதான…

டில்லி : பாஜக ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் நடைபெறுகிறது.

டில்லி பிரதமர் மோடி தலைமையில் பாஜக வின் ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் டில்லியில் நடைபெறுகிறது. இமாசலப் பிரதேசம் மற்றும் குஜராத் சட்டமன்ற தேர்தலின் வக்கு எண்ணிக்கை முடிவடைந்துள்ளது.…

மன்மோகன் பற்றி மோடி பேச்சுக்கு யாரும் மன்னிப்பு கேட்க மாட்டார்கள் :  வெங்கையா நாயுடு பதில்

டில்லி மன்மோகன் சிங் பாகிஸ்தான் உடன் சேர்ந்து சதி செய்வதாக மோடி பேசியதற்கு யாரும் மன்னிப்பு கேட்க மாட்டார்கள் என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறி…

ரியான் பள்ளி கொலை வழக்கு : கைதான மாணவன் வயது வந்த குற்றவாளி என அறிவிப்பு

குர்கான் குர்கானில் ரியான் சர்வதேசப் பள்ளியில் கொலையுண்ட பிரத்யுமன் வழக்கில் கைதான மாணவரை வயது வந்த குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளது. டில்லியின் அருகில் உள்ள குர்கானில் உல்ள…

உருளைக் கிழங்கு விலை கிலோ 20 பைசா : அவதிப்படும்  ஆக்ரா விவசாயிகள்!

ஆக்ரா ஆக்ராவில் ஒரு கிலோ உருளைக் கிழங்கு 20 பைசாவுக்கு விற்கப்படுகிறது. இந்தியாவில் ஆக்ராவில் அதிகம் உருளைக்கிழங்கு விளைகிறது. ஆக்ரா மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான மதுரா, மெயின்புரி,…

மகாராஷ்டிரா : இனி இரவும் பகலும் கடைகள் திறந்திருக்கும்

. மும்பை மகாராஷ்டிர அரசு மதுக்கடைகள் தவிர மற்ற கடைகள் 24 மணி நேரமும் திறந்திருக்க அனுமதி வழங்கி உள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் மகராஷ்டிரா சட்டசபையில்…

கங்கையை அசுத்தமாக்கும் நிறுவனங்களில் பதஞ்சலி யும் ஒன்று :சிஏஜி அறிவிப்பு

டில்லி மத்திய கணக்குத் தணிக்கை நிறுவனம் (CAG) சமீபத்தில் வெளியிட்ட கங்கை நதியை அசுத்தமாக்கும் நிறுவனங்கள் பட்டியலில் “பதஞ்சலி”யும் இடம் பெற்றுள்ளது. கங்கை நதியை சுத்திகரிக்கும் பணியில்…