Category: இந்தியா

வீட்டுப் பாடம் எழுதும் கர்நாடகா மெட்ரோ அதிகாரிகள்!

பெங்களூரு கர்நாடகாவில் உள்ள நம்ம மெட்ரோ அதிகாரிகளுக்கு கன்னடம் பயிற்றுவிக்கப் படுகிறது. கடந்த திங்கட் கிழமை மதியம் சுமார் 50 மூத்த பெங்களூரு மெட்ரோ ரெயில் அதிகாரிகள்…

குமரிக்கு வருகிறார் பினராயி விஜயன்

திருவனந்தபுரம், மொழி பேதமின்றி மீனவர்களுக்கு உதவுவோம் என்று தமிழக மீனவர்களிடம் கேரள முதல்வர் பினராயி விஜயன் உறுதி அளித்துள்ளா சமீபத்தில் ஓகி புயலால் கடலில் தத்தளித்த குமரி…

நிதிஷ்-பாஜ கூட்டணிக்கு எதிர்ப்பு: எம்.பி. ராஜினாமா

டில்லி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு பீகாரில் ஆட்சி செய்து வரும் நிதிஷ்குமார் தலைமையிலான அரசு, ராஷ்டிரிய ஜனதாதளத்தை விட்டு விலகி பாஜவுடன் சேர்ந்து மீண்டும் ஆட்சியை…

குஜராத்தில் 12 தொகுதிகள் முடிவை எதிர்த்து வழக்கு: ஹர்திக் பட்டேல்

அகமதாபாத், சமீபத்தில் நடைபெற்று முடிந்த குஜராத் சட்டமன்ற தேர்தலில் 99 இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை பிடித்துள்ள பாரதிய ஜனதா. இந்நிலையில், 12 தொகுதிகளில் பாரதியஜனதா முறைகேடு…

மும்பையின் முதல் முழு ஏசி ரெயில் விரைவில் இயங்கும் ; மேற்கு ரெயில்வே

மும்பை மும்பை நகரத்தில் வெகு நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட முழு லோகல் ஏசி ரெயில் விரைவில் இயக்கப்பட உள்ளது. இந்தியா முழுவதும் லோக்கல் ரெயில்களில் ஏசி கோச்சுகள் கிடையாது.…

இந்துக்களின் இலவச புனித யாத்திரையை தடை செய்த பாஜகவின் உ.பி அரசு : அதிர்ச்சிதகவல்

லக்னோ பாஜக ஆளும் உ பி அரசு இந்துக்களின் இலவச புனித யாத்திரையை தடை செய்துள்ளது. சமாஜ்வாதி கட்சி ஆட்சி செய்யும் போது இந்துக்கள் இலவசமாக புனித…

குஜராத் மாடல் முழக்கத்தைக் காணவில்லை. பாஜகவை கைவிட்ட கிராமங்கள், கை கொடுத்த நகரங்கள்

நடந்து முடிந்த குஜராத் தேர்தலில் நகரங்களில் பாஜக வெற்றி பெற்றபோது கிராமங்களில் காங்கிரசின் கை ஓங்கியுள்ளதை இத்தேர்தல் வெளிப்படுத்துகிறது. பூத்துகளை நிர்வகிப்பதில் முறையான நடவடிக்கைகள் பாஜகவுக்கு உதவியபோது,…

ஹர்திக் பட்டேலின் செல்வாக்கைக் கண்டு பாஜக அதிர்ச்சி?

அகமதாபாத் குஜராத் அரசியலில் தவிர்க்க முடியாத ஒரு சக்தியாகக் கார்திக் பட்டேல் மாறுவார் என்னும் அறிவிப்பை குஜராத் தேர்தல் தெளிவுபடுத்தியுள்ளது. காங்கிரசுக்கு மிகப்பெரிய வெற்றி வாய்ப்பை கார்திக்…

பீகார் ரயில்நிலையம் மீது நக்சல் தாக்குதல்! 5 பேர் கடத்தல்

பாட்னா, பீகார் மாநிலத்தில் ரயில் நிலையம் மீது நக்சலைட்டுக்கள் நள்ளிரவில் திடீர் தாக்குதல் நடத்தினர். அப்போது அந்த ரெயில் நிலைய ஸ்டேஷன் மாஸ்டர் உள்பட 5 பேரை…

புலம் பெயர்ந்தோரில் இந்தியா முதல் இடம்!

நியூயார்க்: பிறந்த நாட்டை விட்டு, வேறொரு நாட்டுக்கு புலம் பெயர்ந்துள்ளோர் பட்டியலில் இந்தியா முதல் இடத்தைப் பெற்றுள்ளது. ஐ.நா., சபையில், சர்வதேச புலம் பெயர்ந்தோர் அறிக்கை, சமீபத்தில்…