Category: இந்தியா

பாகிஸ்தானில் சீக்கியர்கள் கட்டாய மதமாற்றம்….நடவடிக்கை எடுப்பதாக சுஸ்மா உறுதி

டில்லி: பாகிஸ்தானில் சீக்கியர்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்படும் சம்பவம் பெரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அந்நாட்டின் உயர்மட்ட அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்…

காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் இந்த ஆண்டு 318 பேர் பலி….மத்திய அரசு

டில்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாத செயல்கள் காரணமாக இந்த ஆண்டு மட்டும் 203 தீவிரவாதிகள் மற்றும் 75 பாதுகாப்பு வீரர்ககள் உள்பட 318 பேர் கொல்லப்பட்டிருப்பதாக…

சொத்து பரிமாற்றத்துக்கு ஆதார் இணைப்பு கட்டாயமாக்கும் திட்டம் இல்லை….மத்திய அரசு

டில்லி: ‘‘சொத்து பரிமாற்றங்களுக்கு ஆதார் இணைப்பு கட்டாயமாக்கும் திட்டம் இல்லை’’ என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. பினாமி சொத்துக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் மோடி…

முன்னாள் நீதிபதி கர்ணன் நாளை விடுதலை

கொல்கத்தா: உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கர்ணன் நாளை கொல்கத்தா சிறையில் இருந்து விடுதலையாகிறார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கொல்கத்தா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கர்ணனுக்கு 6 மாதம்…

மாநில அரசுகளுடன் ஆலோசித்து பெட்ரோலுக்கு ஜிஎஸ்டி…அருண்ஜெட்லி

டில்லி: பெட்ரோல், டீசல் ஆகியவற்றை ஜிஎஸ்டி அமைப்பின் கீழ் கொண்டு வருவது குறித்து மாநில அரசுகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்’’ என்று மத்திய நிதி அமைச்சர் அருண்…

மன்மோகன் சிங் மீதான மோடியின் குற்றச்சாட்டை எதிர்த்து நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் அமளி

டில்லி: மன்மோகன் சிங் மீதான பிரதமர் மோடியின் குற்றச்சாட்டை நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் காங்கிரஸ் இன்று எழுப்பியதால் அமளி ஏற்பட்டது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தான்…

உ.பி.: பள்ளிகளில் கிறிஸ்துமஸ் கொண்டாடக்கூடாது: இந்து அமைப்பு மிரட்டல்

லக்னோ, உ.பி. மாநிலத்தில் பள்ளிகளில் கிறிஸ்துமஸ் கொண்டாடக்கூடாது என இந்து அமைப்பினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். இதுகுறித்து, ‘தி ஹிந்து ஜக்ரான் மார்ச்’ என்ற அந்த அமைப்பு…

மீனவர்களுக்கு ரூ. 10 லட்சம் காப்பீடு அளிக்க கேரளா திட்டம்! இங்கும் செயல்படுத்துமா தமிழக அரசு?

திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் பயன்பெறும் வகையில், புதிய காப்பீட்டுத் திட்டத்தை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. சமீபத்தில் தாக்கிய ஒகி புயலால் தமிழகத்தின்…

அரசு பெட்ரோலிய நிறுவனங்கள் ஏர்டெல் பேமெண்ட் வங்கிக்கு மாற்றிய ரூ.167 கோடி! ஏர்டெல் வங்கி முடக்கம்

ஏர்டெல் வங்கியில் வாடிக்கையாளர்களின் அனுமதி பெறாமலே ரூ.167 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்தது. அதையடுத்து அந்த வங்கியின் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. அரசு பெட்ரோலிய நிறுவனங்களான…

குஜராத் தேர்தல் முடிவால் மோடியின் பிம்பம் தகர்ப்பு: ராகுல் காந்தி

அகமதாபாத், நடைபெற்று முடிந்துள்ள குஜராத் தேர்தல் முடிவுகள் மூலம் பிரதமர் மோடியின் பிம்பம் தகர்ந்துள்ளது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார். குஜராத்,…