டாக்டர்கள் நக்சல் அமைப்பில் சேர வேண்டும்…பாஜக அமைச்சர் பேச்சு
மும்பை: ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லை என்றால் டாக்டர்கள் நக்சல் அமைப்பில் இணைந்துவிட வேண்டும் என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் அஹிர் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா…
மும்பை: ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லை என்றால் டாக்டர்கள் நக்சல் அமைப்பில் இணைந்துவிட வேண்டும் என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் அஹிர் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா…
டில்லி காங்கிரஸ் கட்சி ஆதார் பற்றி தனது கொள்கையை மாற்றிக் கொண்டுள்ளதாக அமைச்சர் அருண் ஜெட்லி கூறி உள்ளார். டில்லியில் நேற்று ஆதார் பற்றிய புத்தகம் ஒன்றின்…
தானே மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு பெண்ணை இருவர் கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் ஒரு பெண் தனது இல்லத்துக்குச் செல்ல ஷேரிங் முறையில் ஒரு…
லூதியானா தீவிரவாதிகளுடன் நடைபெறும் போரில் பல வீரர்கள் கொல்லப்பட்டும் இந்த அரசு தீவிரவாதத்தை முழுமையாக ஒடுக்காமல் உள்ளதாக வீரர்களின் குடும்பத்தினர் கூறி உள்ளனர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில்…
ஜெய்ப்பூர், பசுவைக் கடத்துபவர்கள் கொல்லப்படுவார்கள் என்று ராஜஸ்தான் மாநில பாஜக எம்.எல்.ஏ. ஒருவர் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று ராஜஸ்தான் மாநிலத்தில்…
சில்சார், அசாம் அகில பாரத வித்யார்த்தி பரிஷத் என்னும் அமைப்பின் புகாரினால் பணி இழந்த அசாம் பல்கலைக் கழக பேராசிரியரை உயர்நீதிமன்றம் தலையிட்டு மீண்டும் பணியில் அமர்த்தி…
சிம்லா: இமாச்சல பிரதேச மாநிலத்தின் புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜெய்ராம் தாகூர் வரும் 27ந்தேதி பதவி ஏற்கிறார். நடந்து முடிந்த இமாச்சல் சட்டசபை தேர்தலில், காங்கிரஸ்…
எந்தப் படமுமே முதல்நாள் அன்று நல்ல வசூல் காண்பது வழக்கமே. அந்த நிலையில் கடந்த 2017ஆம் வருடம் முதல் நாளில் அதிக வசூல் கண்ட 5 படங்களின்…
டில்லி விசாரணை செய்வதகாகக் கூறி பொதுமக்களை சித்திரவதை செய்யும் போலிசார் உட்பட அரசு ஊழியர்களுக்கு சிறை தண்டனை வழங்கக் கோரி மசோதா அளிக்கப்பட்டுள்ளது. தற்போது நடைபெற்று வரும்…
ஜெய்ப்பூர் லவ் ஜிகாத் எதிர்ப்புக் கொலையாளியான சம்புலால் தனக்கும் ஒரு பெண்ணுக்கும் உள்ள கள்ளத் தொடர்பு பற்றி தெரிவித்துள்ளார். இஸ்லாமியர்கள் இந்துப் பெண்களை ஏமாற்றி மதம் மாற்றி…