Category: இந்தியா

நிதிஷ்குமார் வெற்றியால் பாகிஸ்தான் மகிழ்ச்சியா? பாஜவுக்கு சிவசேனா கேள்வி

மும்பை: பீகாரில் நிதிஷ்குமாருடன் ஏற்பட்டுள்ள கூட்டணியால் பாகிஸ்தான் மகிழ்ச்சி அடைந்துள்ளதா? என்று பாஜவுக்கு சிவசேனா கேள்வி எழுப்பியுள்ளது. பீகாரில் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளோடு…

மும்பை பெண்ணுக்கு 24 வார கருவைக் கலைக்க உச்சநீதிமன்றம் அனுமதி!

மும்பை மும்பையிலுள்ள ஒரு பெண்ணின் கருவை பரிசோதித்ததில் அந்த குழந்தை பிறந்தால் ஆயுள் முழுவதும் மூளைக் கோளாறுடன் இருக்கும் என கண்டுபிடிக்கப்பட்டதால் கருகலைக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.…

குடிபோதையில் போலிசை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த பெண்

கொல்கத்தா குடிபோதையில் வேகமாக வாகனம் செலுத்து வந்த பெண்ணை தடுத்த போலீசை நடு ரோடில் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார் ஒரு பெண். கொல்கத்தாவின் சின்னிகிரகாதா பைபாஸ் சாலையில்…

சஞ்சய்காந்தி குறித்து சர்ச்சை: ‘இந்து சர்கார்’ இன்று நாடு முழுவதும் வெளியீடு!

மும்பை, முன்னாள் பிரதமர் இந்தியாகாந்தியின் இளைய மகன் சஞ்சய்காந்தி குறித்து சர்ச்சைக்குரிய தகவல்களை படத்தில் கூறியுள்ளதாக, எதிர்ப்பு கிளப்பப்பட்ட இந்து சர்க்கார் என்ற திரைப்படம் நாடு முழுவதும்…

தண்டனையை ரத்து செய்யக்கோரி நீதிபதி கர்ணன் டில்லி உயர்நீதிமன்றத்தில் மனு!

டில்லி, தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செயக்கோரி டில்லி உயர்நீதி மன்றத்தில் முன்னாள் நீதிபதி கர்ணன் மனு தாக்கல் செய்துள்ளார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக சுப்ரீம்…

77 இந்திய மீனவர்கள் விடுதலை! இலங்கை அரசு நடவடிக்கை

கொழும்பு, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 77 இந்திய மீனவர்கள் விடுதலை செய்வதாக இலங்கை அரசு அறிவித்து உள்ளது. இந்தியா இலங்கை…

கஞ்சா வளர்த்து வியாபாரம் செய்த ஆடிட்டர்!

மைசூரு மைசூருவில் வீட்டின் பின்புறமும், மொட்டை மாடியிலும் கஞ்சா செடிகள் வளர்த்து வந்த ஒரு கஞ்சா வியாபாரி கைது செய்யப்பட்டார். அவர் ஒரு சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட் என்பது…

பனாமா பேப்பர்ஸ்: 475 இந்தியர்கள் மீதான நடவடிக்கை எப்போது?

டில்லி, நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த பனாமா பேப்பர்ஸ் விவகாரத்தில், இந்திய அரசின் நடவடிக்கை வெறும் கண்துடைப்பாக இருப்பதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. பாகிஸ்தானில் பனாமா பேப்பர்ஸ்…

நூறு ரூபாய்க்கு பதில் ஐநூறு ரூபாய் கொடுத்த ஏ டி எம்!!

பரத்பூர், ராஜஸ்தான் ராஜஸ்தானில் ஒரு ஏடிஎம் மில் நூறு ரூபாய்க்கு பதில் ஐநூறு ரூபாய் நோட்டுகள் கிடைத்ததில் மக்கள் மகிழ்ந்தனர். ராஜஸ்தானில் பரத்பூரில் நை சடக் பகுதியில்…

பா.ஜ. ஆதரவுடன் நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ் வெற்றி!

பாட்னா, பீகார் சட்டசபையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ்குமார் வெற்றிபெற்று ஆட்சியை தக்க வைத்துக்கொண்டார். பீகாரில் லல்லு கட்சியின் ஏற்பட்ட மோதல் காரணமாக தனது முதல்வர்…