Category: இந்தியா

‘மப்பு’ ஏறலை: கேரளாவில் ஜவான் ‘டிரிபிள் எக்ஸ்’ ரம் விற்பனைக்கு தடை!

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் விற்பனை செய்யப்பட்டு வந்த ஜவான் ‘டிரபிள் எக்ஸ்’ ரம்பின், போதிய போதை ஏறவில்லை என்ற குடிமகன்களின் குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து ஆய்வு நடத்திய கலால்துறை,…

குறிப்பிட்ட சாதியினருக்கு முடி திருத்தியதால் துன்பங்களுக்கு உள்ளாகும் கர்நாடகத்தின் மல்லிகார்ஜுன்!

மைசூரு: கர்நாடகத்தில், ஓபிசி, எஸ்சி மற்றும் எஸ்டி சமூகத்தவருக்கு முடி திருத்தம் செய்ததற்காக, மல்லிகார்ஜூன் ஷெட்டி என்பவர், நாயக் ஜாதிக்காரர்களால் ஊர் விலக்கம் செய்யப்பட்டுள்ளார் மற்றும் அவருக்கு…

டில்லியில் முகக் கவசம் அணியாதோருக்கு அபராதம் 4 மடங்கு உயர்வு

டில்லி டில்லியில் முகக் கவசம் அணியாதோருக்கான அபராதம் ரூ.500லிருந்து ரூ.2000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நாடெங்கும் கொரோனா தாக்கம் காரணமாக முகக் கவசம் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. முகக் கவசம்…

உத்தரகாண்ட் : குளிர்காலத்தை முன்னிட்டு பத்ரிநாத் ஆலயம் நடை அடைப்பு

பத்ரிநாத் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத் கோவில் குளிர்காலத்தை முன்னிட்டு நடை அடைக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் இமயமலையில் அமைந்துள்ளதால் இங்கு கடும் குளிர் நிலவும். எனவே உத்தரகாண்ட்…

காங்கிரஸ் கட்சி அடிப்படை ரீதியாகவே பலவீனம் அடைந்துள்ளது! தலைமை மீது ப.சிதம்பரம் விமர்சனம்

டெல்லி: காங்கிரஸ் கட்சி அடிப்படை ரீதியாகவே பலவீனம் அடைந்துள்ளது என்பதை பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் மற்றும் இடைத்தேர்தல் முடிவுகள் தெரிவித்திருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்,…

மாநிலஅரசின் ஒப்புதல் பெறாமல் சிபிஐ தன்னிச்சையாக விசாரணை நடத்த முடியாது! உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…

டெல்லி: ஒரு மாநிலத்திற்குள் சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டுமானால், அந்தந்த மாநில அரசின் ஒப்புதல் பெற வேண்டும், தன்னிச்சையாக விசாரணை நடத்த முடியாது என உச்சநீதிமன்றம் அதிரடி…

சமூக ஒற்றுமையை குலைக்கும் வகையில் கருத்து வெளியிட்ட விவகாரம் : கங்கனாவுக்கு மும்பை போலீஸ் சம்மன்..

இரு பிரிவினரிடையே சமூக ஒற்றுமையை குலைக்கும் வகையில் சமூக வலைத்தளத்தில் நடிகை கங்கனாவும், அவரது சகோதரி ரங்கோலியும் கருத்து தெரிவித்திருந்தனர். இதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க…

தங்கக்கடத்தலில் முதல்வர் பெயரை சேர்க்க வலியுறுத்தல்: கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் ஸ்வப்னாவின் ஆடியோ…

திருவனந்தபுரம்: ஐக்கியஅரபு அமிரகம் தூதரகம் பெயரில் கேரளாவில் தங்கக்கடத்தல் செய்யப்பட்ட நிகழ்வு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த கடத்தலில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ்…

ஊழலில் சிக்கியவருக்கு பீகாரில் கல்வி அமைச்சர் பதவி : நிதீஷ்குமாருக்கு தலைவலி ஆரம்பம்.

பாட்னா : பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான கூட்டணி அரசு மூன்று நாட்களுக்கு முன்பு பதவி ஏற்றுக்கொண்டது. இந்த அமைச்சரவையில் மேவாலால் சவுதாரி என்பவருக்கு…

“திரினாமூல் காங்கிரஸ் இப்போது மம்தா பானர்ஜி கைகளில் இல்லை” மூத்த தலைவர் குற்றச்சாட்டு..

கொல்கத்தா : திரினாமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான மிஹிர் கோஸ்வாமி, மே.வங்க மாநிலத்தில் உள்ள கூச்பெகர் தக்‌ஷின் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் இருக்கிறார். மே.வங்க மாநிலத்தில்…