Category: இந்தியா

சுயநலத்துக்காக மதவாத சக்திகளுடன் கைகோர்த்து விட்டார் நிதிஷ்! ராகுல் கடும் தாக்கு!

டில்லி, தங்களது கூட்டணிக்கு வாக்களித்த மக்களை முதல்வர் நிதிஷ்குமார் ஏமாற்றி விட்டார் என்று ராகுல்காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். அரசியல் சுயநலத்துக்காக மதவாத சக்திகளுடன் கைகோர்த்து விட்டார் நிதிஷ்…

கேரள அரசின் அடுத்த அதிரடி : ரூ 1500 க்கு மேல் மின்கட்டணம் செலுத்தினால் ரேஷன் கிடையாது!

திருவனந்தபுரம் ரூ 1500க்கு மேல் மின்கட்டணம் செலுத்துபவர்களுக்கும் 4 சக்கர வாகனங்களின் உரிமையாளர்களுக்கும் ரேஷன் பொருட்களை நிறுத்த உத்தேசித்துள்ளது. கேரள அரசு ஏற்கனவே அனைத்து அரசு ஊழியர்களுக்கும்…

அறிவுக்கு விருந்தளிக்கும் அப்துல் கலாம் குறித்த அரிய தகவல்கள்!

தமிழகத்தை சேர்ந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் இரண்டாவது நினைவு நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் ராமேஸ்வரம் பகுதியில் உள்ள பேக்கரும்பு என்ற…

மும்பை கட்டிட விபத்து : சிக்கிக் கொண்டவர் உயிரைக் காத்த மொபைல் ஃபோன்!

மும்பை செவ்வாய் அன்று இடிந்த விழுந்த கட்டிடத்தில் சிக்கிக் கொண்டவர் ஒருவர், தனது மொபைல் மூலம் தன் மகனிடம் பேசியதால் காப்பாற்றப்பட்டார். செவ்வாய் அன்று மும்பை காட்கோபரில்…

நீட் தேர்வில் முறைகேடு : கம்ப்யூட்டர் நிறுவனத்தின் மேல் சி பி ஐ வழக்கு

டில்லி மருத்துவத்துறையில் பட்டமேற்படிப்பு மாணவர் சேர்க்கைக்காக நடந்த தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதாக கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றின் மேல் சி பி ஐ வழக்கு பதிந்துள்ளது. நாடெங்கும் உள்ள…

கர்நாடக மாநில காங்கிரஸ் முன்னாள் முதல்வர் தரம்சிங் காலமானார்!

பெங்களூர் : கர்நாடக மாநிலத்தின் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் தரம் சிங் மாரடைப்பால் காலமானார். கர்நாடக முன்னாள் முதல்வர் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் இரங்கல்…

‘கலாம் மணி மண்டபம், தேசிய நினைவகம்’ பிரதமர் மோடி திறந்து வைத்தார்

ராமேஸ்வரம்: அப்துல் கலாமின் இரண்டாவது நினைவு நாளான இன்று, ராமேஸ்வரத்தில் உள்ள அவரது நினைவு மண்டபத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து கலாம் தேசிய நினைவகத்தையும்…

இரண்டு வருடங்களுக்கு முன் பதிந்த பதிவுக்கு அர்னாப் மேல் வழக்கு : கர்நாடகா அமைச்சர்

பெங்களூரு இரண்டு வருடங்களுக்கு முன்பு பகிரப்பட்ட ஒரு செய்திக்காக அர்னாப் கோஸ்வாமி மேல் கர்நாடகா அமைச்சர் ஜார்ஜ் மானநஷ்ட வழக்கு தொடுத்துள்ளார். கடந்த 2015ஆம் வருடம் மார்ச்…

நீட் எதிர்ப்பு: பாராளுமன்ற வளாகத்தில் கனிமொழி தலைமையில் மனித சங்கிலி!

டில்லி, தமிழகத்தில் நீட் தேர்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்ற வளாகத்தில் திமுகவினர் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். திமுக எம்.பி.கனிமொழி தலைமையில் கூட்டண கட்சியினர் இந்த…

தூர்தர்ஷன் புதிய ‘லோகோ’ போட்டி: சிறந்த வடிவமைப்புக்கு 1 லட்சம்!

டில்லி, மத்திய அரசின் செய்தி தகவல் தொடர்பு நிறுவனமான தூர்தர்ஷன் தனது லோகோவை மாற்ற முடிவு செய்துள்ளது. அதைத்தொடர்ந்து புதிய லோகோ வடிவமைப்புக்கு ரூ.1 லட்சம் பரிசு…