3 லோக்சபா தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு
டில்லி: காலியாக உள்ள 3 லோக்சபா தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஜனவரி 29-ம் தேதி நடக்கிறது. இது குறித்து க தலைமை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில்,…
டில்லி: காலியாக உள்ள 3 லோக்சபா தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஜனவரி 29-ம் தேதி நடக்கிறது. இது குறித்து க தலைமை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில்,…
டில்லி: முத்தலாக்கை தடுக்கும் சட்டம் நிறைவேற்றியதற்கு அரசியல் கட்சியினர் பலவிதமான கருத்துக்களை தெரிவித்துள்ளனர். நாடாளுமன்ற லோக்சபாவில் முத்தலாக் சட்டம் மசோதா இன்று நிறைவேறியது. முன்னதாக இது தொடர்பாக…
டில்லி: ஆசியாவில் நிலவும் வேலையில்லாத் திண்டாட்டத்தில் இந்தியா 12வது இடத்தில் உள்ளது. ஆசியாவில் உள்ள 37 நாடுகளில் வேலையில்லாத மக்கள் உள்ள நாடுகளின் வரிசையில் இந்தியா 12வது…
டில்லி: முத்தலாக் முறைக்கு தடை விதிக்கும் சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து இனி முத்தலாக் கூறி விவாகரத்து செய்துவிட்டதாக தெரிவித்தால் மூன்று வருட சிறை தண்டனை…
டில்லி: உத்தரகாண்டில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகேகாளில் 4.7 ஆக பதிவாகியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று இந்திய வானிலை…
டில்லி: மாதந்தோறும் சமையல் காஸ் சிலிண்டர் விலையை உயர்த்திக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு அளித்த அனுமதியை மத்திய அரசு திரும்ப பெற்றுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை முதல்…
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் அஜ்மர் தர்கா இடத்தில் ராமர் கோவில் கட்டப்படும் என்று இந்துத்வா அமைப்பு ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் அஜ்மரில்…
டில்லி: இந்திய ரெயில்வேயின் இணையதளத்தில் தட்கல் முறையில் ஒரு படுக்கை வசதிக் கொண்ட டிக்கெட்டை புக் செய்வது மிகவும் கடினமான காரியமாக தான் பலருக்கும் உள்ளது. எப்போது…
மதுரா தனது காதலை ஏற்க மறுத்ததால் 16 வயதுசிறுவன் ஒருவன் 15 மாணவியை துப்பாக்கி யால் சுட்டுள்ளார் உத்திரப் பிரதேசம் மதுரா நகரில் உள்ளது ரோட் வேஸ்…
டில்லி, இஸ்லாமியர்களின் விவாகரத்து முறையான தலாக்-குக்கு தடை விதிக்கும் வகையில் மத்திய அரசு புதிய மசோதா தயாரித்துள்ளது. இந்த மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய…