Category: இந்தியா

அரசியல் சாசனத்தை காக்க வேண்டியது நமது கடமை :  ராகுல் காந்தி

டில்லி அரசியல் சாசனத்துக்கு அச்சுறுத்தல் நிறைய உள்ளதால் அதை காக்க வேண்டியது நமது கடமை என ராகுல் காந்தி கூறி உள்ளார். காங்கிரஸ் கட்சியின் நிறுவன தின…

புத்தாண்டு அன்று மட்டும் புதுவை கடற்கரை சாலை மூடப்படுகிறது

புதுச்சேரி புத்தாண்டை முன்னிட்டு ஒரு நாள் கடற்கரைச் சாலை மூடப்படுகிறது. புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரை சாலையில் கொண்டாட்டங்கள், குடிபோதையில் பைக் பந்தயங்கள் ஆகியவை ஒவ்வொரு…

காஷ்மீர் : முதல்வரின் சகோதரருக்கு அமைச்சர் பதவி

ஜம்மு ஜம்மு காஷ்மீர் முதல்வர் மெகபூபாவின் சகோதரர் தசாதுக் ஹுசைன் முஃப்தி அமைச்சராக பதவி ஏற்றுள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஆளும் கட்சியான மக்கள் குடியரசுக் கட்சியின்…

மத சார்பின்மை சர்ச்சை பேச்சு: மன்னிப்பு கோரினார் மத்திய அமைச்சர்..!

டில்லி, மதச்சார்பின்மையாளர்கள் குறித்து இழிவாக விமர்சித்த மத்திய அமைச்சர் அனந்தகுமார் ஹெக்டே பாராளுமன்றத்தில் இன்று மன்னிப்பு கோரினார். மத்திய அமைச்சர் ஹெக்டேவின் பேச்சால் பாராளுமன்றம் சில நாட்கள்…

2,133 ஆபாச இணையதள பக்கங்கள் முடக்கம்! மத்திய அரசு

டில்லி, பாலியல் தொடர்பான 4,694 ஆபாச இணையதள பக்கங்கள் முடக்கம் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. இதுவரை 2,133 ஆபாச இணையதள…

காஷ்மீர் : அனாதை இந்துக் குழந்தைகளை பராமரிக்கும் இஸ்லாமிய கிராமம்

லியோடாரா, காஷ்மீர் காஷ்மீர் மாநிலத்தில் அநாதைகளான நான்கு இந்துக் குழந்தைகளை ஒரு இஸ்லாமிய கிராமம் பராமரித்து வருகிறது. காஷ்மீரின் தெற்குப் பகுதியில் உள்ள ஒரு கிராமம் லியோடாரா.…

மகனை தலைவராக்கி விட்டு கோவாவில் விடுமுறையை கழிக்கும் சோனியா காந்தி

கோவா ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவரான பின் சோனியா காந்தி தெற்கு கோவாவில் உள்ள ஒரு ஓட்டலில் விடுமுறையை கழித்து வருகிறார். தற்போது ராகுல் காந்தி காங்கிரஸ்…

3 நியமன எம்எல்ஏக்களுக்கும் சலுகைகள் வழங்க வேண்டும்! கிரண்பேடி

புதுச்சேரி, கவர்னரால் நியமனம் செய்யப்பட்ட 3 பாஜ எம்எல்ஏக்களுக்கும், மற்ற எம்எல்ஏக்கள் போல சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்று புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கூறி உள்ளார்.…

‘மூங்கில்’ இனி ‘மரம்’ கிடையாது! புதிய மசோதா நிறைவேறியது

டில்லி, மூங்கில் மரம் இனி மரம் கிடையாது என்ற புதிய மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்திய வனங்கள் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் செய்தது. அதன்படி, இந்திய…

கடும் பனிப்பொழிவு: வடமாநிலங்களில் 3 ஆயிரம் ரெயில்கள் ரத்து!

டில்லி, வட மாநிலங்களில் நிலவி வரும் கடும் பனிப்பொழிவு காரணமாக சுமார் 3ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரெயில்வே தெரிவித்து உள்ளது. நாடு முழுவதும்…