Category: இந்தியா

நிரவ் மோடியை நாடு கடத்தக் கோரி பிரிட்டன் அரசு நீதிமன்றத்தில் மனு

டில்லி நிரவ் மோடியை நாடு கடத்தக் கோரி பிரிட்டன் அரசு உள்துறை செயலர் அந்நாட்டு நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளதாக இந்திய அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில்…

கிரிக்கெட் போட்டியில் இந்திய ராணுவ தொப்பி : எரிச்சலாகும் பாகிஸ்தான்

இஸ்லாமாபாத் ராணுவ தொப்பி அணிந்து விளையாடிய இந்தியா மீது சர்வதேச கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என் பாகிஸ்தான் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. கடந்த மாதம்…

பிசிசிஐ புதிய ஒப்பந்த பட்டியலில் சிறந்த பேட்ஸ்மேன்களான பிரித்வி ஷாவ், மாயங் அகர்வால் சேர்க்கப்படாததால் அதிருப்தி

புதுடெல்லி: கடந்த 2019-2020 ஆண்டுக்கான கிரிக்கெட் வீரர்கள் ஒப்பந்தப் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இதில் 25 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். பிரித்வி ஷாவ் மற்றும் மாயங் அகர்வால்…

பாலக்கோட்டில் இந்திய விமானப்படை தாக்கிய பின்னும் காஷ்மீரில் வன்முறை தொடர்கிறது: பிரதமர் மோடி மீது பிரவீன் தொகாடியா தாக்கு

போபால்: பாகிஸ்தானின் பாலக்கோட்டில் இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தியதால் எந்த பயனும் இல்லை. ஜம்மு காஷ்மீரில் வன்முறை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது என விஸ்வ இந்து…

பல்கலைக் கழகங்கள் வழங்கும் கவுரவ டாக்டர் பட்டம் ஒழுங்குபடுத்தப்படும் : பல்கலைக்கழக மானியக் குழு துணைத்தலைவர் தகவல்

புதுடெல்லி: கவுரவ டாக்டர் பட்டம் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் என பல்கலைக் கழக மானியக்குழுவின் துணைத் தலைவர் பூஷன் பட்வர்தன் தெரிவித்துள்ளார். ஷாருக்கானுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது…

முஸ்லிம்கள் மற்றும் தலித்துகள் ஒதுக்கப்படுவதால் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி குறையும்: ஐநா சபை மனித உரிமை தலைவர் எச்சரிக்கை

ஐக்கிய நாடுகள் சபை: முஸ்லிம் மற்றும் தலித்கள் ஒதுக்கப்படுவதால், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறையும் அபாயம் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் தலைவர் மைக்கேல்…

மனைவிகளை கைவிட்டு வெளிநாட்டில் தங்கிவிட்ட கணவன்களின் எண்ணிக்கை பஞ்சாபில் 32 ஆயிரத்தை தாண்டியது

ஜலந்தர்: மனைவிகளை கைவிட்டு வெளிநாட்டில் செட்டிலாகிவிட்ட கணவன்களின் எண்ணிக்கை பஞ்சாப் மாநிலத்தில் 32 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இது குறித்து சமூக நல ஆர்வலர்கள் கூறும்போது, “கேன்சர் போல…

ராணுவ நடவடிக்கைகளை பிரசாரத்தில் உபயோகிக்க்கும் பாஜக : நெட்டிசன் விமர்சனம்

டில்லி தேர்தல் பிரசாரத்துக்கு ராணுவ நடவடிகைகளை பயன்படுத்த கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்தும் பாஜக உபயோகிப்பதாக நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர். கடந்த மாதம் 14 ஆம் தேதி…

மசூத் அசாரை விடுதலை செய்தது பாஜக என மோடி ஏன் சொல்வதில்லை : ராகுல் வினா

ஹவேரி, கர்நாடகா கடந்த 1999 ஆம் வருடம் பயங்கரவாதி மசூத் அசாரை அப்போதைய பாஜக அரசு விடுதலை செய்ததை பிரதமர் மோடி ஏன் தெரிவிப்பதில்லை என காங்கிரஸ்…

காஷ்மீரில் ராணுவத்தில் சேர வந்த 2000 இளைஞர்கள்

தோடா காஷ்மீர் மாநிலத்தில் ராணுவத்தில் சேர இளைஞர்கள் பெருமளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த மாதம் 14 ஆம் தேதி புல்வாமாவில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலை தொடர்ந்து…