வரதட்சணை வழக்கில் உடனடி கைது கூடாது; உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
டில்லி உச்சநீதிமன்றம் வரதட்சணை கொடுமை வழக்கில் யாரையும் உடனடியாக கைது செய்யக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. உலகம் எங்கும் திருமணம் என்பது மிகவும் மகிழ்வான ஒரு நிகழ்வு. ஆனால்…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
டில்லி உச்சநீதிமன்றம் வரதட்சணை கொடுமை வழக்கில் யாரையும் உடனடியாக கைது செய்யக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. உலகம் எங்கும் திருமணம் என்பது மிகவும் மகிழ்வான ஒரு நிகழ்வு. ஆனால்…
பாட்னா: பீகார் சட்டசபையில் நீதிஷ்குமார் மீதான அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறு கிறது. இதில் அவர் வெற்றி பெறுவாரா என்று எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.…
ஆந்திர பிரதேசம் பிரபல பாட்மிண்டன் வீராங்கனை பி வி சிந்துவுக்கு ஆந்திரா மாநிலத்தின் டெபுடி கலெக்டர் பணி நியமன உத்தரவை முதல்வர் சந்திரபாபு நாயுடு வழங்கினார். ஒலிம்பிக்கில்…
சென்னை, பி.எஸ்.என்.எல். தொலைப்பேசி இணைப்பக முறைகேடு வழக்கில் மாறன் சகோதரர்கள் உள்பட 7 பேருக்கு குற்றப்பத்திரிகை ஏற்கனவே நகல் வழங்கப்பட்டது. இந்த வழக்கில் தயாநிதி மாறன், கலாநிதி…
டில்லி பிரதமர் மோடி தனது சொந்த வேலையாக விமானப் பயணம் செய்யும்போதும் ராணுவ விமானத்தில் சலுகைக் கட்டணத்தில் பயணம் செய்துள்ளார் என ஒரு அறிக்கை தெரிவிக்கிறது. பிரதமர்…
கீழடி அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் 2200 ஆண்டுகள் பழமையானவை என்று மாநிலங்களவையில் மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா தெரிவித்துள்ளார். கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து மாநிலங்களவையில் திமுக…
டில்லி: லாலுபிரசாத் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பண மோசடி வழக்கு பதியப்பட்டுள்ளது. ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவரும், பீகார் முன்னாள் முதல்வரு மான,…
திருமலை, சந்திர கிரகணத்தையொட்டி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 7 மற்றும் 8ந்தேதி திருப்பதி ஏழுமலையான் கோயில் மூடப்படும் நேரம் விவரங்களை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. சூரியன் -பூமி…
பெங்களூரு மதுபோதையில் பென்னர்கட்டா மிருகக்காட்சி சாலைக்குள் திருட்டுத்தனமாக நுழைந்து செல்ஃபி எடுக்க முயன்ற வாலிபர் யானை தாக்கி மரணம் அடைந்தார். இது பற்றி போலீஸ் தர்ப்பில் கூறப்படுவதாவது…
ஐதராபாத், தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வரும் நடிகை முமைத்கான், போதை பொருள் குற்றச்சாட்டில் சிக்கியிருப்பதால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதைத்தொடர்ந்து இன்று விசாரணை குழுவினர்…