Category: இந்தியா

லவ் ஜிகாத்: உ.பி.யில் கைது செய்யப்பட்ட இஸ்லாமிய இளைஞரை விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவு….

லக்னோ: உ.பி.யில், லவ் ஜிகாத் பெயரில் கைது செய்யப்பட்ட இஸ்லாமிய இளைஞரை, குற்றச்சாட்டு நிரூபிக்க ப்படவில்லை என கூறி விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. உ.பி. மாநிலத்தில்,…

கடும் குளிரிலும் டெல்லியில் 24-வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்….

டெல்லி: டெல்லி சலோ விவசாயிகள் போராட்டம் இன்று 24-வது நாளாக தொடர்கிறது. வடமாநிலங்களில் குளிர் வாட்டி வதைத்து வரும் நிலையிலும், விவசாயிகள் உறுதியாக தங்களது போராட்டத்தை தொடர்ந்து…

காங்கிரஸ் மூத்த தலைவர்கள், அதிருப்தியாளர்களுடன் சோனியா காந்தி இன்று ஆலோசனை….

டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு கடந்த ஓராண்டுக்கு மேல் தலைவர் நியமிக்கப்படாத நிலையில், புதிய தலைவர் தேர்ந்தெடுப்பது குறித்து, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத்…

அரசு ஊழியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைபடி உயர்வு அடுத்த ஆண்டு முதல் வழங்க முடிவு!

டெல்லி: கொரோனா காரணமாக நடபாண்டில் நிறுத்தி வைக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை, 2021ம் ஆண்டு முதல் வழங்க மத்தியஅரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மத்திய…

பிகாரில் 2021 ஜனவரி முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு

பிகார்: பிகாரில் 2021ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என அம்மாநில தலைமை செயலர் தீபக் குமார் தெரிவித்தார். கொரோனா தொற்று…

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குநருக்கு கொரோனா: எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

டெல்லி: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குநருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐசிஎம்ஆரின் இயக்குநரான பல்ராம் பார்கவா கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டெல்லி…

முபபடையினரின் ஒரு நாள் சம்பளம் ரூ.203.67 கோடி பி எம் கேர்ஸ் நிதிக்கு அளிப்பு

டில்லி பி எம் கேர்ஸ் நிதிக்கு முப்படையினரின் ஒரு நாள் சம்பளமான ரூ.203.67 கோடி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு நிவாரணம் அளிக்கப் பிரதமர் மோடி நிறுவி உள்ள பி…

ஜிபிஎஸ் மூலம் வாகன கட்டணம் – சுங்கச்சாவடி அற்ற இந்தியா : நிதின் கட்கரி

டில்லி இன்னும் 2 ஆண்டுகளில் சுங்கச்சாவடி இல்லாமல் ஜி பி எஸ் மூலம் வாகனக் கட்டணம் செலுத்தும் முறை நாடெங்கும் அமலாகும் என மத்திய அமைச்சர் நிதின்…

ஹத்ராஸ் பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டது உறுதி : சிபிஐ 

ஹத்ராஸ் உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் நால்வரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு ஒரு பெண் கொல்லப்பட்டதை சிபிஐ உறுதி செய்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 14 ஆம்…

பெற்றோரின் அரசுப்பணியில் திருமணமான மகளுக்கும் உரிமை உண்டு : கர்நாடக உயர்நீதிமன்றம்

பெங்களூரு திருமணமான மகளுக்கும் பெற்றோரின் அரசுப்பணியைப் பெற உரிமை உண்டு எனக் கர்நாடக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தாய் அல்லது தந்தை அரசுப்பணியில் இருந்து மரணம் அடைந்தால் கருணை…