காவிரி ஆணையமா? காவிரி மேலாண்மை வாரியமா? நாளை உச்சநீதி மன்றம் தீர்ப்பு
டில்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் நாளை உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்க இருப்பதாக அறிவித்து உள்ளது. இந்த வழக்கில்…
டில்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் நாளை உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்க இருப்பதாக அறிவித்து உள்ளது. இந்த வழக்கில்…
பெங்களூரு: கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவி ஏற்றுள்ள நிலையில், கர்நாடகா அரசியலமைப்பின் என்கவுண்டர் தொடங்கிவிட்டதாக நடிகர் பிரகாஷ் ராஜ் கருத்து தெரிவித்து உள்ளார். நடைபெற்று முடிந்த கர்நாடக…
டில்லி கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தாலும் கர்நாடக அரசியலாலும் பங்குச் சந்தையில் சரிவு ஏற்பட்டுள்ளது. சர்வ தேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பாரலுக்கு 80 டாலராக…
டில்லி: கர்நாடக மாநிலத்தில் பாஜவை பதவி ஏற்க அழைத்தை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் நேற்று இரவு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்ற விவகாரத்தில், தன்னுடைய வாதத்தை கேட்க…
பெங்களூரு: காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்களுக்கு மத்திய அரசு நெருக்கடி கொடுத்து பயமுறுத்தி வருகிறது என்று மதசார்பற்ற ஜனதாதள தலைவர் எச்.டி.குமாரசாமி கூறி உள்ளார்.…
சென்னை முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் தாம் எடியூரப்பாவாக இருந்தால் பதவி ஏற்றிருக்க மாட்டார் என தெரிவித்துள்ளார். கர்நாடக முதல்வராக எடியூரப்பா இன்று காலை பதவி ஏற்றுக்…
பெங்களூரு: பெரும்பான்மை இல்லாத நிலையில் முதல்வராக பதவி ஏற்றுள்ள எடியூரப்பா பதவி விலக கோரியும், எடியூரப்பா பதவி ஏற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் காங்கிரஸ் – ம.ஜ.தளம் எம்எல்ஏ.க்கள்…
பெங்களூரு: கர்நாடகாவில் நடைபெற்று வரும் அரசியல் சர்ச்சைகளுக்கிடையில் இன்று காலை 9 மணிக்கு மாநில முதல்வராக பதவி ஏற்றுக்கொண்ட எடியூரப்பா கர்நாடக தலைமை செயலகம் வருகை தந்தார்.…
திருவனந்தபுரம்: கர்நாடகாவில் பாரதியஜனதா கட்சிக்கு பெரும்பான்மை இல்லாத நிலையிலும், மாநில கவர்னர் வஜுபாய் வாலா பாஜவுக்கு அழைப்பு விடுத்து, இன்று காலை எடியூரப்பாவுக்கு முதல்வராக பதவி பிரமாணம்…
பெங்களூர்: நடைபெற்று முடிந்த கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிவுகளின்படி எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், பாரதியஜனதா கட்சியை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்து, எதவி பிரமாணம்…