Category: இந்தியா

இந்திய போபர்ஸ் பீரங்கிகளில் சீனாவின் போலி உதிரிபாகங்கள்!! சிபிஐ விசாரணை

டில்லி: இந்திய தயாரிப்பு போபர்ஸ் பீரங்கிகளில் போலி சீன உதிரி பாகங்கள் பயன்படுத்தப்ப்டடிருந்து குறித்து சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளது. 1999 கார்கில் போரில்…

போதை பொருள் கடத்தல்: பிக்பாசுக்கு போலீஸ் சம்மன்!

ஐதராபாத், தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வரும் நடிகை முமைத்கான் அட்ரஸ் தெரியாததால், பிக்பாஸ் நிகழ்ச்சி தயாரிப்பாளருக்கு ஐதராபாத் போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். இது தெலுங்கு…

மத்திய மாநில அரசுகள் மவுனம்: இலங்கை கடற்படை மீண்டும் அடாவடி

நாகை, தமிழக மீனவர்கள் பிரச்சினையில் உறுதியான முடிவு எடுக்காமல் மத்திய மாநில அரசுகள் மவுனம் காத்து வருவதால் இலங்கை கடற்படையின் அட்டூழியம் மீண்டும் மீண்டும் தொடர்ந்துகொண்டே வருகிறது.…

சிறையில் சொகுசு: சசிகலாவுக்கு மேலும் பல ஆண்டுகள் சிறை…..!

பெங்களூர், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் கைது செய்யப்பட்டு, பெங்களூர் பரபரப்பன அகரஹார சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா, சிறை அதிகாரிகளுக்கு கோடிகணக்கான ரூபாய் லஞ்சமாக கொடுத்து,…

சசி என் கண்ணில் மாட்டியிருந்தால்…..! டிஐஜி ரூபா

பெங்களூர், சிறையில் இருந்து சசிகலா வெளியே சென்று வரும்போது என் கண்ணில் பட்டிருந்தால் விளைவுகள் பயங்கரமானதாக இருந்திருக்கும் என்று டிஐஜி ரூபா அதிரடியாக கூறி உள்ளார். பெங்களூர்…

சிறையில் ‘சசிகலா’ விதவிதமான உடைகளுடன் ‘உல்லாச வாழ்க்கை’! மிரட்டும் தகவல்கள்

பெங்களூர், பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாக, சிறையினுள் விதவிதமான உடைகளுடன் உல்லாசமாக சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தாக டிஐஜி ரூபாய் பரபரப்பு தகவல்களை வெளியிட்டு உள்ளார். பெங்களூர்…

சிறையில் சசிகலாவை, ‘இரட்டை இலை’ வழக்கு தரகர் பிரகாஷ் சந்தித்தார்! ரூபா அதிர்ச்சி தகவல்

பெங்களூரு, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக அம்மா அணி துணைப்பொதுச்செயலாளரான சசிகலாவை, இரட்டை இலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தரகர் பிரகாஷ் சந்தித்து தெரிய வந்துள்ளது. இதன்…

யமுனா அதிவிரைவு சாலையில் ஓவர் ஸ்பீடு: 12 ஆயிரம் டிரைவர்கள் உரிம்ம ரத்து!!

ஆக்ரா: யமுனா அதிவிரைவு சாலையில் அதிவேகமாக வாகனங்களை ஓட்டுவோருக்கு உ.பி. போக்குவரத்து அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இவர்களுக்கு ரூ. 300 முதல் ரூ. 500 வரை அபராதம்…

பணமதிப்பிழப்புக்கு பின் 85% பணம் புழக்கத்திற்கு வந்துவிட்டது!! மத்திய அரசு

டில்லி: பணமதிப்பிழப்புக்கு முன்பு இருந்த பண புழக்கத்தில் 85 சதவீதத்திற்கு மேல் தற்போது ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ‘‘பணமதிப்பிழப்பு அறிவிப்புக்கு…

மும்பையில் தக்காளி திருடன் கைவரிசை: 900 கிலோ மாயம்

மும்பை: தற்போது தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் தக்காளி வாங்கவே மக்கள் அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல் ஓட்டல்களுக்கும் அதிக விலை கொடுத்து தக்காளி வாங்க…