Category: இந்தியா

ஜம்மு காஷ்மீரில் அதிரடி: கைதான அரசியல் தலைவர்கள் தனியார் ஓட்டலுக்கு இடம் மாற்றம்

ஸ்ரீநகர்: அரசியல் தடுப்பு காவலில் உள்ளவர்களை தனியார் ஓட்டல் ஒன்றுக்கு மாற்ற அரசு நிர்வாகம் முடிவெடுத்திருக்கிறது. ஜம்மு காஷ்மீரை 3 யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு பிரித்தது.…

மராடு விவகாரம்: குடியிருப்புவாசிகளுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு! ஆணையிட்ட உச்ச நீதிமன்றம்

டெல்லி: மராடு அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் ஒவ்வொருவருக்கும் தலா 24 லட்சம் ரூபாய் இழப்பீட்டை கேரள மாநில அரசு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவை…

கூட்ட நெரிசலை தவிர்க்க இந்திய ரெயில்வே அளிக்கும் 2500 ரெயில் சேவைகள்

டில்லி இந்திய ரெயில்வே கூட்ட நெரிசலை தவிர்க்க கிறிஸ்துமஸ் வரை 2500 கூடுதல் ரெயில் சேவைகளை அளிக்க உள்ளது. நடந்து முடிந்த தசரா கொண்டாட்டங்களுக்குப் பிறகு தொடர்ந்து…

அரியானா லோகித் கட்சி உறுப்பினர் ஆதரவை ஏற்றுக் கொள்ள வேண்டாம் : உமா பாரதி

டில்லி அரியானா மாநிலத்தில் அரசு அமைக்க லோகித் கட்சி உறுப்பினர் கோபால் கந்தாவின் ஆதரவை ஏற்றுக் கொள்ள வேண்டாம் என முன்னாள் மத்திய அமைச்சர் உமாபாரதி கேட்டுக்…

மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் ஆதித்ய தாக்கரே? பரபரப்பை ஏற்படுத்தும் போஸ்டர்கள்….

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக, சிவசேனை கூட்டணி பெரும்பான்மை பெற்றுள்ள நிலையில், இரு கட்சிகள் இடையே அதிகாரப்பகிர்வு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில்,…

திமிர்பிடித்த ஆட்சியாளர்கள்: கட்சி நாளேட்டில் கட்டுரை தீட்டி, பாஜகவை வம்பிழுத்த சிவசேனா

மும்பை:மக்களை கவர்வதாக நினைத்த திமிர்பிடித்த ஆட்சியாளர்களை மகாராஷ்டிர தேர்தல் முடிவுகள் பதைபதைக்க வைத்துவிட்டது என்று சிவசேனா கடுமையாக விமர்சித்திருக்கிறது. நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில், ஆளும்…

நாடாளுமன்ற கட்டிட சீரமைப்பு பணிக்கு குஜராத் நிறுவனம் தேர்வு

டில்லி நாடாளுமன்ற கட்டிட சீரமைப்பு பணிகள் செய்ய குஜராத்தை சேர்ந்த ஒரு நிறுவனம் மத்திய பொதுப்பணித்துறையால் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பூரி அறிவித்துள்ளார். டில்லியில் உள்ள…

குஜராத் இடைத்தேர்தலில் சரிபாதி தொகுதிகளை வென்ற காங்கிரஸ்! பாஜக ஆச்சரியம்

டெல்லி: குஜராத்தில் நடைபெற்ற 6 தொகுதிகளின் இடைத்தேர்தலில் காங்கிரஸ் 3ல் வென்றிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நாடு முழுவதும் மொத்தம் 51 சட்டசபை தொகுதிகள், 2 லோக்சபா…

மோட்டார் வாகனச் சட்ட அபராதங்களை குறைத்த கேரள அரசு

திருவனந்தபுரம் புதிய மோட்டார் வாகனச் சட்ட அபராதங்களை கேரள அரசு குறைத்துள்ளது. மத்திய அரசு புதிய மோட்டார் வாகன திருத்த சட்ட மசோதாவை சமீபத்தில் நிறைவேற்றியது. இந்த…

தீவிரவாதிகள் ஊடுருவலை தவிர்க்க காஷ்மீர் எல்லையில் மேலும் 105 கண்காணிப்பு மையம்

ஸ்ரீநகர் காஷ்மீர் மாநில எல்லையில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க மேலும் 105 கண்காணிப்பு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. கடந்த சில மாதங்களாக காஷ்மீர் எல்லையில் இந்தியா பாகிஸ்தான்…