Category: இந்தியா

நியுஜிலாந்து மசூதி தாக்குதலில் ஐதராபாத்தை சேர்ந்தவர் படுகாயம்

கிறிஸ்ட்சர்ச், நியுஜிலாந்து நேற்று நியுஜிலாந்த் மசூதியில் நடந்த துப்பாக்கி தாக்குதலில் ஐதராபாத்தை சேர்ந்த ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். நேற்று நியுஜிலாந்த்தில் கிறிஸ்ட் சர்ச் பகுதி மசூதிகளில் துப்பாக்கி…

ஆந்திரா : முன்னாள் முதல்வரின் தம்பி கொலை செய்யப்பட்டது உறுதி ஆனது

கடப்பா ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஒய் எஸ் ஆர் ராஜசேகர ரெட்டியின் தம்பி விவேகானத ரெட்டி கொலை செய்யப்பட்டது உறுதி ஆகி உள்ளது. ஆந்திர மாநில…

கேரளாவை சேர்ந்த இந்திய வம்சாவளி பெண்ணுக்கு ஸ்டெம் செல் தானம் தேடும் பெற்றோர்…

அமெரிக்காவில் வசித்து வரும் கேரளாவை சேர்ந்த இந்திய வம்சாவளி பெண்ணுக்கு, நோயின் பாதிப்பு காரணமாக ஸ்டெம் செல் தானம் கேட்டு அவரது பெற்றோர் நன்கொடையாளர்களை தேடி வருகின்றனர்.…

தென் இந்தியாவில் ராகுல் போட்டியிட வேண்டும் : தலைவர்கள் கோரிக்கை

சென்னை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை தென் இந்தியாவில் போட்டியிட தமிழ்நாடு மற்றும் கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் காங்கிரஸ்…

13 நாடுகளிலிருந்து 10 ஆயிரம் வீரர்கள் பங்கேற்கும் கூட்டு போர் பயிற்சி மார்ச் 30-ல் இங்கிலாந்தில் தொடக்கம்

லண்டன்: 13 நாடுகளிலிருந்து 10 ஆயிரம் படை வீரர்கள் பங்கேற்கும் மாபெரும் கூட்டு போர் பயிற்சி மார்ச் 30-ம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இதற்காக, 13 நாடுகளிலிருந்து…

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 14,034 விவசாயிகள் தற்கொலை

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 14,034 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மும்பையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜிதேந்திர காட்கே தகவல் அறியும் உரிமைச்…

ஆந்திரா, தெலுங்கானாவில் பிஎஸ்பி, ஜனசேனா இணைந்து போட்டி: மாயாவதி அறிவிப்பு

லக்னோ: ஆந்திரா, தெலுங்கானாவில், பகுஜன் சமாஜ் கட்சியும், ஜனசேனா கட்சியும் இணைந்து பாராளு மன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் என பிஎஸ்பி தலைவர் மாயாவதி தெரிவித்து…

விவசாய நிலங்களில் செயல்படும் 110 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு: உயர்நீதி மன்றம் அதிரடி

சென்னை: திட்ட அனுமதி இல்லாமல், விவசாய நிலங்களில் செயல்படும் 110 டாஸ்மாக் கடைகளை உடனே மூட தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது.…

கவனமாக செயலாற்றுங்கள்: தேர்தல் அப்சர்வர்களுக்கு தலைமை தேர்தல் ஆணையர் அரோரா அறிவுரை

டில்லி: தேர்தல் அப்சர்வர்கள் (பார்வையாளர்கள்) கவனமாக செயலாற்ற வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவுரை கூறினார். 17வது பாராளுமன்றத்தை கட்டமைக்கும் வகையில் நாடு…

ஒப்பந்த விமானங்களில் வாக்காளர்களுக்கு பணம் எடுத்து செல்லப்படுகிறது : மம்தா பானர்ஜி

கொல்கத்தா வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க ஒப்பந்த விமானங்கள் மூலம் பணம் எடுத்து செல்லப்படுவதாக மேற்கு வங்க முதல்வ்ர் மம்தா பானர்ஜி கூறி உள்ளார். தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு…