Category: இந்தியா

காங்.ஜேடிஎஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க சதி: எடியூரப்பா ஆடியோ பேரம் தொடர்பாக சிறப்பு விசாரணை குழு அமைப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் நடைபெற்று வரும் காங்கிரஸ் ஜேடிஎஸ் கூட்டணி அரசை கலைக்க முயற்சி மேற்கொண்டு வரும் பாஜக குறித்து விசாரணை நடத்த, சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட் டுள்ளது.…

அரசுக்கு எதிராக அசாம் இசைக்கலைஞர் போர்க்கொடி

கவுகாத்தி குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக அசாம் மாநில புகழ்பெற்ற ராப் இசைப் பாடகர் ராகுல் ராஜ்கோவா ஒரு புதிய பாடலை வெளியிட்டுள்ளார். அசாம் மாநிலத்தை…

கேரளா ; வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சாலை சீரமைப்பு

மலப்புரம், கேரளா கேரளாவில் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட சாலை சீரமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு கேரளவில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பெருக்கினால் மக்கள் பலர் துயருற்றனர்.…

தி.மு.க.பொருளாளர் துரைமுருகனின் கிண்டல், கேலி சர்ச்சைகளை உருவாக்குகிறது: முத்தரசன்

சென்னை: திமுக பொருளாளரின் கிண்டல், கேலித்தனமான பேச்சுக்கள் கூட்டணி கட்சிகளுக்குள் சர்ச்சை கைளை உருவாக்குகிறது என்று இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற தேர்தல்…

மத்திய அரசு ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும் : மன்மோகன் சிங்

டில்லி முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உண்ணாவிரதம் இருக்கும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளர். ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி இன்று…

சாரதா சிட் பண்ட் ஊழல் : சிபிஐ விசாரணையை கண்காணிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

டில்லி சாரதா சிட் பண்ட் ஊழல் வழக்கில் சிபிஐ விசாரணையை கண்காணிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது மேற்கு வங்க மாநிலம் சாரதா சிட் பண்ட் கம்பெனியில் நடந்த ஊழலில்…

லக்னோவில் உற்சாக வரவேற்பு: மக்கள் வெள்ளத்தில் நீந்தி வரும் பிரியங்கா! ராகுலுடன் பிரமாண்ட பேரணியில் பங்கேற்பு

டில்லி: காங்கிரஸ் பொதுச்செயலாளராக பதவி ஏற்ற பிரியங்கா காந்தி, அரசியலுக்குள் நுழைந்த பிறகு இன்று முதன்முறையாக தனது சகோதரனும், காங்கிரஸ் தலைவருமான ராகுல்காந்தியுடன் உ.பி. தலைநகர் லக்னோ…

பிரியங்கா காந்திக்காக பிரார்த்திக்கும் ராபர்ட் வதேரா

டில்லி பிரியங்கா காந்தியின் அரசியல் பயணம் வெற்றி பெற அவருடைய கணவர் ராபர்ட் வதேரா பிரார்த்திப்பதாக செய்தி வெளியிட்டுள்ளார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலராக…

அர்னாப் கோஸ்வாமி மீது வழக்கு குறித்து கண்ணீர் சிந்த மாட்டேன் : பர்கா தத்  கருத்து

டில்லி அர்னாப் கோஸ்வாமி மீது வழக்கு பதிய டில்லி நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு அவருடன் முன்பு பணி புரிந்த பர்கா தத் கருத்து தெரிவித்துள்ளார். என் டி டி…

முகநூலில் பிரியங்காவின் படத்தை பதிவிட்ட ராகுல் காந்தி : வைரலாகும் புகைப்படம்

டில்லி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது சகோதரியும் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலருமான பிரியங்கா காந்தியின் படத்தை தனது முகநூலில் பதிந்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் பொதுச்…