அமைச்சர் துரைக்கண்ணு மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்…!
டெல்லி: வேளாண் அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வேளாண் அமைச்சா்…
டெல்லி: வேளாண் அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வேளாண் அமைச்சா்…
மும்பை: மகாராஷ்டிராவில் மேலும் 58 காவலர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டிலேயே அதிகமான கொரோனா தொற்று மகாராஷ்டிராவில் தான் உள்ளது. அம்மாநிலத்தில் காவல்துறையினரும் அதிக அளவில்…
டெல்லி: அக்டோபரில் ஜிஎஸ்டி வரி வருவாய் 1 லட்சம் கோடியை தாண்டி உள்ளதாக மத்திய நிதித்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. நாட்டில் ஜிஎஸ்டி மூலம் கிடைக்க பெற்ற…
புதுடெல்லி : டெல்லியில் டாக்சி டிரைவராக இருப்பவர் சலீம். சவாரி சென்றபோது சாலையில் பார்வையற்ற 18 வயது சிறுமியும், அவரின் 8 வயது தம்பியும் நடந்து சென்று…
மும்பை : சிவசேனா கட்சியின் எம்.பி.யான சஞ்சய் ராவத், தீப்பொறி பேச்சாளரும் ஆவார். அந்த கட்சியின் தலைவரும், மகாராஷ்டிர முதல்வருமான உத்தவ் தாக்கரேயின் மனசாட்சியாக இருப்பவர். செய்தி…
பனாஜி : கோவா மாநிலத்தில் பிரமோத் சாவந்த் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. அந்த மாநிலத்தில் உள்ள கிராமப்புற இளைஞர்களுக்கு சிறிய அளவில் வேலை வாய்ப்பு…
புதுடெல்லி : இந்தியாவில், வாகனங்கள் மோதி இறந்தவர்கள் எண்ணிக்கை குறித்து ஓர் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது; காவல்நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் இந்த அறிக்கை, தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த…
போபால் : மத்தியபிரதேச மாநிலத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசை கவிழ்த்து விட்டு, பா.ஜ.க.வின் சிவராஜ் சிங் சவுகான் கடந்த மார்ச் மாதம் முதல்- அமைச்சர் ஆனார்.…
டில்லி பிரான்சில் நடந்த இஸ்லாமியத் தீவிரவாத தாக்குதலுக்கு நசிருதீன் ஷா, ஷபனா ஆஸ்மி, ஜாவேத் அக்தர் உள்ளிட்ட 130 இந்திய ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். கடந்த மாதம்…
பெங்களூரு பெங்களூரு – மைசூரு ரயில் தடத்தில் அதிவேக ரயிலில் அமைச்சர் பியூஷ் கோயல் தண்ணீர் சோதனை நடத்தி உள்ளார். ரயில்கள் அதிர்வற்று செல்வதைச் சோதிக்கத் தண்ணீர்…