Category: இந்தியா

உலக விரைவு செஸ் சாம்பியன் பட்டம் : 14 ஆண்டுகளுக்குப் பின் விஸ்வநாதன் ஆனந்த் வெற்றி!

ரியாத் உலக விரைவு செஸ் சாம்பியன் பட்டத்தை இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்த் கைப்பற்றி உள்ளார் சௌதி அரேபியாவின் ரியாத் நகரில் உலக விரைவு செஸ் சாம்பியனுக்கான…

தம்பிக்கு அண்ணன் தரும் 39 ஆயிரம் கோடி!!

மும்பை உலக பணக்காரர்கள் வரிசையில் இடம் பெற்றுள்ள முகேஷ் அம்பானி தனது தம்பி அனில் அம்பானிக்கு ரூ.23,000 கோடி நிதியுதவி வழங்கியிருக்கிறார். உலக பணக்காரர் வரிசையில் இடம்…

ஓகி புயல்: கேரள சி.பி.எம். செய்தது என்ன தெரியுமா?

திருவனந்தபுரம், கடந்த மாதம் 30ந்தேதி வங்க கடலில் உருவாக ஓகி புயல் வங்க கடலோர பகுதிகளான தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதுபோல கேரளாவின் கடற்கரை…

மும்பையில் பயங்கர தீ விபத்து! 14 பேர் பலி

மும்பை, மும்பையில் லோயர் பரேல் பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். மேலும் 14 பேர் படுகாயமுற்றதாக கூறப்படுகிறது. அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில்…

பேஸ்புக் கணக்கு தொடங்க ஆதாரா? நிறுவனம் விளக்கம்

டில்லி, பிரபல சமூக வலைதளமான முகநூல் (பேஸ்புக்) கணக்கு தொடங்க ஆதார் கேட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இதுகுறித்து பேஸ்புக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.…

ஈபிஎப் உள்பட சிறு சேமிப்புக்கான வட்டி விகிதங்கள் குறைப்பு! பொதுமக்கள் அதிர்ச்சி

டில்லி: ஈபிஎப் உள்பட சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு குறைத்துள்ளது. இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மோடி தலைமையிலான அரசு பதவி…

‘லடாக் எல்லையில்’ ஒட்டகங்கள் மூலம் கண்காணிப்பு பணி! இந்திய ராணுவம்

லடாக், சீனா தொல்லை கொடுத்து வரும் லடாக் பகுதியில் ஒட்டகங்கள் மூலம் பாதுகாப்பு பணியை மேற்கொள்ள இந்திய ராணுவம் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே இந்தியா-சீனா-பூட்டான் எல்லையான டோக்லாம் பகுதியில்…

பாஜ அச்சுறுத்தலில் அரசியல் சட்டம்! மக்களுக்கு ராகுல்காந்தி அழைப்பு

டில்லி, அகில இந்திய காங்கிரசின் 113வது ஆண்டு தொடக்க விழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் கலந்துகொண்டு அகில இந்திய காங்கிரஸ் தலைவரான ராகுல்…

அரசு அலுவலகம் இனி காலை 9.30 மணிக்கு தொடங்கும்

கவுகாத்தி: அரசு ஊழியர்கள் அரை மணி நேரம் முன்னதாக அலுவலகம் வர அஸ்ஸாம் அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து அஸ்ஸாம் பாஜக முதல்வர் சர்பானந்த சோனவால் கூறுகையில்,…

3ம் கட்ட ஏவுகணை சோதனை வெற்றி

பாலசோர்: நடுவானில் எதிரிநாட்டின் ஏவுகணையை தடுத்து தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை இந்தியா வெற்றிகரமாக நடத்தியுள்ளது. முப்படைகளையும் வலுவடைய செய்யும் வகையில் ஏவுகணை சோதனைகள் அவ்வப்போது நடத்தப்பட்டு…