Category: இந்தியா

மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்குகளை விடிய விடிய விசாரித்த நீதிபதி

மும்பை: மும்பை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஷாருக் இன்று அதிகாலை 3.30 மணி வரை விசாரணை நடத்தினார். உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களுக்கு இன்று முதல் கோடை விடுமுறை தொடங்கியது. இதனால்…

பாலியல் பலாத்கார வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்…..சந்திரபாபு நாயுடு

ஐதராபாத்: ஆந்திரா மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் சில தினங்களுக்கு முன்பு சிறுமி ஒருவர் 55 வயது ரிக்‌ஷா தொழிலாளியால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு…

ரெயில் பாதையில் சுவர் கட்டி விளம்பரம்…வருவாயை அதிகரிக்க ரெயில்வே திட்டம்

டில்லி: வருவாயை அதிகரிக்கும் வகையிலான புதிய திட்டங்களை இந்திய ரெயில்வே துறை செயல்படுத்தி வருகிறது. செலவுகளை குறைத்தல் மூலம் வருவாயை மிச்சப்படுத்தும் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில்…

தேசிய விருது விழாவில் ஜனாதிபதி பங்கேற்காதது துரதிர்ஷ்டவசமானது….சத்ருகன் சின்கா

மும்பை: தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் ஜனாதிபதி கலந்துகொண்டு விருதுகளை வழங்காதது பெரும் பிரச்னையானது. இதனால் மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி தலைமையில் நடந்த விழாவை…

மாதத்துக்கு ஒரு முறை மட்டுமே ஜிஎஸ்டி கணக்கு தாக்கல்….கவுன்சில் ஒப்புதல்

டில்லி: ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 27-வது கூட்டம் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் நடைபெற்றது. அருண் ஜேட்லிக்கு சமீபத்தில் சிறுநீரக சிகிச்சை நடைபெற்றதால் தொற்று ஏற்படக் கூடாது…

நாளை நீட் தேர்வு: 1லட்சத்துக்கு 10ஆயிரம் தமிழக மாணவர்கள் எழுதுகின்றனர்

சென்னை: நாளை நடைபெற மருத்துவக்கல்வி நுழைவு தேர்வான நீட் தேர்வை தமிழகம் முழுவதும் இருந்து 1 லட்சத்து 10ஆயிரம் மாணவ மாணவிகள் எழுத உள்ளனர். நாடு முழுவதும்…

5 ஆண்டுகால காங். ஆட்சி ஏழைகளுக்கு என்ன செய்தது: தும்கூர் கூட்டத்தில் மோடி கேள்வி

தும்கூர்: கர்நாடக சட்டமன்ற தேர்தலையொட்டி, கர்நாடக மாநிலத்தில் பிரதமர் மோடி தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இன்று முற்பகல் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய…

ஜின்னா படத்தை எரித்தால் ரூ.1லட்சம் பரிசு: முஸ்லிம் மகா சங் தலைவர் அறிவிப்பு

உ.பி.: பாகிஸ்தான் இந்தியாவில் இருந்து பிரிந்துசெல்ல காரணமாக இருந்தவரும், பாகிஸ்தானின் தந்தை என்று அழைக்கப்படு பவருமான முகமது அலி ஜின்னா படங்களை கிழித்து எரிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம்…

சட்டவிரோத குடியேற்றம் தடுக்க இந்தியா பங்களாதேஷ் எல்லையில் வேலி: முதல்வர் சோனுவால்

டில்லி: டிசம்பர் இறுதிக்குள், பங்களாதேஷுடன் சர்வதேச எல்லைகளைச் சுற்றி வேலி அமைத்தல் வேலை முடிந்து விடும் என்றும், இதன் காரணமாக அஸ்ஸாமினுள் சட்டவிரோதமோக குடியேறுவது தடுக்கப்படும் என்றும்…

பாதுகாப்பு வசதிக்காக ரெயிலின் நடுப்பகுதியில் தனி வண்ணத்தில் பெண்கள் பெட்டி

டில்லி, புறநகர் மற்றும் நீண்ட தூரம் செலும் ரெயில்களில் பெண்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு, பெண்களுக்கான தனிப்பெட்டியை ரெயில் பெட்டிகளின் நடுவே இணைக்கவும், பெண்களின் பெட்டிக்கு தனி வண்ணத்தை…