Category: இந்தியா

இன்று காங்கிரஸ் கட்சியின் துவக்க நாள்

டில்லி இந்திய தேசிய காங்கிரஸ் என அழைக்கப்படும் காங்கிரஸ் கட்சி 1885ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி துவங்கப் பட்டது. இந்தியாவின் பழமையான மற்றும் பெரிய தேசியக்…

வரும் ஜனவரி 1 முதல் கேரளாவில் அரசு நிர்வாகத் துறை அமைப்பு

திருவனந்தபுரம் வரும் ஜனவரி 1 முதல் கேரளாவில் அரசு நிர்வாகத் துறை அமைக்கப்பட உள்ளது. நீண்ட நாட்களாக கேரளாவில் அரசு நிர்வாகத்துறை அமைப்பது குறித்து ஒரு எதிர்பார்ப்பு…

மோடியின் நினைப்பு வேறு பேச்சு வேறு என புரியவைத்த ஜெட்லிக்கு நன்றி : ராகுல்

டில்லி மோடி நினைப்பதும் பேசுவதும் வேறு என புரியவைத்த அருண் ஜெட்லிக்கு நன்றி தெரிவிப்பதாக ராகுல் கிண்டல் செய்துள்ளார். நடந்து முடிந்த குஜராத் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர்…

பாடகி சித்ராவுக்கு மற்றும் ஒரு புதிய விருது : விவரங்கள் இதோ

திருவனந்தபுரம் கேரள அரசு பிரபல திரைப்பட பின்னணி பாடகி சித்ராவுக்கு இந்த வ்ருட ஹரிவராசனம் விருது வழங்க உள்ளது. கடந்த 2012ஆம் வருடம் கேரள அரசின் சார்பில்…

உங்கள் வைப்பு நிதி வங்கியில் பத்திரமாக இருக்கிறதா?  அதிர்ச்சித் தகவல்

ஜெய்ப்பூர் வங்கி வாடிக்கையாளர்கள் வைப்பு நிதியில் செலுத்தப் பட்டுள்ள பணம் பத்திரமாக இருக்குமா என்பதை இந்த செய்தி விளக்குகிறது. பல முதியோர்களும் இளைஞர்களும் தங்களிடம் உள்ள பணத்தை…

அம்பானிக்கே கடனாம்.. சொத்துக்களை விற்கப்போகிறாராம்!

மும்பை: கடன் சுமையால் தள்ளாடும் அனில் அம்பானி: சொத்துக்களை விற்க முடிவு மும்பை: ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (ஆர்.காம்) தலைவர் அனில் அம்பானி, தனது ஸ்பெக்ட்ரம், மொபைல் கோபுரங்கள்,…

பெண்களுக்கு பாலியல் தொல்லை: சாமியாரை அடித்து உதைத்த பக்தர்கள்

மதுரா: பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சாமியாரை அரவது பக்தர்கள் அடித்து உதைத்த சம்பவம் உத்திரபிரதேசத்தல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்திரப்பிரதேச மாநிலம் மதுரா மாவட்டம் பிருந்தாவனத்தில்…

பொங்கல் விடுமுறை: மத்திய அரசு அறிவிப்பு

வரும் (2018ம்) ஆண்டில், பொங்கல் பண்டிகைக்கு கட்டாய விடுமுறை அறிவித்துள்ளது மத்திய அரசு. தமிழகத்தில், பொங்கல் பண்டிகை பாரம்பரியமாக கொண்டாடப்படும் திருவிழா ஆகும். அதே தினம் ஆந்திரா,…

‛முத்தலாக்’.. மூன்று வருட சிறை.. பாராளுமன்றத்தில் இன்று மசோதா தாக்கல்

டில்லி: ‛முத்தலாக்’ தடை மசோதா பார்லியில் இன்று(டிச.,28) தாக்கல் செய்யப்பட இருக்கிறது. மசோதாவை நிறைவேற்ற எதிர்க்கட்சிகள் ஆதரவை மத்திய அரசு கோரியுள்ளது. மனைவியை, ‘தலாக்’ என, மூன்று…

போலிசிடம் இருந்து தப்பிக்க வாஷிங் மெசினில் ஒளிந்திருந்தவர் : ருசிகரத் தகவல்

மும்பை தேடப்பட்டு வரும் ஒரு குற்றவாளி தன்னை பிடிக்க வந்துள்ள போலிசாரிடம் இருந்து தப்பிக்க வாஷிங் மெசினுக்குள் ஒளிந்துக் கொண்டு இருந்துள்ளார். புனேவில். கடந்த 2002 ஆம்…