Category: இந்தியா

மஹாராஷ்ட்ராவில் எதிர்க்கட்சிகளை ஒழித்துக்கட்ட பாஜக திட்டம்! – இரண்டாம் நிலைத் தலைவர்களுக்கு வலைவீச்சு..

மும்பை, மஹாராஷ்ட்ர மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களை தன்பக்கம் இழுக்க பாஜக தீவிரமாக திட்டமிட்டு வலைவீசி வருவதாக புகார் எழுந்துள்ளது. இம்மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியின் முன்னாள்…

டில்லியில் பயங்கரவாதிகள் கைது! தாக்குதல் திட்டம் முறியடிப்பு

டில்லி, நாட்டின் முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட 13 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். டில்லி, மும்பை போன்ற நகரங்களில் அவர்கள் தாக்குதல் நடத்த திட்டமிட்டது விசாரணையில்…

கர்நாடகாவில் ரயில் தடம்புரண்டது…போக்குவரத்துச் சேவை பாதிப்பு!

பெங்களூரு, அவுரங்காபாத் – ஐதராபாத் இடையிலான பயணிகள் ரெயில் இன்று காலை தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. அதிகாலை 4 மணியளவில் கர்நாடக மாநிலம் பால்கி தாலுகாவிற்கு உட்பட்ட சங்கம்…

உ.பி.யில் 6 பேர் கைது! 45 சிம்கார்டு பறிமுதல்!! பயங்கரவாதிகளா?

லக்னோ, உ.பி மாநிலத்தில் 6 பேர் கொண்ட கும்பல் நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 45 ஆயிரம் செல்போன் சிம்கார்டுகள் கைப்பற்றப்பட்டன. .இது பரபரப்பை ஏற்படுத்தி…

ஜனாதிபதி தேர்தல்: சோனியா காந்தியுடன் நிதிஷ்குமார் சந்திப்பு!

டில்லி, அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தியை பீகார் முதல்வர் நிதிஷ்குமார் சந்தித்து பேசினார். இது டில்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை உருவாக்கி உள்ளது. வட…

பெண்ணை ஏமாற்ற விமான கடத்தல் நாடகம்!! ஐதராபாத் வாலிபர் சிக்கினார்

ஐதராபாத்: தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் வாம்சி சவுத்ரி (வயது 31). இவர் சென்னையை சேர்ந்த ஒரு பெண்ணுடன் போனில் பேசி பழகியுள்ளார். இருவரும் மும்பை மற்றும்…

மின் திருட்டு செய்ததாக முலாயம் வீட்டில் சோதனை

லக்னோ: உ.பி.,யில் ரூ. 4லட்சம் மின் கட்டண பாக்கி வைத்துள்ளதாகவும் மின் திருட்டில் ஈடுபட்டதாகவும் கூறி, சமாஜ்வாதி கட்சி தலைவர் முலயாம் சிங் வீட்டில் மின்துறை அதிகாரிகள்…

அத்வானியை ஓரம் கட்ட மோடி சதி!! லாலு குற்றச்சாட்டை ஆமோதித்த பாஜ எம்பி

டெல்லி: ஜனாதிபதி பதவிக்கான போட்டியில் இருந்து அத்வானியை வெளியேற்றுவதற்காகவே பாபர் மசூதி இடிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க பிரதமர் மோடி சதி செய்துள்ளார் என்ற லாலு பிரசாத்…

வாழும் கலையால் பாதிப்பு!! யமுனை ஆற்றங்கரையை சீர்படுத்த ரூ. 13.29 கோடி செலவாகும்

டெல்லி: கடந்த ஆண்டு மார்ச் மாதம் வாழும் கலை பயிற்சி அமைப்பு சார்பில் யமுனை ஆற்றங்கரையில் உலக கலாச்சார விழா கொண்டாடப்பட்டது. அப்போது யமுனை ஆற்றங்கரை சேதப்படுத்தப்பட்டதாக…