Category: இந்தியா

குஜராத்தில் பாஜ ஆட்சி கவிழ்கிறது? துணைமுதல்வருக்கு ஹர்திக் பட்டேல் அழைப்பு

காந்தி நகர், குஜராத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றிபெற்றதை தொடர்ந்து கடந்த வாரம் முதல்வர் ரூபானி தலைமையில் அமைச்சரவை பதவி ஏற்றது. இந்நிலையில் முதல்வருக்கும், துணைமுதல்வர்…

பெண் போலீசை தாக்கிய விவகாரம்: காங். எம்எல்ஏவை கண்டித்த ராகுல்காந்தி

சிம்லா, இமாச்சல பிரதேச காங்கிரஸ் எம்எல்ஏ ஆஷா பெண் போலீசை தாக்கியது தவறு என்று ராகுல்காந்தி கருத்து தெரிவித்துள்ளார். மேலும், காங்கிரஸ் எம்எல்ஏவின் செயலை தான் ஒப்புக்கொள்ளவில்லை…

ஆதாரில் முறைகேடு: ஒப்புக்கொண்ட பாஜ மத்திய அமைச்சர்! அதிர்ச்சி

டில்லி, ஆதார் விவரங்களைப் பதிவு செய்வதில் முறைகேடுகள் நடைபெற்றது உண்மைதான் என்றும், முறைகேடுகளில் ஈடுபட்டதாக 50,000 ஊழியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள் என்று மத்திய அமைச்சர் அதிர்ச்சி தகவலை…

மத்திய தொழிற்பாதுகாப்பு படையில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு! ஓ.பி.சிங்

வேலூர்: மத்திய தொழிற்பாதுகாப்பு படையில் மகளிருக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு விரைவில் அளிக்கப்படும் என அதன் தலைவர் ஓ.பி.சிங் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம், அரக்கோணத்தை அடுத்த நகரிகுப்பத்தில்…

இண்டர்நெட்: ஜியோவுக்கு மீண்டும் முதலிடம்! டிராய்

டில்லி, நாட்டில் செயல்பட்டு வரும் தொலை தொடர்பு நிறுவனங்களில் அதிவேக இண்டர்நெட் இணைப்பை கொடுத்திருப்பது ரிலையன்சின் ஜியோ என்று மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்ஸ்) அறிவித்துள்ளது.…

போலி விளம்பரத்தை நம்பி ஏமாந்த துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு!

டில்லி: போலியான விளம்பரங்களை கண்டு தான் ஏமாந்துள்ளதாக துணைஜனாதிபதி வெங்கையாநாயுடு கூறினார். தற்போது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நேற்றைய ராஜ்ய சபா கூட்டத்தில் நுகர்வோர்…

ஆதார் இல்லாததால் சிகிச்சை மறுப்பு: ராணுவ வீரரின் மனைவி பரிதாபமாக பலி

சோனிபட், அரியானா மாநிலத்தில் முன்னாள் ராணுவ வீரரின் மனைவியின் ஒரிஜினில் ஆதார் அட்டை கையில் இல்லாததால், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க மறுக்கப்பட்டதால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.…

பாகிஸ்தானுக்கு செருப்பு!: பா.ஜ.க.வின்  வினோத போராட்டம்

டில்லி, பாகிஸ்தான் ராணுவ கோர்ட்டால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவ் தற்போது பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை சந்திக்க அவரது…

மினிமம் பேலன்ஸ் அபராதம் மூலம் எஸ்பிஐ ரூ.1,771 கோடி வசூல்

டில்லி: ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வாடிக்கையாளர்களில் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாதவர்களிடம் இருந்து இதுவரை ரூ.1771 கோடி அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது. எஸ்பிஐ.யின் பெரு நகர…

மேகாலயாவில் காங்கிரஸ் உள்பட 8 எம்எல்ஏ.க்கள் ராஜினாமா….ஆட்சிக்கு ஆபத்தில்லை

ஷில்லாங்: மேகாலயாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 8 பேர் திடீர் ராஜினாமாசெய்துள்ளனர். மேகாலயா மாநிலத்தில் முதல்வர் முகுல் சங்மா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சியைச்…