Category: இந்தியா

இந்தியா-வியட்நாம் இடையே 12 ஒப்பந்தங்கள் கையெழுத்து

டில்லி: வியாட்நாம் பிரதமர் ட்ரான் டாய் குவாங் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். டில்லியில் முப்படை அணிவகுப்புடன் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்,…

பிஎன்பி மோசடி: நிரவ் மோடி, மெகுல் சோக்சிக்கு பிடிவாரன்ட்….மும்பை நிதிமன்றம்

மும்பை: நிரவ் மோடியும், அவரது உறவினர் மெகுல் சோக்சியும் இணைந்து பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.12,700 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர். இதில் நிரவ் மோடி வெளிநாட்டுக்கு…

பிரச்சார் பாரதி ஊழியர்களின் சம்பளம் நிறுத்திவைப்பு…ஸ்மிருதி இராணி நடவடிக்கை

டில்லி: பிரச்சார் பாரதி ஊழியர்களினம் சம்பளம் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக எழுந்த குற்றச்சாட்டை மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி ஒப்புக் கொண்டுள்ளார். தூர்தர்ஷன் டிவி சேனல்கள், அகில இந்திய…

டில்லியில் வேலையற்றோர் போராட்டம் தீவிரம்…..குடிநீர், இன்டர்நெட்டை ரத்து செய்து போலீஸ் நடவடிக்கை

டில்லி: மத்திய பணியாளர் தேர்வு ஆணையமான ஸ்டாஃப் செலக்ஷன் கமிஷன் (எஸ்எஸ்சி) சார்பில் நடத்தப்படும் தேர்வுக்கு நாடு முழுவதிலும் இருந்து லட்சகணக்கான மாணவ மாணவிகள் விண்ணப்பம் செய்திருந்தனர்.…

டில்லியில் ஹோலி கொண்டாட்டத்தில் போக்குவரத்து விதி மீறல்….9,300 பேர் மீது வழக்கு

டில்லி: ஹோலி பண்டிகை அன்று போக்குவரத்து வீதிமீறியதாக 9,300 பேர் மீது டில்லியில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹோலி பண்டிகை நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.…

வீடு திரும்பும் கணவருக்கு மனைவி தண்ணீர் கொடுக்காதது கொடுமையல்ல….உயர்நீதிமன்றம்

மும்பை: கணவரின் தேவைகளை பூர்த்தி செய்யாதது அல்லது பணியில் இருந்து தாமதமாக வீடு திரும்பும் கணவருக்கு தண்ணீர் வழங்காதது போன்றவை எல்லாம் கொடுமை ஆகாது என்று மும்பை…

நிதின் கட்காரிக்கு ரூ.56 லட்சத்தில் குண்டு துளைக்காத கார்…மகாராஷ்டிரா அரசு வாங்கியது

மும்பை: நிதின் கட்காரி பயணம் செய்ய ரூ. 56 லட்சத்தில் புதிய சொகுசு காரை மகாராஷ்டிரா அரசு வாங்கியுள்ளது. நாக்பூர் தொகுதியை சேர்ந்த மத்திய அமைச்சர் நிதின்…

திரிபுரா, நாகாலாந்தில் பாஜக முன்னிலை….மேகாலயாவில் மீண்டும் காங்கிரஸ்

டில்லி: நாகாலாந்து, திரிபுரா, மேகாலயா சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடந்து வருகிறது. திரிபுராவில் பாஜக.வும், நாகாலாந்தில் பாஜக கூட்டணியும் முன்னிலையில் உள்ளது. மேகாலயாவில் காங்கிரஸ்…

ஆந்திராவில் 84 தமிழர்கள் விடுதலை

ஐதராபாத்: ஆந்திராவில் செம்மரம் வெட்ட சென்றதாக கைது செய்யப்பட்ட 84 தமிழர்கள் விடுதலை செய்யப்பட்டனர். திருப்பதி அருகே ஆஞ்சனேயபுரத்தில் லாரியில் சென்ற 84 தமிழர்களை செம்மரம் வெட்டச்…

பழங்குடி இன வாலிபர் குடும்பத்துக்கு பினராய் விஜயன் நேரில் ஆறுதல்

திருவனந்தபுரம்: அடித்துக் கொலை செய்யப்பட்ட பழங்குடியின வாலிபர் மதுவின் வீட்டுக்கு கேரளா முதல்வர் பினராயி விஜயன் இன்று சென்றார். மதுவின் தாய், சகோதரிகள், உறவினர்களிடம் மதுவின் மரணத்துக்கு…