Category: இந்தியா

ஹெலிகாப்டர் பழுது: களத்தில் இறங்கிய ராகுல்… தரையில் படுத்து பழுது நீக்கிய வீடியோ வைரல்….

டில்லி: பிரசார பயணத்தின்போது, பழுதான ஹெலிகாப்டரை தரையில் படுத்து பழுது நீக்கிய ராகுல் காந்தியின் புகைப்படம் மற்றும் வீடியோ வைரலாகி வருகிறது. நாடாளுமன்ற தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள…

மே 22ந்தேதி விண்ணில் பாய்கிறது: நாட்டின் பாதுகாப்பு பணிக்காக ‘ரிசாட்-2’ செயற்கை கோள்!

ஸ்ரீஹரிகோட்டா: நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில், ராணுவத்தின் உளவுப் பணிகளுக்கான ‘ரிசாட்2பிஆர்1’ என்ற செயற்கைக் கோளை இந்திய விண்வெளி ஆய்வு மையம் மே 22-ம் தேதி விண்ணில்…

மத்தியப் பிரதேசம் : துப்பாக்கிகளின் மதிப்பை குறைத்த கைப்பம்பு

பிந்த், மத்தியப் பிரதேசம் மத்தியப் பிரதேசத்தில் தற்போது துப்பாக்கியைவிட கைப்பம்புக்கு மதிப்பு அதிகரித்துள்ளது. மத்தியப் பிரதேசத்தின் பிந்த் பகுதியில் ஒரு காலத்தில் கொள்ளைக்காரர்கள் அதிகம் இருந்தனர். கொள்ளையர்கள்…

6வது கட்ட தேர்தல்: 7மாநிலங்களை சேர்ந்த 59 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு

டில்லி: நாடாளுமன்ற தேர்தல் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், 6வது கட்டத் தேர்தல் வாக்குப் பதிவு நாளை நடைபெற உள்ளது. நாடு முழுவதும் 7 மாநிலங்களை சேர்ந்த 59…

கெஜ்ரிவால் இவ்வளவு மட்டமானவர் என நான் எண்ணவில்லை : கவுதம் கம்பீர் காட்டம்

டில்லி டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மிகவும் மட்டமாக நடந்துக் கொள்வதாக கவுதம் கம்பீர் கூறி உள்ளார். நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில் கிழக்கு டில்லி தொகுதியில்…

மோடி குறித்த கட்டுரை எழுதிய  ஆதிஸ் தஷீரை வறுத்தெடுத்த பாஜகவினர்: விக்கிப்பீடியாவில் புகுந்து களேபரம்

புதுடெல்லி: இண்டியாஸ் டிவைடர் இன் சீஃப் என்ற கட்டுரையை டைம் இதழில் எழுதிய ஆதிஸ் தஷீர் மீது பாஜகவினர் ட்விட்டர் மூலம் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இந்திய பத்திரிக்கையாளர்…

சூடான நீரில் விவசாயம் செய்யும் குஜராத் விவசாயிகள்

அகமதாபாத்: குஜராத் மாநிலம் சவுராஷ்ட்ரா பகுதியில் சூடான நீரை விவசாயத்துக்கும், பொதுமக்களும் பயன்படுத்துவதால் பாதிப்பு ஏற்படும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டம் கான்பார்…

ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணிக்கு 100வது வெற்றி: இறுதிச்சுற்றுக்குள் நுழைந்தது சிஎஸ்கே

விசாகப்பட்டினம்: தகுதிச்சுற்று போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றதை தொடர்ந்து இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. ஐபிஎல் போட்டிகளில் சிஎஸ்கே அணிக்கு இது 100வது வெற்றி. அதுபோல…

1984-ல் நடந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தை விமர்சித்த சாம் பிட்ரோடா மன்னிப்பு கேட்பார்: ராகுல் காந்தி

சண்டிகார்: 1984-ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தை, நடந்தது நடந்துவிட்டது என பேசிய காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடாவை மன்னிப்பு கேட்குமாறு ராகுல் காந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.…

ஐபிஎல் 2வது தகுதிச்சுற்று: சென்னை அணிக்கு 148 ரன்கள் இலக்கு….

விசாகப்பட்டினம்: ஐபிஎல் தொடரின் 2வது தகுதிச்சுற்று இன்று இரவு விசாகப் பட்டினத்தில் உள்ள ஏ.சி.ஏ. வி.டி.சி.ஏ., மைதானத்தில் போட்டி நடைபெற்று வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும்,…