Category: இந்தியா

அமைச்சர் துரைக்கண்ணு மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்…!

டெல்லி: வேளாண் அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வேளாண் அமைச்சா்…

மகாராஷ்டிராவில் மேலும் 58 காவலர்களுக்கு கொரோனா: 25 ஆயிரம் காவலர்கள் இதுவரை குணம்

மும்பை: மகாராஷ்டிராவில் மேலும் 58 காவலர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டிலேயே அதிகமான கொரோனா தொற்று மகாராஷ்டிராவில் தான் உள்ளது. அம்மாநிலத்தில் காவல்துறையினரும் அதிக அளவில்…

அக்டோபரில் ரூ. 1 லட்சம் கோடியை கடந்த ஜிஎஸ்டி வருவாய்..!

டெல்லி: அக்டோபரில் ஜிஎஸ்டி வரி வருவாய் 1 லட்சம் கோடியை தாண்டி உள்ளதாக மத்திய நிதித்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. நாட்டில் ஜிஎஸ்டி மூலம் கிடைக்க பெற்ற…

பாலியல் குற்றவாளிக்கு தண்டனை வாங்கி கொடுத்த 8 வயது சிறுவனின் சாட்சியம்..

புதுடெல்லி : டெல்லியில் டாக்சி டிரைவராக இருப்பவர் சலீம். சவாரி சென்றபோது சாலையில் பார்வையற்ற 18 வயது சிறுமியும், அவரின் 8 வயது தம்பியும் நடந்து சென்று…

’’பீகாரில் தேஜஸ்வி யாதவ் முதல்- அமைச்சர் ஆவார்’’ : சிவசேனா நம்பிக்கை..

மும்பை : சிவசேனா கட்சியின் எம்.பி.யான சஞ்சய் ராவத், தீப்பொறி பேச்சாளரும் ஆவார். அந்த கட்சியின் தலைவரும், மகாராஷ்டிர முதல்வருமான உத்தவ் தாக்கரேயின் மனசாட்சியாக இருப்பவர். செய்தி…

“கடவுளே முதல்வர் ஆனாலும் எல்லோருக்கும் அரசு வேலை கொடுக்க முடியாது” — கோவா முதல்வர் காட்டம்

பனாஜி : கோவா மாநிலத்தில் பிரமோத் சாவந்த் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. அந்த மாநிலத்தில் உள்ள கிராமப்புற இளைஞர்களுக்கு சிறிய அளவில் வேலை வாய்ப்பு…

ஒரே ஆண்டில் சைக்கிள் மோதி 195 பேர் பலியானதாக அதிர்ச்சியூட்டும் தகவல்..

புதுடெல்லி : இந்தியாவில், வாகனங்கள் மோதி இறந்தவர்கள் எண்ணிக்கை குறித்து ஓர் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது; காவல்நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் இந்த அறிக்கை, தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த…

‘’இடைத்தேர்தலில் வென்று ம.பி.யில் காங்கிரஸ் மீண்டும் அரியணை ஏறும்’’ – கமல்நாத் நம்பிக்கை..

போபால் : மத்தியபிரதேச மாநிலத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசை கவிழ்த்து விட்டு, பா.ஜ.க.வின் சிவராஜ் சிங் சவுகான் கடந்த மார்ச் மாதம் முதல்- அமைச்சர் ஆனார்.…

பிரான்ஸ் இஸ்லாமியத் தீவிரவாத தாக்குதலைக் கண்டிக்கும் நசிருதீன் ஷா, ஷபனா ஆஸ்மி

டில்லி பிரான்சில் நடந்த இஸ்லாமியத் தீவிரவாத தாக்குதலுக்கு நசிருதீன் ஷா, ஷபனா ஆஸ்மி, ஜாவேத் அக்தர் உள்ளிட்ட 130 இந்திய ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். கடந்த மாதம்…

அதிர்வற்ற ரயில் பயணம் : அமைச்சரின் தண்ணீர் சோதனை

பெங்களூரு பெங்களூரு – மைசூரு ரயில் தடத்தில் அதிவேக ரயிலில் அமைச்சர் பியூஷ் கோயல் தண்ணீர் சோதனை நடத்தி உள்ளார். ரயில்கள் அதிர்வற்று செல்வதைச் சோதிக்கத் தண்ணீர்…