சுயநலத்துக்காக மதவாத சக்திகளுடன் கைகோர்த்து விட்டார் நிதிஷ்! ராகுல் கடும் தாக்கு!
டில்லி, தங்களது கூட்டணிக்கு வாக்களித்த மக்களை முதல்வர் நிதிஷ்குமார் ஏமாற்றி விட்டார் என்று ராகுல்காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். அரசியல் சுயநலத்துக்காக மதவாத சக்திகளுடன் கைகோர்த்து விட்டார் நிதிஷ்…