Category: இந்தியா

கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது சுற்று: ஐரோப்பாவிலிருந்து இந்தியா கற்க வேண்டிய படிப்பினைகள்

இந்தியாவில் தினசரி புதிய கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை இப்போது செப்டம்பர் நடுப்பகுதியில் கிட்டத்தட்ட ஒரு லட்சத்தின் உச்சத்திலிருந்து பாதியாகக் குறைந்துள்ளது. அக்டோபர் 24 ஆம் தேதி…

நல்ல நாள் எப்போது வரும்? – ராகுல் காந்தி

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்திய-சீன எல்லையைப் பற்றி நேற்று பேசியதோடு, பிரதமர் நரேந்திர மோடி 8,400 ரூபாய் செலவில் வாங்கிய விமானத்தை பற்றியும் விமர்சித்துள்ளார்.…

இஸ்ரோவின் துணை நிறுவனம் ஆன்ட்ரிக்ஸ் – இழப்பீடு வழங்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு!

புதுடெல்லி: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவின் வர்த்தகப் பிரிவான ஆன்ட்ரிக்ஸ் கார்பரேஷன் என்ற நிறுவனம், இந்தியாவின் தனியார் நிறுவனமான டேவாஸ் மல்டிமீடியா என்ற நிறுவத்திற்கு 1.2…

திருமண நோக்கத்திற்காக மதம் மாறியது ஏற்றுக்கொள்ளப்படாது- அலகாபாத் உயர்நீதிமன்றம்

அலகாபாத்: திருமணமான தம்பதியினர் தங்களுடைய திருமண வாழ்வில் தலையிட வேண்டாம் என்று மற்றவர்களுக்கு அறிவுறுத்தல் கோரி தாக்கல் செய்த மனுவை நிராகரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், திருமண நோக்கத்திற்காக…

சிறப்பாக நிர்வகிக்கப்படும் பெரிய மாநிலம் கேரளா – கடைசி இடத்தில் உத்திரப்பிரதேசம்!

பெங்களூரு: நாட்டின் பெரிய மாநிலங்களிலேயே, கேரளாதான் சிறப்பாக நிர்வகிக்கப்படுகிறது என்றும், அந்தப் பட்டியலில் உத்திரப்பிரதேசம் கடைசியாக வருகிறது என்றும் தனியார் அமைப்பு மேற்கொண்ட ஒரு ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.…

நாளை முதல் டாஸ்மாக் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும்- தமிழக அரசு

சென்னை: நாளை முதல் டாஸ்மாக் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. உலகை அச்சுறுத்திய கொரோனா…

சாம்பிள்கள் எடுக்க கட்டுப்பாடு – கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை குறைத்து காட்டும் முயற்சி?

புதுடெல்லி: இந்தியாவின் பல மாவட்டங்களில், கொரோனா பரிசோதனை சாம்பிள்களை எடுப்பதில், தனியார் ஆய்வகங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன. பல்வேறு மாநிலங்களில் அமைந்த பல மாவட்டங்களில், சாம்பிள்களை…

முன்னாள் நிதி செயலரை வெளியேற்ற விரும்பிய நிர்மலா சீதாராமன்

டில்லி தம்மை வெளியேற்ற நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விரும்பியதாக முன்னாள் நிதி செயலர் சுபாஷ் சந்திர கர்க் தெரிவித்துள்ளார். முன்னாள் நிதிச் செயலர் சுபாஷ் சந்திர…

தெரு நாய்களை மோப்ப நாய்களாக்கப் பயிற்சி அளிக்கும் தேசிய பேரிடர் மீட்பு படை

காசியாபாத் தெரு நாய்களை மோப்ப நாய்களாக மாற்றும் பயிற்சியைத் தேசிய பேரிடர் மீட்பு படை செய்து வருகிறது. தேசிய பேரிடர் மேலாண்மை படையினர் நாய்ப்படைகள் மூலம் பல…

36வது நினைவு நாள்: இந்திரா காந்தி நினைவிடத்தில் சோனியா, பிரியங்கா மலரஞ்சலி

டெல்லி: மறைந்த முன்னாள் பிரதமரும், இந்தியாவின் இரும்பு பெண்மணி என அழைக்கப்படுபவருமான இந்திராகாந்தியின் 36வது நினைவு நாள் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, அவர் சுட்டுக்…