Category: இந்தியா

நாடாளுமன்றத்திற்கு புதிய கட்டடம், முற்றிலும் மாற்றியமைக்கப்படும் அமைச்சக அலுவலங்கள்!

புதுடெல்லி: தற்போதைய இந்திய நாடாளுமன்ற கட்டட வளாகமும், அதையொட்டி அமைந்துள்ள அரசு அலுவலகங்களும் முற்றிலும் மாற்றியமைக்கப்படவுள்ளன. இதற்கான ஒப்பந்தமும் சொல்லிவைத்தாற்போல், குஜராத் நிறுவனம் ஒன்றுக்கு அளிக்கப்படவுள்ளது. இதுதொடர்பாக…

முதலில் காற்று, இப்போது தரமற்ற குடிநீர்! தலைநகர் டெல்லிக்கு வந்த அடுத்த சிக்கல்

டெல்லி: நாட்டில் உள்ள 21 நகரங்களில் தலைநகர் டெல்லியில் குழாய்களில் வரும் குடிநீர் குடிப்பதற்கு ஏற்றதல்ல என்று ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தலைநகர் டெல்லியை பெரும் நெருக்கடிக்கு…

5 நாட்கள் கழித்து காற்றின் தரத்தில் முன்னேற்றம்! இயல்பு நிலையை நோக்கி மெல்ல திரும்பும் டெல்லி

டெல்லி: 5 நாட்கள் கழித்து, டெல்லியில் காற்றின் தரத்தில் முன்னேற்றம் காணப்படுவது பொதுமக்களை நிம்மதி அடைய வைத்திருக்கிறது. முன் எப்போதும் இல்லாத வகையில், தலைநகர் டெல்லியில் காற்றின்…

ஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் விற்பனைக்கு! மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

டெல்லி: 2020ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் ஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் விற்பனை செய்யப்படும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறி இருக்கிறார்.…

கேரளப் பழங்குடி சமூகங்களுக்கு சுற்றுச்சூழல்-இணக்க வீடுகளா?

இடுக்கி: இடுக்கி மாவட்டத்திலுள்ள கேரளப் பழங்குடி சமூகங்களுக்காக சுற்றுச்சூழலுக்கு இணக்கமான, இயற்கையான உபகரணங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட வீடுகளை அறிமுகப்படுத்த உள்ளதாக திரிச்சூர் வனவியல் காடுகளின் உதவி பாதுகாவலர்,…

அரசியலில் இருந்து ஓய்வு பெறும் நேரம் வந்துவிட்டது: மத்திய அமைச்சர் பரபரப்பு பேட்டி

தன்னுடைய இலக்குகளில் ஒன்றான ராமர் கோவில் கட்டும் விவகாரம் சுமூக முடிவுக்கு வந்துவிட்டதால், தாம் ஓய்வு பெறும் நேரம் நெருங்கிவிட்டதாக மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.…

பஞ்சாப் & மஹாராஷ்டிர கூட்டுறவு வங்கி மோசடி வழக்கு: முன்னாள் பாஜக எம்.எல்.ஏவின் மகன் கைது

பஞ்சாப் மற்றும் மஹாராஷ்டிரா கூட்டுறவு வங்கி மோசடி வழக்கில், முன்னாள் பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ.வின் மகனான ரஜ்நீத் சிங் கைது செய்யப்பட்டுள்ளார். பஞ்சாப் மற்றும் மஹாராஷ்டிரா…

மத்திய அரசுக்கு எதிராக பிரம்மாண்ட பொதுக்கூட்டம்: காங்கிரஸ் முடிவு

மத்திய அரசுக்கு எதிராக நவம்பர் 30ம் தேதி பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெறும் என காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் கே.சி வேணுகோபால் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் தேசிய…

திறக்கப்பட்ட சபரிமலை ஐயப்பன் கோவில்: புதிய மேல்சாந்தியிடம் கோவில் சாவி ஒப்படைப்பு

பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று மாலை திறக்கப்பட்ட நிலையில், நேற்று இரவு கோவிலின் சாவி புதிய மேல்சாந்தியான சுதீர் நம்பூதிரியிடம் ஒப்படைக்கப்பட்டது. மண்டல…

மோசமான வானிலை! நடுவானில் தடுமாறிய இந்திய பயணிகள் விமானத்துக்கு உதவிய பாகிஸ்தான்

டெல்லி: மோசமான வானிலையில் சிக்கித் தவித்த இந்திய விமானத்துக்கு பாகிஸ்தான் உதவி செய்து வழிநடத்திய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. உலகளவில் இன்றளவும் தீவிரவாதம், எல்லை பிரச்னை…