Category: இந்தியா

குறுகிய கால கடன்களுக்கான வட்டியை வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் அளித்தனவா ?: கண்காணிக்க மத்திய அரசு முடிவு

புதுடெல்லி: குறுகிய கால கடன்களுக்கான வட்டியை ரிசர்வ் வங்கி குறைத்ததை, வங்கிகள் பின்பற்றியுள்ளனவா என்பதை கண்காணிக்க மத்திய நிதித்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. ரிசர்வ் வங்கி மாதத்துக்கு…

கடந்த ஆண்டு வங்கி மோசடிக் குற்றங்கள் 6735 ஆக குறைந்துள்ளது : நிர்மலா சீதாராமன்

டில்லி கடந்த 2018-19 ஆம் ஆண்டு வங்கி மோசடிக் குற்றங்கள் 6735 ஆக குறைந்துள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கடந்த சில வருடங்களாக வங்கி…

முதல் வரிசையில் பெண்கள் அமர்ந்ததால் உரை நிகழ்த்தாமல் வெளியேறிய சாமியார்

ஜெய்ப்பூர் முதல் வரிசையைல் பெண்கள் அமர்ந்திருந்ததால் தனது உரையை நிகழ்த்தாமல் தன்னம்பிக்கை உரையாளரான சுவாமி ஞானவாத்சல்யா வெளியேறி உள்ளார். சென்ற வாரம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் நகரில்…

பெற்றோரை கவனிக்காத மகனிடம் இருந்து சொத்தை பிடுங்க உத்தரவு! மும்பை உயர்நீதி மன்றம் அதிரடி

மும்பை: பெற்ற தந்தையை சரியாக கவனிக்காமல் துன்புறுத்திய மகனிடம் இருந்து, தந்தை வழங்கிய சொத்தை திரும்ப பெற மும்பை உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவு வழங்கி உள்ளது.…

இந்தியாவில் இரண்டு நாட்களில் இரு விமான விபத்து : யாருக்கும் பாதிப்பில்லை

டில்லி இரு தினங்களில் இரண்டு இடங்களில் விமான வால் பகுதி மோதி விபத்துக்குள்ளானதில் யாரும் காயமின்றி தப்பினர். கடந்த ஞாயிறு அன்று காலிகட் விமான நிலையத்துக்கு டாமன்…

தமிழகத்தை மதிப்பிடுவதில் தவறான வழிமுறைகள் – அமைச்சர் கடிதம்

புதுடெல்லி: நிதி ஆயோக் வெளியிட்ட சுகாதாரமிக்க மாநிலங்கள் வளர்ச்சி இந்தியா அறிக்கையில், தமிழ்நாடு குறித்த தவறான மதிப்பீடு தரப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு ஆட்சேபக் கடிதம்…

 480 ஊழல் புகார்களை பைசல் செய்த லோக்பால்

புதுடெல்லி: உயர் மட்டத்திலான ஊழல் குறித்த 480 புகார்களை லோக்பால் முடித்து வைத்துள்ளது. இது குறித்து அரசு அதிகாரி ஒருவர் கூறும்போது, அரசின் உயர் மட்டத்தில் உள்ளவர்கள்…

ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து ராஜ்யசபைக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் போட்டி?

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து ராஜ்யசபைக்கு போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக ஆட்சியிலிருந்து போது, அம்மாநில பாஜக தலைவர் மதன்…

கரும்பு விவசாயிகளுக்கு நிலுவை தொகை தராதவர்களை சிறைக்கு அனுப்பும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு உண்டு: மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான்

புதுடெல்லி: கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை தராத சர்க்கரை ஆலை உரிமையாளர்களை ஜெயிலுக்கு அனுப்பும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு உண்டு என மத்திய அமைச்சர் ராம் விலாஸ்…

காஷ்மீர் அமர்நாத் யாத்திரைக்கு நவீன தொழில்நுட்ப உதவியுடன் பாதுகாப்பு நடவடிக்கை

அமர்நாத்: இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை பாதுகாப்புக்கு நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அமர்நாத்துக்கு பக்தர்கள் ஜுலை 1 முதல் யாத்திரையாக…