Category: இந்தியா

சிறுமி காமுகனுக்கு மரண தண்டனை கிடைக்குமா?

மும்பை: 5 வயது சிறுமியை வன்புணர்வு செய்த குற்றத்தில் சிறைக்குச் சென்று, 6 மாதங்களுக்கு முன்னர் வெளிவந்த வடிவேல் தேவேந்திரா என்ற கயவன், தற்போது 9 வயது…

பொருந்தியக் கூட்டணி & பொருந்தாக் கூட்டணி – வெற்றிகளும் தோல்விகளும்…

தேர்தல்களில் ஒரு கூட்டணி வெற்றிபெற்றுவிட்டால் அதைப் பொருந்தியக் கூட்டணி என்றும், வெற்றிபெறாவிட்டால், அதைப் பொருந்தாக் கூட்டணி என்றும் குறிப்பிடுவது, அரசியல் விவாத அரங்குகளில் வழக்கமாக நடைபெறும் ஒன்றாக…

மோடியின் நடவடிக்கைகளால் பாதிப்புக்குள்ளான வருமான வரி வசூல்

சூரத்: நரேந்திர மோடி அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி. போன்றவற்றால், சூரத் வருமான வரித்துறையின் வரி வசூலிப்பு செயல்திறன் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 15 ஆண்டுகளில்,…

தியாகிகளுக்கு மரியதை அளிப்பதிலும் பாரபட்சம் காட்டும் பாஜக : பிரியங்கா காந்தி

பதேபூர் பாஜகவினர் தியாகிகளுக்கு மரியாதை அளிப்பதிலும் பாரபட்சம் காட்டுவதாக காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டி உள்ளார். காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி உத்திரப்பிரதேச கிழக்கு…

ஐஏஎஸ் ஐபிஎஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு : தமிழக்த்தில் 35 பேர் தேர்ச்சி

டில்லி குடிமைப் பணிகளுக்கான தேர்வான ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் தேர்வுகள் முடிவு வெளியாகி உள்ளன. மத்திய அரசு தேர்வாணையம் குடிமைப்பணிகளுக்கான காலி இடங்களை நிரப்ப ஓவ்வொரு அண்டும்…

மோடி அரசை வீட்டுக்கு அனுப்புவோம் : பி எஸ் என் எல் ஊழியர்கள் சபதம்

டில்லி மோடி அரசின் விருப்ப ஓய்வு திட்டத்துக்கு பி எஸ் என் எல் ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மத்திய அரசின் தொலை தொடர்பு நிறுவனமான பி…

பிரீதி ஜிந்தாவுக்கு விமானத்தில் பயணம் செய்ய தடை விதித்த முன்னாள் ஆண் நண்பர்

மும்பை பிரீதி ஜிந்தாவின் முன்னாள் நண்பர் நெஸ் வாடியா தனது கோ ஏர் நிறுவன விமானத்தில் பிரீதி பயணம் செய்ய தடை விதித்துள்ளார். பிரபல பாலிவுட் நடிகையான…

மற்றொரு ஹிட்லர் மோடி : ராஜ் தாக்கரே கடும் தாக்கு

மும்பை பிரதமர் மோடியை இன்னொரு ஹிட்லர் என மகாராஷ்டிரா நவ நிர்மாண் கட்சி தலைவர் ராஜ் தாக்கரே கூறி உள்ளார். குடி பாட்வா என்பது மராட்டிய மக்களின்…

சமூக விரோத பதிவுகள்: சமூக வலைளதளங்களின் கணக்குக்கும் இனி ஆதார்?

டில்லி: சமூக வலைதளங்களான பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் போன்றவைகளில் உறுப்பினராக இருப்பவர்கள், தங்களது கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.…

தேர்தல் ஆணையர்களை சிறையில் போடுவோம்: பிரகாஷ் அம்பேத்கர் ஆவேசம்

மும்பை: நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தேர்தல் ஆணையர்களை சிறை வைப்போம் என அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் பேசினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சட்ட மேமேதை அம்பேத்கரின்…